வெள்ளி, 25 டிசம்பர், 2015

என்றும் ஆறாத துயர வடுவை பதித்துச் சென்ற சுனாமிப் பேரலை


சோக நினைவின் 11ம் வருட நிறைவு

உலகில் மனிதனினால் வெல்ல முடியாதது அடைய முடியாதது என்று கூறத்தக்கவை எவையும் இல்லை என்பதை காலத்திற்கு ஏற்றால் போல் விஞ்ஞான சமுதாயம் எடுத்துக்கூறி வருகின்றது.

வெள்ளி, 13 நவம்பர், 2015

நீரிழிவு நோயை நிறுத்துவோம்


2015ம் ஆண்டு நீரிழிவு தினத்தின் தொனிப் பொருள் 'நீரிழிவு நோயை நிறுத்துவோம்' என்பதாகும்.

வெள்ளி, 30 அக்டோபர், 2015

வியாழன், 29 அக்டோபர், 2015

மலை­யக முன்­னேற்­றத்­திற்கு பெண்­களின் கல்­வியில் விசேட அக்­கறை தேவை


கலா­சா­ரத்தால் ஏற்றுக் கொள்­ளப்­பட்ட பய­னுள்ள விட­யங்­களை சமூ­கத்­திற்கு பெற்றுக் கொடுப்­பது கல்வி என்­பார்கள்.

சகோதர பாசத்துடன் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டிய பிரச்சினை!


'தினமணி' பத்திரிகையின் ஆசிரிய தலையங்கம்

எத்தனை முறை மனு கொடுத்தாலும், எத்தனை முறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதினாலும்

ஒரு வருட காலம் கடந்தும் மனதை விட்டகலாத துயரம்


மீரியபெத்த அனர்த்தம்

மீரியபெத்தை பெருந்தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் பலியான 37 பேரது ஒரு வருட பூர்த்தி 'திவசம்' பூஜை வழிபாடுகள்

வெள்ளி, 16 அக்டோபர், 2015

முதுமைக் காலத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்வதால் நோய்களைத் தவிர்த்து ஆரோக்கியம் பேணலாம்


இவ்வுலகில் பிறந்த மனிதர்கள் மட்டுமல்ல, உயிரினங்கள் அனைத்தும் இறப்பது நிச்சயம் என்பது போல அனைத்து உயிரினங்களும் 'முதுமை' எனும் வயோதிபத்தை அடைந்தே தீர வேண்டும் என்பதும் நியதி. இதனை இந்த விஞ்ஞான விந்தையினாலும் மாற்றிவிட முடியாது.

வறுமையை ஒழிக்க சிக்கனமும் சேமிப்பும் தனிமனிதனிடத்தில் இருத்தல் அவசியம்


இன்று 17.10.2015 வறுமை ஒழிப்பு தினம்

உலகிலிருந்து வறுமை நீங்க வளர்முக நாடுகள் தனி மனித வருமான உயர்விற்கு வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும்.

வெள்ளி, 9 அக்டோபர், 2015

நவீன தொடர்பாடல் வசதிகளுக்கு மத்தியில் இன்றும் நிலைத்து நிற்கும் தபால் சேவை


உலக தபால் தினம் இன்று
உலக மயமாக்கலின் ஊடாக இன்று உலகம் சுருங்கி சகல தொடர்பாடல் வசதிக ளும் அவரவர் கைகளுக்கு வந்து விட்டன. மனிதனின் விஞ்ஞான அறிவு பல மடங்கு அபிவிருத்தி கண்டுள்ளது.

பட்­ட­தா­ரி­களின் வேலை­யற்ற பிரச்­சி­னை­க­ளுக்கு விரைவில் தீர்வு காணுங்கள்


நாட்டில் தொழி­லற்று இருக்­கின்ற பட்­ட­தா­ரிகள் தமக்கு விரை­வாக நிய­ம­னங்­களை வழங்­கு­மாறு வலி­யு­றுத்தி பல்­வேறு பாகங்­க­ளிலும் உண்­ணா­வி­ரதப் போராட்­டங்­க­ளையும் ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் அண்­மைக்­கா­ல­மாக நடத்­தி ­வ­ரு­கின்­றனர்.

திங்கள், 28 செப்டம்பர், 2015

இலங்கையில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்


மனிதனுக்கு நேர் வழிகாட்டுகின்ற ஒவ்வொரு மதமும் பிறப்பையும் இறப்பையும் தெளிவாகக் கூறுகின்றன. ஆனால் அந்த இறப்பு ஒவ்வொருவரை யும் வந்தடையும் நேரமும் நாளும் சூழ்நிலையுமே வௌவேறானவை.

ஞாயிறு, 7 ஜூன், 2015

இன்று உலக கடல் தினம்


உலக சமுத்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 8ம் திகதி கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.  நமது சமுத்திரங்களும், நமது பொறுப்புகளும் (Our oceans, our responsibility)  எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு உலக கடல் தினம் கொண்டாடப்பட உள்ளது.

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

தேசிய தமிழ் ஊடகங்களின் வரவேற்பிற்குரிய மாற்றம்


கடந்த ஒரு மாத காலமாக தேசியத் தமிழ் ஊடகங்களிடையே குறிப்பாக தமிழ்ப் பத்திரிகைகளிடையே பாரியதொரு மாற்றத்தினைக் காணக்கூடியதாக உள்ளது.

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

கழிவு எண்ணெய் கசிவால் அல்லல்படும் குடா நாட்டு மக்களுக்காக ஒன்றுபடுவோம்...!!!

சுண்ணாகத்தில் இயங்கிய மின் உற்பத்தி தொழிற்சாலையிலிருந்து கழிவாக வெளியேறிய எண்ணை சரியான முறையில் பாதுகாக்கப்படாததால்