வெள்ளி, 30 அக்டோபர், 2015

வியாழன், 29 அக்டோபர், 2015

மலை­யக முன்­னேற்­றத்­திற்கு பெண்­களின் கல்­வியில் விசேட அக்­கறை தேவை


கலா­சா­ரத்தால் ஏற்றுக் கொள்­ளப்­பட்ட பய­னுள்ள விட­யங்­களை சமூ­கத்­திற்கு பெற்றுக் கொடுப்­பது கல்வி என்­பார்கள்.

சகோதர பாசத்துடன் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டிய பிரச்சினை!


'தினமணி' பத்திரிகையின் ஆசிரிய தலையங்கம்

எத்தனை முறை மனு கொடுத்தாலும், எத்தனை முறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதினாலும்

ஒரு வருட காலம் கடந்தும் மனதை விட்டகலாத துயரம்


மீரியபெத்த அனர்த்தம்

மீரியபெத்தை பெருந்தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் பலியான 37 பேரது ஒரு வருட பூர்த்தி 'திவசம்' பூஜை வழிபாடுகள்

வெள்ளி, 16 அக்டோபர், 2015

முதுமைக் காலத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்வதால் நோய்களைத் தவிர்த்து ஆரோக்கியம் பேணலாம்


இவ்வுலகில் பிறந்த மனிதர்கள் மட்டுமல்ல, உயிரினங்கள் அனைத்தும் இறப்பது நிச்சயம் என்பது போல அனைத்து உயிரினங்களும் 'முதுமை' எனும் வயோதிபத்தை அடைந்தே தீர வேண்டும் என்பதும் நியதி. இதனை இந்த விஞ்ஞான விந்தையினாலும் மாற்றிவிட முடியாது.

வறுமையை ஒழிக்க சிக்கனமும் சேமிப்பும் தனிமனிதனிடத்தில் இருத்தல் அவசியம்


இன்று 17.10.2015 வறுமை ஒழிப்பு தினம்

உலகிலிருந்து வறுமை நீங்க வளர்முக நாடுகள் தனி மனித வருமான உயர்விற்கு வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும்.

வெள்ளி, 9 அக்டோபர், 2015

நவீன தொடர்பாடல் வசதிகளுக்கு மத்தியில் இன்றும் நிலைத்து நிற்கும் தபால் சேவை


உலக தபால் தினம் இன்று
உலக மயமாக்கலின் ஊடாக இன்று உலகம் சுருங்கி சகல தொடர்பாடல் வசதிக ளும் அவரவர் கைகளுக்கு வந்து விட்டன. மனிதனின் விஞ்ஞான அறிவு பல மடங்கு அபிவிருத்தி கண்டுள்ளது.

பட்­ட­தா­ரி­களின் வேலை­யற்ற பிரச்­சி­னை­க­ளுக்கு விரைவில் தீர்வு காணுங்கள்


நாட்டில் தொழி­லற்று இருக்­கின்ற பட்­ட­தா­ரிகள் தமக்கு விரை­வாக நிய­ம­னங்­களை வழங்­கு­மாறு வலி­யு­றுத்தி பல்­வேறு பாகங்­க­ளிலும் உண்­ணா­வி­ரதப் போராட்­டங்­க­ளையும் ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் அண்­மைக்­கா­ல­மாக நடத்­தி ­வ­ரு­கின்­றனர்.