திங்கள், 28 செப்டம்பர், 2015

இலங்கையில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்


மனிதனுக்கு நேர் வழிகாட்டுகின்ற ஒவ்வொரு மதமும் பிறப்பையும் இறப்பையும் தெளிவாகக் கூறுகின்றன. ஆனால் அந்த இறப்பு ஒவ்வொருவரை யும் வந்தடையும் நேரமும் நாளும் சூழ்நிலையுமே வௌவேறானவை.