செவ்வாய், 27 மே, 2014

இந்திய வீடமைப்பு திட்டமும் மலையக மக்களும்!


இந்திய அரசின் உதவியுடன் மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் நான்காயிரம் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவது பெரும் மகிழ்ச்சியைத் தருகின்றது.

ஞாயிறு, 11 மே, 2014

தொடர்ந்து ஒடுக்கப்படும் மலையக சமூகம்


இலங்கையின் மலையகப் பிரதேசம் காலாகாலமாக அரசியல்வாதிகளாலும், நிலச்சுவாந்தர்களாலும் வஞ்சிக்கப்பட்ட இந்திய வம்சாவளி மக்கள் வாழும் பிரதேசம்.

மலையகமும் நாட்டார் பாடலும்


அடக்கி வைக்கப்பட்ட ஒரு சமூகத்தின் வீரம் என்பது வறுமையில் அடிபட்டுப் போன வரலாற்றில் நம் சமூகத்தின் விதியும் எழுதப்பட்டதெனவே எண்ணினாலும்

வெள்ளி, 2 மே, 2014

எல்லோரும் ஒன்றிணைந்து ஊடக சுதந்­தி­ரத்தை உறு­திப்­ப­டுத்த வேண்டும்

உலக பத்­தி­ரிகை சுதந்­திர தினம் இன்று மே மாதம் 3ஆம் திகதி அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றது. சர்­வ­தேச நாடு­களில் ஊடக சுதந்­தி­ரத்தை ஊக்­கு­விக்கும் நோக்கில் 1993 ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச் ­சபைக்­கூட்­டத்தில்