tag:blogger.com,1999:blog-7823755943812810702024-03-13T22:42:10.682-07:00பார்வைஓர் தெளிவான நோக்குUnknownnoreply@blogger.comBlogger107125tag:blogger.com,1999:blog-782375594381281070.post-32673054323067624352018-10-22T23:00:00.002-07:002018-10-22T23:00:56.914-07:00ஓர் வித்தியாசமான தேடல்......<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZp99rBuMnU5RF3w6U9SGxwloo-flLAdVb-seG1gPbMo4Ue9_JohwYt951bwssld04BUxUHrWmC_F2ShQRoX7hOh0L-ol7EckB8Rc892UeRZwJmtpnL_AZY8wATM-DrwVDCZURGsIM41I/s1600/%25E0%25AE%2595%25E0%25AF%258A%25E0%25AE%25B4%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2581+%25E0%25AE%25AA%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B2%25E0%25AF%2588%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B4%25E0%25AE%2595%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%258D+%25E0%25AE%2585%25E0%25AE%25B0%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25B2%25E0%25AF%258D%252C+%25E0%25AE%258A%25E0%25AE%259F%25E0%25AE%2595%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25B1%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D+%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AF%258D+%25E0%25AE%259A%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AE%25B4%25E0%25AF%258D+%25E0%25AE%25AA%25E0%25AF%2586%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AE%25AA%25E0%25AF%258B%25E0%25AE%25A4%25E0%25AF%2581....jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="521" data-original-width="780" height="266" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZp99rBuMnU5RF3w6U9SGxwloo-flLAdVb-seG1gPbMo4Ue9_JohwYt951bwssld04BUxUHrWmC_F2ShQRoX7hOh0L-ol7EckB8Rc892UeRZwJmtpnL_AZY8wATM-DrwVDCZURGsIM41I/s400/%25E0%25AE%2595%25E0%25AF%258A%25E0%25AE%25B4%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2581+%25E0%25AE%25AA%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B2%25E0%25AF%2588%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B4%25E0%25AE%2595%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%258D+%25E0%25AE%2585%25E0%25AE%25B0%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25B2%25E0%25AF%258D%252C+%25E0%25AE%258A%25E0%25AE%259F%25E0%25AE%2595%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%25B1%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D+%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AF%258D+%25E0%25AE%259A%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AE%25B4%25E0%25AF%258D+%25E0%25AE%25AA%25E0%25AF%2586%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AE%25AA%25E0%25AF%258B%25E0%25AE%25A4%25E0%25AF%2581....jpg" width="400" /></a></div>
<br />
அரசியலின் இலை மறைகாய் 'எம்.எஸ்.எம். மிஸ்வர்'<br />
<br />
இன்று (ஒக்டோபர்23) அவருக்கு 50 வயது. வல்ல இறைவன் அவருக்கு அருள்புரியட்டும்<br />
<br />
<a name='more'></a><br /><br />
<b>அரசியல் தீர்க்க தரிசனம்</b><br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'நாட்டின் எந்தவொரு மாவட்டத்திலும் வெற்றிலை சின்னத்தின்</div>
<div style="text-align: justify;">
கீழ் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களில் மஸ்தான் மாத்திரமே வெற்றியீட்டும் வாய்ப்பு இருக்கிறது' - மிஸ்வர் (2015 ஓகஸ்ட்</div>
<div style="text-align: justify;">
05: துண்டுப்பிரசுரம்) அதே போன்று மஸ்தான் மாத்திரமே வெற்றியீட்டினார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'மஸ்தான் அவர்கள் வெற்றியீட்டினால் மீள்குடியேற்றம் மற்றும்</div>
<div style="text-align: justify;">
புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சு பதவி வழங்கப்படும்' - மிஸ்வர் (2015 ஓகஸ்ட் 05: துண்டுப்பிரசுரம்)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மிஸ்வர் தனது அரசியல் தீர்க்க தரிசனங்களாக வெளியிட்ட விடயங்கள்,</div>
<div style="text-align: justify;">
முக்கிய பல மாற்றங்கள், இலங்கை அரசியல் வரலாற்றில் எழுதப்பட்ட நிதர்சனங்களாகும்.</div>
<br />
<br />
<b>மிஸ்வரின் தப்பாத கணக்குள்</b><br />
<div style="text-align: justify;">
பஷில், டளஸ் நம்பினர்! சேகு, ஹாபிஸ் நம்பவில்லை!</div>
<div style="text-align: justify;">
2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை விட மஹிந்த ராஜபக்ஷ சுமார் 20 இலட்சம் வாக்குகளால் வெற்றிபெறுவார் என மிஸ்வர் தனது அரசியல் கணக்கீட்டை வெளியிட்டிருந்தார். எல்லாத் தேர்தல்களிலும் மிஸ்வரின் கணக்கீட்டை வளமைபோன்று நம்பும் பசில், டளஸ் ஆகியோர் நம்பினர். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் அரசியல் தீர்க்கதரிசி என்று வர்ணிக்கப்படும் சேகு அவரது பிரத்தியேக செயலாளர் மிஸ்வரின் தீர்க்கதரிசனத்தை வளமைபோன்று கேட்டபோதும் அதை நம்பவில்லை. அவரது அப்போதைய நண்பர் ஹாபிஸும் அதனை நம்பியிருக்கவில்லை. அவர்கள் இருவரும் தங்களது அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகியதோடு, பொன்சேகாவுக்கு தங்களது ஆதரவை அளித்தனர். </div>
<br />
<div style="text-align: justify;">
இருவரும் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமையை எதிர்பார்த்து இவ்வாறு ஆதரவளிக்க முற்பட்டிருக்கலாம் என யூகிப்பதாக மிஸ்வர் தெரிவித்திருந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<b>சுதத் நம்பினார்! பிரதமர் நம்பவில்லை</b><br />
<br />
<div style="text-align: justify;">
இலங்கையில் பதவியிலிருந்த பெரும்பாலான ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்களினதும் உத்தியோகபூர்வ புகைப்படப்பிடிப்பாளராக தொடர்ந்தும் செயற்பட்டுவரும் சுதத் சில்வா தேர்தல் காலங்களின் போது மிஸ்வரிடம் அரசியல் நிலைமைகள் பற்றி வினவுவார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதற்கமைய, 2004 இல் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது பெறுபேறுகள் எவ்வாறு அமையும் என சுதத் மிஸ்வரிடம் வினவிய போது பொது ஜன ஐக்கிய முன்னணிக்கு 108 (105) ஆசனங்களும், ஐக்கிய தேசிய கட்சிக்கு 89 (82) ஆசனங்களும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு 22 ஆசனங்களும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 05 ஆசனங்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு 01 ஆசனமும், மலையக மக்கள் முன்னணிக்கு 01 ஆசனமும், ஹெல உறுமயவுக்கு 09 (05) ஆசனங்களும் கிடைக்கலாம் என தெரிவித்து தான் வகுத்த தரவுகளின் அடிப்படையிலான கணக்குகளை அவரிடம் கொடுத்திருந்தார். இது அவ்வாண்டு (2004) மார்ச் 31 ஆம் திகதி வெளியான நவமணி பத்திரிகையிலும் பிரசுரிக்கப்பட்டிருந்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதற்கமைய, அதன் பிரதியொன்றை எடுத்த சுதத், அப்போதைய பிரதமருடன் விமானத்தில் ஒன்றாக பயணித்த வேளையில் அதனை காட்டியுள்ளார். இதனை கேட்ட பிரதமர், சிரித்து விட்டு (பிஸ்ஸுத சுதத்) 'பைத்தியமா? சுதத்' என கூறியதுடன், இவ்வாறெல்லாம் நடக்காது எனவும் நாமே வெற்றிபெறுவோம் என தெரிவித்ததாக, சுதத் சில்வா நடந்தவற்றை மிஸ்வரிடம் எடுத்துக்கூறியிருந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு வாரத்தின் பின்னர் தேர்தலும் வந்தது, பெறுபேறுகளும் அவ்வாறே அமைந்தன. மறுநாளே சுதத் மிஸ்வரின் காரியாலயத்திற்கு வந்து 'ஒயா கியபுதெய ஹரி' (நீங்கள் சொன்னது சரி) எனக்கூறி வியந்து வாழ்த்தியிருந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<b>மிஸ்வர் பாடசாலையில் இருந்து வெளியேற்றம்! மஸ்தான் ஓடி தப்பித்துக்கொண்டார்!</b><br />
<br />
<div style="text-align: justify;">
1989 ஆம் ஆண்டு ஏறக்குறைய 30 வருடத்திற்கு முன்னர் மிஸ்வர் தனது 19 வயதில் பாடசாலையில் படிக்கும் போதே பாராளுமன்றத்தேர்தலில் உலகில் வயதில் குறைந்த பாராளுமன்ற அபேட்சகராக போட்டியிட்டார். இது தொடர்பில் பத்திரிகைகளிலும் செய்திகள் வெளிவந்தன. இதனை அவர் படித்த பாடசாலையின் ஆசிரியர் அஸ்ஹர், அதிபர் ஹனிபாவிடம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, மிஸ்வர் உடனடியாக பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து, அத் தேர்தலுக்கான துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டுக்கொடுத்து உதவிய மஸ்தான், அச்சம்பவத்தில் அதிபருக்கு அகப்படாது அங்கிருந்து ஓடி அவரது கடுவலை வீட்டில் இருந்து விட்டார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
30 வருடத்தின் பின்னர் மஸ்தான் 2015 பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டார். இதற்காக மிஸ்வரும் அயராது உழைத்தார். பல்வேறு துண்டுப்பிரசுரங்களையும் வெளியிட்டு மஸ்தானின் பாராளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு உரமூட்டினார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதனைத் தொடர்ந்து மிஸ்வர் கூறிய அதே (மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சர்) அமைச்சையும் பெற்று, அதன் பதவியேற்பு விழாவையும் கொண்டாடினார். இவ்விழா சிறப்பாக நடக்க மிஸ்வர் உதவியிருந்தார். அன்று மிஸ்வரையும், மஸ்தானையும் வெளியேற்ற முற்பட்ட, அன்றைய பாடசாலை அதிபர் ஹனிபா அந்த நிகழ்வில் கலந்து கொண்டமை விதியின் விளையாட்டு என்றே சொல்ல வேண்டும். அன்றைய விழாவின் சிறப்பம்சம் அதுவென்பது, மிஸ்வருக்கும், மஸ்தானுக்கும், (பாடசாலை அதிபருக்குமே) தெரிந்த விடயமாகும். (அது இன்று உங்களுக்கும் தெரிய வந்துள்ளது)</div>
<br />
<b>யார் அந்த மிஸ்வர்?</b><br />
<br />
- 1982 இல் அதாவது தனது 14 வயதில், ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் போட்டியிட்ட ஹெக்டர் கொப்பேகடுவவின் அரசியல் ஆதரவாளராக செயல்பட்டார்.<br />
-1984 இல் தனது 16 ஆவது வயதில், பாராளுமன்ற இடைத்தேர்தலின் போது மஹர பிரதேசத்தில் போட்டியிட்ட நடிகர் விஜயகுமாரதுங்கவின் தீவிர ஆதரவாளராக செயற்பட்டார்.<br />
-1989 ஆம் ஆண்டு தனது 19 ஆவது வயதில், பாராளுமன்றத் தேர்தலில் உலகில் வயதில் குறைந்த அபேட்சகராகவும் களமிறங்கினார்.<br />
- 1990 இல் தனது 20 ஆம் வயதில், ஜனாதிபதி ரணசிங்க பிரமேதாசவின் தலைமையில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டின் உறுப்பினராகவும் பங்குபற்றினார்.<br />
- முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் செயலாளராக கடமையாற்றினார்.<br />
- ஊடகம்இ பெருந்தெருக்கள், கிராமிய கைத்தொழில், ஏற்றுமதி அபிவிருத்தி, விளையாட்டு, அரச தொழில் முயற்சி கண்டி அபிவிருத்தி போன்ற 6 பிரதியமைச்சர்களின் செயலாளராக கடமையாற்றினார். கடமையாற்றிக் கொண்டிருக்கிறார்...<br />
- கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் ஊடகத்துறை பட்டம் பெற்றவர்.<br />
<br />
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் 2020 பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன என மிஸ்வரிடம் கேட்டபோது,<br />
'அரசியலில் எதுவும் நடக்கலாம், தனது நிலைப்பாடு தொடர்பில் விரைவில் அறிவிப்பேன்' என சிரித்துக்கொண்டே தலையை நெளித்து மௌனம் சாதித்தார்.<br />
<br />
தொகுப்பு<br />
(ஜ-இ)<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSUj5qolAuSpb-GLYVvpyVZAOsG6XN2yfbG-NyFQEuK9tqkAumMzDuLI-50AR_faHAk06oIf83FmM0HNMiclWbZIW4WcRtP4abRNkQuyNIqPpp2J-ngx8WNNlAy8yZAI937H1kR0kba_w/s1600/%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AE%25B2%25E0%25AF%2588%25E0%25AE%25AA%25E0%25AF%258D+%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AF%258D+%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F+%25E0%25AE%2587%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%25A3%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2588+%25E0%25AE%259A%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4+%25E0%25AE%25AA%25E0%25AF%258B%25E0%25AE%25A4%25E0%25AF%2581+%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AE%25A9%25E0%25AF%258D+%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AF%258D....jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="519" data-original-width="780" height="265" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSUj5qolAuSpb-GLYVvpyVZAOsG6XN2yfbG-NyFQEuK9tqkAumMzDuLI-50AR_faHAk06oIf83FmM0HNMiclWbZIW4WcRtP4abRNkQuyNIqPpp2J-ngx8WNNlAy8yZAI937H1kR0kba_w/s400/%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AE%25B2%25E0%25AF%2588%25E0%25AE%25AA%25E0%25AF%258D+%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AF%258D+%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F+%25E0%25AE%2587%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%25A3%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2588+%25E0%25AE%259A%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4+%25E0%25AE%25AA%25E0%25AF%258B%25E0%25AE%25A4%25E0%25AF%2581+%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AE%25A9%25E0%25AF%258D+%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AF%258D....jpg" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><div class="MsoNormal">
<span style="color: #222222; font-family: "Latha",sans-serif; mso-fareast-font-family: Latha;">விடுதலைப் புலிகளால் விடுவிக்கப்பட்ட இராணுவத்தை சந்தித்த போது
பிரதமருடன் மிஸ்வர்...</span><span style="color: #222222;"><o:p></o:p></span></div>
</td></tr>
</tbody></table>
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEht9Fhd1EchxWfldWgt9vsGDsNy0g3a6NGMebF8_GgrHDWSrXZDjVGJvqiZW-CnDEWVs90-8yvg9k8tiGJf6bbWWpevtT2WPQv2AYvaacn2D8ix1pePH1vFAjLAyqjyYth1FZcRlBQeZt0/s1600/%25E0%25AE%2585%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%258B%25E0%25AE%25A4%25E0%25AF%2588%25E0%25AE%25AF+%25E0%25AE%259C%25E0%25AE%25A9%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25AA%25E0%25AE%25A4%25E0%25AE%25BF+%25E0%25AE%259A%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BE+%25E0%25AE%25AA%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B5%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AE%25A9%25E0%25AF%258D+%25E0%25AE%2595%25E0%25AE%259F%25E0%25AE%25AE%25E0%25AF%2588+%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D+%25E0%25AE%259C%25E0%25AE%25A9%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25AA%25E0%25AE%25A4%25E0%25AE%25BF+%25E0%25AE%2585%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%2588+%25E0%25AE%259A%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595+%25E0%25AE%25B5%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4+%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AE%25A9%25E0%25AF%258D+%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AF%258D....jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="518" data-original-width="780" height="265" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEht9Fhd1EchxWfldWgt9vsGDsNy0g3a6NGMebF8_GgrHDWSrXZDjVGJvqiZW-CnDEWVs90-8yvg9k8tiGJf6bbWWpevtT2WPQv2AYvaacn2D8ix1pePH1vFAjLAyqjyYth1FZcRlBQeZt0/s400/%25E0%25AE%2585%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%258B%25E0%25AE%25A4%25E0%25AF%2588%25E0%25AE%25AF+%25E0%25AE%259C%25E0%25AE%25A9%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25AA%25E0%25AE%25A4%25E0%25AE%25BF+%25E0%25AE%259A%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25BE+%25E0%25AE%25AA%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B5%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AE%25A9%25E0%25AF%258D+%25E0%25AE%2595%25E0%25AE%259F%25E0%25AE%25AE%25E0%25AF%2588+%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AF%2588%25E0%25AE%25AF%25E0%25AE%25BF%25E0%25AE%25B2%25E0%25AF%258D+%25E0%25AE%259C%25E0%25AE%25A9%25E0%25AE%25BE%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25AA%25E0%25AE%25A4%25E0%25AE%25BF+%25E0%25AE%2585%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%2588+%25E0%25AE%259A%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595+%25E0%25AE%25B5%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4+%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AE%25A9%25E0%25AF%258D+%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AF%258D....jpg" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><div class="MsoNormal">
<span style="color: #222222; font-family: "Latha",sans-serif; mso-fareast-font-family: Latha;">அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுடன் கடமை புரிகையில்
ஜனாதிபதி அவர்களை சந்திக்க வந்த பிரமுகர்களுடன் மிஸ்வர்...</span></div>
</td></tr>
</tbody></table>
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqjI3D4qPaR5z0wuX7emd5zuldsHfHexcnuNTV-tq1sQNG1zJ838fDVZQ9M4L-QGstk9eslZ678EW7Sya8HGQ3rgT8B8VGAEa5VwwgsnGusBaEY65i1yuT7D5DiCvvw_ybTvuFlNozKMk/s1600/%25E0%25AE%2595%25E0%25AF%258A%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25AF+%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%259C%25E0%25AE%25AF%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%258D+%25E0%25AE%25AA%25E0%25AF%258B%25E0%25AE%25A4%25E0%25AF%2581+%25E0%25AE%2585%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%258B%25E0%25AE%25A4%25E0%25AF%2588%25E0%25AE%25AF+%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AE%25B0%25E0%25AF%258D+%25E0%25AE%25A4%25E0%25AE%25BF.%25E0%25AE%25AE%25E0%25AF%2581.+%25E0%25AE%259C%25E0%25AE%25AF%25E0%25AE%25B0%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AE%25B5%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AE%25A9%25E0%25AF%258D+%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AF%258D....jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="509" data-original-width="780" height="260" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqjI3D4qPaR5z0wuX7emd5zuldsHfHexcnuNTV-tq1sQNG1zJ838fDVZQ9M4L-QGstk9eslZ678EW7Sya8HGQ3rgT8B8VGAEa5VwwgsnGusBaEY65i1yuT7D5DiCvvw_ybTvuFlNozKMk/s400/%25E0%25AE%2595%25E0%25AF%258A%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25AF+%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%259C%25E0%25AE%25AF%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%258D+%25E0%25AE%25AA%25E0%25AF%258B%25E0%25AE%25A4%25E0%25AF%2581+%25E0%25AE%2585%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%258B%25E0%25AE%25A4%25E0%25AF%2588%25E0%25AE%25AF+%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AE%25B0%25E0%25AF%258D+%25E0%25AE%25A4%25E0%25AE%25BF.%25E0%25AE%25AE%25E0%25AF%2581.+%25E0%25AE%259C%25E0%25AE%25AF%25E0%25AE%25B0%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AE%25B5%25E0%25AF%2581%25E0%25AE%259F%25E0%25AE%25A9%25E0%25AF%258D+%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AF%258D....jpg" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><div class="MsoNormal">
<span style="color: #222222; font-family: "Latha",sans-serif; mso-fareast-font-family: Latha;">கொரிய விஜயத்தின் போது அப்போதைய பிரதமர் தி.மு. ஜயரத்னவுடன் மிஸ்வர்...</span><span style="color: #222222;"><o:p></o:p></span></div>
</td></tr>
</tbody></table>
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOdtK2uXfqThrjJ_t-2ie34QxN1gLeXlSXPSfqBbnxF5p5DQa0L1VsD_k7wlh9a2K1Ny59fBImzq_CKcDHmM4MBZPwQwB31HKPGESZlW0_QosVpjOEO18SR5VIt98foR6Y5lSm1Qx78vI/s1600/%25E0%25AE%2595%25E0%25AF%258A%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25AF+%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%259C%25E0%25AE%25AF%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%258D+%25E0%25AE%25AA%25E0%25AF%258B%25E0%25AE%25A4%25E0%25AF%2581+%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AF%258D+%25E0%25AE%2595%25E0%25AF%258A%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25AF+%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2581++%25E0%25AE%25A4%25E0%25AE%25B2%25E0%25AF%2588%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AF%2588+%25E0%25AE%259A%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4+%25E0%25AE%25AA%25E0%25AF%258B%25E0%25AE%25A4%25E0%25AF%2581....jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="520" data-original-width="780" height="266" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOdtK2uXfqThrjJ_t-2ie34QxN1gLeXlSXPSfqBbnxF5p5DQa0L1VsD_k7wlh9a2K1Ny59fBImzq_CKcDHmM4MBZPwQwB31HKPGESZlW0_QosVpjOEO18SR5VIt98foR6Y5lSm1Qx78vI/s400/%25E0%25AE%2595%25E0%25AF%258A%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25AF+%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%259C%25E0%25AE%25AF%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%258D+%25E0%25AE%25AA%25E0%25AF%258B%25E0%25AE%25A4%25E0%25AF%2581+%25E0%25AE%25AE%25E0%25AE%25BF%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AF%258D+%25E0%25AE%2595%25E0%25AF%258A%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%25AF+%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2581++%25E0%25AE%25A4%25E0%25AE%25B2%25E0%25AF%2588%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AF%2588+%25E0%25AE%259A%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4+%25E0%25AE%25AA%25E0%25AF%258B%25E0%25AE%25A4%25E0%25AF%2581....jpg" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><div class="MsoNormal">
<span style="color: #222222; font-family: "Latha",sans-serif; mso-fareast-font-family: Latha;">கொரிய விஜயத்தின் போது மிஸ்வர் கொரிய நாட்டு<span style="mso-spacerun: yes;"> </span>தலைவரை சந்தித்த போது...</span><span style="color: #222222;"><o:p></o:p></span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</td></tr>
</tbody></table>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-782375594381281070.post-83785662743422084892018-09-29T00:10:00.001-07:002018-09-29T00:10:05.396-07:00நாட்டின் ஜனநாயக நீரோட்டத்தினை பலப்படுத்தும் பலமான சக்தி.....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9Qwo-tPKMKWv_7RkNdSXjseEDoyeTmBkBfIAbEFP0Ss5c91HOg_yfryV6q18ANEmVTW33v9gU8G1q7AgE5t6lk4QLXf-sMYbNl-DeOzGwW9cS3sbLxRzrQygYVCbCrq9qG9FSvogi8sA/s1600/RTI_0.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="533" data-original-width="800" height="266" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9Qwo-tPKMKWv_7RkNdSXjseEDoyeTmBkBfIAbEFP0Ss5c91HOg_yfryV6q18ANEmVTW33v9gU8G1q7AgE5t6lk4QLXf-sMYbNl-DeOzGwW9cS3sbLxRzrQygYVCbCrq9qG9FSvogi8sA/s400/RTI_0.jpg" width="400" /></a></div>
<br />
செப்டம்பர் 20ம் திகதி அனுஸ்டிக்கப்படுகின்ற சர்வதேச தகவல் தினம் மற்றும் இலங்கையின் தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு இந்த கட்டுரை எழுதப்படுகின்றது.<br />
<a name='more'></a><br />
ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பிக்கப்பட்டு ஏழு தசாப்தங்களுக்கும் மேலாகின்றது. ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, ரஸ்யக் குடியரசு மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணைந்து 1944ம் ஆண்டு தயாரித்த கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக 1945ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24ம் திகதி ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பிக்கப்படுகின்றது. அன்று உலக நாடுகளில் 51 நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்றிருந்தது.<br />
குறித்த சபை உருவாக்கப்பட்டு ஒரு வருடத்தினை கடந்த நிலையில் இவ்வமைப்பானது பொதுமக்களுக்கு தகவல்களை தேடியறிவதற்கும், பெற்றுக் கொள்வதற்குமான உரிமையினை உறுதிப்படுத்துவதற்கான ஆவணம் ஒன்றை வெளியிட்டது. பின்னர் மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனமும் வெளியிடப்பட்டது. அதன் 19வது பிரிவான யுசவiஉடந 19 இன் மூலம் கருத்தொன்றை கொண்டிருத்தல், வெளியிடல், தகவல்களை பெற்றுக் கொள்ளல், தகவல் பகிரங்கப்படுத்துதல் ஆகிய உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டன. <br />
<br />
ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணைந்த மேலும் சில அமைப்புக்கள் பிற்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டன. ஐக்கிய நாடுகள் அமைப்பின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாச்சார அமைப்பு என்று கூறப்படுகின்ற யுனெஸ்கோ அமைப்பானது 1946ம் ஆண்டு பரிஸ் நகரில் ஆரம்பமானது. செய்தி பகிர்ந்தளிப்பு தொடர்பில் யுனெஸ்கோ அமைப்பானது மேற்கொண்ட ஆய்வு இங்கு குறிப்பிடத்தக்கது. செய்தி பகிர்ந்தளிப்பு நடவடிக்கைகளில் செய்தி முகவர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர். மேற்கத்தேய கோட்பாடுகளை பிரச்சாரம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவதாக செய்தி முகவர் நிலையங்கள் மீது குற்றம் சுமத்தப்படுகின்றது. அதன் விளைவினால் மூன்றாம் உலக நாடுகள் மேற்கத்தேய மோகம் கொண்ட செய்தி முகவர் நிலையங்களை சாட ஆரம்பித்தது.<br />
<br />
மூன்றாம் உலக நாடுகள் நாடுகள் மேற்கத்தேய மோகம் கொண்ட செய்தி முகவர் நிலையங்கள் மீது வெளிக்காட்டுகின்ற எதிர்பலைகளை யுனெஸ்கோ நிறுவனம் கவனத்திற் கொள்ள வேண்டி இருந்தது. ஆசிய செய்திச் சேவை மற்றும் ஆப்பிரிக்க செய்தி சேவை என்பவை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அதுவரை காலமும் மேற்கத்தேய செய்தி முகவர் நிலையங்கள் பக்கச்சார்பாக செய்தி அறிக்கையிடலில் ஈடுபடுவதை உணர்ந்த யுனெஸ்கோ அமைப்பானது 1974ம் ஆண்டு பரிஸில் நடைபெற்ற தனது 18ஆவது பொதுக்கூட்டத்தொடரில் நடுநிலையாக செய்தி அறிக்கையிடல் தொடர்பில் ஆழமாக கலந்துரையாடியது.<br />
<br />
1976ம் ஆண்டு தொடர்பாடல் பிரச்சினைகள் தொடர்பில் அவதானத்தினை செலுத்தி மெக்பிரைட் ஆணைக்குழுவினை ஆரம்பிப்பதற்கும் யுனெஸ்கோ அமைப்பு அடித்தளமிட்டது. சமாதானத்திற்கான நோபல் விருது மற்றும் சமாதானத்திற்கான லெனின் விருது ஆகியவற்றினை பெற்றுக் கொண்ட அறிஞரான மெக்பிரைட்டின் தலைமையில் செயற்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையானது '<span style="font-family: "Times New Roman",serif; font-size: 12.0pt; line-height: 107%; mso-ansi-language: EN-US; mso-bidi-language: SI-LK; mso-fareast-font-family: Calibri; mso-fareast-language: EN-US; mso-fareast-theme-font: minor-latin;"><b>MANY VOICE ONE WORLD</b></span>' எனும் பெயரில் வெளியானது. ஐக்கிய அமெரிக்க குடியரசு, சோவியத் ரஷ;யா, இந்துனேஷpயா, கொலொம்பியா, யப்பான், நைஜீரியா, யூகோஸ்லாவியா, எகிப்து, இந்தியா, சிலி உட்பட 15 நாடுகளின் பங்களிப்புடன் இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டது. <br />
<br />
நல்லெண்ணத்துடன் எதிர்காலத்தில் ஏற்படுகின்ற கலந்துரையாடலின் ஊடாக மனித வர்க்கத்தின் நன்மைக்காக இவ்வாணைக்குழுவானது செயற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வகைமைகளுக்கு மதிப்பளித்தல் அதன் அடிப்படையாகும். அதனடிப்படையில் இங்கு பல்வகைமை கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே வரையப்பட்ட மாதிரிகளுக்கு இவ்வுலகில் நிரந்தர இடமில்லை எனும் நிலைப்பாட்டில் நின்று கொண்டு அதாவது மேலைத்தேய செய்தி முகவர்களுக்கு இவ்வுலகில் நிரந்தர இடமில்லை என்பதை உணர்ந்து கொண்டு மெக்பிரைட் ஆணைக்குழுவானது தமது அறிக்கையினை 1980ம் ஆண்டில் வெளியிட்டது.<br />
தொடர்பாடல் என்பது அடிப்படை மனித உரிமை என்பதுடன் அனைத்து பிரஜைகளுக்கும், இனத்தவர்களுக்கும் அவசியமான உரிமை எனும் அடிப்படையிலேயே குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தகவல்களை பெற்றுக் கொள்ளும் சுதந்திரம், விசேடமாக தகவல்களை தேடியறியும் சுதந்திரம், தகவல்களை வேண்டி நிற்றல் என்பன அடிப்படை மனித உரிமைகளாகும். <br />
<br />
அடிப்படை மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கு இடையில் காணப்படுகின்ற இணைப்பு தொடர்பில் தொடர்ச்சியாக பேசப்படுகின்ற யுகத்தில் தனித்துவமான அடிப்படை உரிமையாக கருதப்படுகின்ற தகவல் அறிந்து கொள்ளும் உரிமையானது இலங்கையர்களுக்கு கிடைத்ததன் பின்னர் அனுஸ்டிக்கப்படுகின்ற தகவல் அறிந்து கொள்ளும் சர்வதேச தினத்தில் ஒன்றிணைவதற்கு இலங்கையர்களுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.<br />
<br />
உலகத்தில் தற்போது காணப்படுகின்ற சிறந்த மூன்றாவது தகவல் அறியும் சட்டத்திற்கு உரிமையானவர்கள் நாங்களே. ஊழல், மோசடி, வீண்விரயத்திற்கு எதிராக குரல் எழுப்புவதற்கு வாய்ப்பற்றிருந்த பொதுமக்களுக்கு தற்போது சட்ட ரீதியாக அவ்வுரிமை கிடைத்துள்ளது.<br />
எமது அயல் நாடும், வலயத்தின் பலம் பொருந்திய நாடுமான இந்தியாவானது 2005ம் ஆண்டில் தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தினை சட்டமாக்கிக் கொண்டதுடன் அதன் பின்னணியில் எம்மை விடவும் வித்தியாசமான கதையொன்று உண்டு. ஊழல், மோசடி, வீண்விரயம் என்பன இந்தியாவில் மலிந்து காணப்பட்டது. சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் வீதியில் இறங்கி அதற்கு எதிராக போராட ஆரம்பித்தனர். முறையான சமூகத்துக்கு தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் தேவை அங்கு உணரப்பட்டதுடன், சமூக கலந்துரையாடல்களும் இடம்பெற்றன. இச்சட்டத்தினை செயற்றிறனாக பயன்படுத்துகின்ற ஊடகவியலாளர்களும், பொதுமக்களும் இந்தியாவில் இருப்பது குறிப்பிட்டு கூறக்கூடிய அம்சமாகும்.<br />
இந்தியாவினை தொடர்ந்து நேபாளம், பங்களாதேசம், மாலைத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் தகவல் அறிந்து கொள்ளும் உரிமையினை பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுத்தது. இற்றைக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் அதாவது 1766ம் ஆண்டு தகவல் உரிமையினை அந்நாட்டு மக்களுக்கு வழங்கிய நாடு சுவீடனாகும். 1994ம் ஆண்டிலிருந்து பல தடவைகள் இங்கு தகவல் அறிந்து கொள்ளும் உரிமையினை சட்டமாக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் கைகூடவில்லை.<br />
<br />
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக கரு ஜயசூரிய அவர்கள் தகவல் அறியும் உரிமைத் தொடர்பில் தனிப்பட்ட யோசனையொன்றாக பாராளுமன்றில் முன்வைத்த போதும், அன்று ஆட்சியிலிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பானது, குறித்த யோசனைகளை விடவும் பலமான சட்டமொன்றை கொண்டு வருவதாக கூறி அதனை மழுங்கடித்தது. 2002ம் ஆண்டு அன்றைய பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க அவர்கள் அமைச்சரவை அங்கீகாரத்தினை பெற்றுக் கொண்ட யோசனைகளை செயற்படுத்தும் சந்தர்ப்பம் திடீரென்ற தேர்தலினால் கை நழுவிப்போனது.<br />
2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வாக்குறுதியாக இருந்த தகவல் அறிந்து கொள்ளும் சட்டமானது நல்லாட்சி அரசாங்கமானது ஆட்சி பீடம் ஏறியவுடன் நனவாகியது. அன்றைய ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, அன்றைய ஊடகத்துறை அமைச்சின் செயலாளராக கடமை புரிந்த கருணாரத்ன பரணவிதான ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் காட்டிய முயற்சிகள் குறித்து குறிப்பிடப்பட வேண்டியவை. 2016ம் ஆண்டு 12ம் இலக்க தகவல் அறிந்து கொள்ளும் உரிமை தொடர்பான சட்டம் 2016ம் ஆண்டு 04ம் திகதி சட்டமாக்கப்பட்டது.<br />
<br />
தகவல் அறிந்து கொள்ளும் சட்டமானது அமுல்படுத்தப்படுவதுடன் அது அடிப்படை உரிமையாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. ஒரு கிலோ மா, ஒரு கிலோ அரிசி விலை தொடர்பில் மாத்திரம் உணர்ச்சி வசப்படுகின்ற பொதுமக்கள் மற்றும் அரசியல் வாதிகள் வசிக்கின்ற நாட்டில் குறித்த சட்டம் தொடர்பில் பொதுமக்களிடத்தில் அறிவுறுத்துவது பாரியதொரு சவாலாக உள்ளது. கிராமத்தின் பாதைகள், வாவிகள் அமைக்கும் போது சந்தேகம் அல்லது நம்பிக்கையின்மை ஏற்பட்டால் எழுத வாசிக்க தெரியாத பண்டாக்களுக்கும் இச்சட்டத்தின் ஊடாக தெளிவு பெறக் கூடிய அவகாசம் கிடைக்கின்றது. ஊடகத்துறை அமைச்சருக்கு குறித்த சட்டத்தின் மூலம் வழங்கப்படுகின்ற அதிகாரத்தினை பயன்படுத்தி இன்று தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பில் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.<br />
<br />
தகவல் அறியும் உரிமை சட்டத்தினை முறையாக பயன்படுத்தும் போது ஊழல், மோசடிகளுக்கு வேலி போடப்படுகின்றது. தகவல் அறிந்து கொள்ளும் உரிமையானது அடிப்படை உரிமையாக கருதப்படுவதனால் பாதிக்கப்படுகின்ற பொதுமகனுக்கு நீதியைப் பெற்று உயர் நீதிமன்றத்துக்கும் செல்லலாம். அனைத்து அரச நிறுவனங்களிலும் தகவல் அதிகாரி ஒருவர் இருப்பதுடன் எழுத்து மூலமாகவோ அல்லது வாய் மூலமாகவோ வினவப்படுகின்ற தகவல்களை பெற்றுக் கொடுப்பதற்கு அவர்கள் இனங்கியுள்ளனர். ஏதேனுமொரு தகவல் அதிகாரி தகவல்களை தருவதற்கு மறுக்கும் போது தகவல் ஆணைக்குழுவிற்கு செல்ல முடியும். அங்கும் ஏதேனுமொரு காரணத்தினால் குறித்த வேண்டுகோள் மறுக்கப்படும் போது நீதியை வேண்டி உயர் நீதிமன்றத்துக்கு சென்று நீதியினை நிலைநாட்டிக் கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கின்றது.<br />
<br />
தனிப்பட்ட தகவல்கள், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தகவல்கள், வங்கி நடவடிக்கைகள் அல்லது கடன், வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பில் தகவல்களை கேட்காதிருப்பது உகந்தது. தகவல்களை வேண்டி நிற்கும் நபரின் உண்மை நிலையும் இங்கு கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும். தகவல்களை மறைக்கும் கலாச்சாரத்துடன் தொடர்புபட்ட சமூகத்திற்கு தகவல் அறிந்து கொள்ளும் உரிமையானது தேவையற்ற தலையிடியாக அமைய வாய்ப்புள்ளது. குறிப்பாக அரச அதிகாரிகள் தமது பணிகளை அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளதுடன், அதிகாரியின் பொடுபோக்கு தன்மையினையும் இங்கு அகற்றிக் கொள்ள வேண்டி ஏற்படுகின்றது.<br />
உண்மையான தகவல்களை பெற்று ஊடகங்களின் வாயிலாக முன்வைக்கின்ற செய்திகளின் பெறுமதியும் இவ்வுரிமையின் மூலம் பாதுகாக்கப்படுகின்றது. <br />
<br />
ஜனநாயகமானது பலப்படுத்தப்படுவது வாக்களிப்பின் ஊடாக மாத்திரம் என்று எண்ணுகின்ற ஆட்சியாளர்களுக்கும், ஜனநாயகம் என்பது வாக்களிப்பது மாத்திரம் என்று எண்ணுகின்ற பிரஜைகளுக்கும் தகவல் அறிந்து கொள்ளும் உரிமை சட்டத்தின் மூலம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள உரிமையானது ஜனநாயகத்தின் அர்த்தத்தினை விரிவு படுத்துவதற்கு கிடைத்த வரப்பிரசாதம் என்பதை உணர்வதற்கு இன்னும் காலம் தேவைப்படுகின்றது.<br />
<br />
<br />
<b>எஸ்.ஏ.எம். பவாஸ்</b><br />
<b>தகவல் அதிகாரி</b><br />
<b>தேசிய ஊடக மத்திய நிலையம் </b><br />
<br /></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-782375594381281070.post-41425208788405672412018-09-14T23:30:00.000-07:002018-09-15T02:55:45.338-07:00நலுவிச் செல்ல முடியுமா.....??<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-kooUVfJuHW5eYj_NGQtCJlRW6ehAyGOxcQCMRFHIdKUQf7Lib8KEL59klDRlju8f6P18w_AvIvnt3xIB9Fd6ggRY6g5en-5f2pwzzMuSolZU07MZCbZBqZUW4JhOZIYgLlo3SbFSB9E/s1600/rrrr.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="350" data-original-width="615" height="363" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-kooUVfJuHW5eYj_NGQtCJlRW6ehAyGOxcQCMRFHIdKUQf7Lib8KEL59klDRlju8f6P18w_AvIvnt3xIB9Fd6ggRY6g5en-5f2pwzzMuSolZU07MZCbZBqZUW4JhOZIYgLlo3SbFSB9E/s640/rrrr.gif" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இலங்கையின் வரி அறிவிடலானது மிக நீண்டகாலமாக விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றது. குறித்த வரி அறவிடலில் பங்களிப்பு செய்கின்ற பொதுமக்கள் 'நாங்கள் ஏன் வரி செலுத்த வேண்டும்?' என்று கேள்வி எழுப்புகின்றனர். <br />
<a name='more'></a>வரி அறவிடுகின்ற அரச தரப்பினர் 'வரி அறவிடலின்றி எவ்வாறு நாட்டை கொண்டு செல்வது?' என்று தம் பக்க வாதங்களை முன்வைத்து வருகின்றனர். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொதுமக்களும் அரசாங்கமும் ஒருவருக்கு ஒருவர் குற்றம் சுமத்திக்கொண்டு மிக நீண்டகாலமாக கொண்டு சென்ற இவ்விமர்சனமானது இன்று மிக முக்கிய தருணத்தினை அடைந்துள்ளது. குறித்த கலந்துரையாடலானது இன்று அரசியல் சுய இலாபங்களுக்காக பயன்படுத்தப்படுவதன் விளைவினாலேயே அந்நிலை உருவாகியுள்ளது. தற்போதைய அரசாங்கத்தினை எப்படியாவது வீழ்த்தி தாம் ஆட்சியினை கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்று தொழிற்படுகின்ற சந்தர்ப்பவாதிகள் இந்த சந்தர்ப்பத்தில் 'வரிச்சுமை' தொடர்பிலான பொதுமக்களின் விரோதத்தினை மிகவும் தந்திரோபாயமாக தமது சூழ்ச்சிகளுக்குள் உள்வாங்க முனைவதை காணக் கூடியதாக உள்ளது. இந்நிலைமை தொடர்பில் நாம் அனைவரும் நேரடியாக கவனம் செலுத்த வேண்டி உள்ளது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வரி அறவிடல் விவகாரம் தொடர்பில் தேர்ச்சி பெற்றவர்கள் ஒரு சிலர் மாத்திரமே காணப்படுவதனால் வரிச்சுமை அரசியலானது மிகவும் இலகுவான இறையாக மாறி இருக்கின்றது. வணிகத் துறையில் ஈடுபடுகின்ற பெரும்பாலானோர் மத்தியிலும் இவ்வரி அறவிடல் தொடர்பில் எவ்வித தெளிவும் இல்லாத நிலையே காணப்படுகின்றது. ஆகவே நாட்டின் ஜீவ நாடியான வரி அறவிடல் தொடர்பில் பொதுமக்களினதும், வியாபார பிரஜைகளினதும் ஆதரவு கிடைக்காத தன்மை நிலவுகின்றது. ஏதேனுமொரு அரசாங்கமொன்றை கொண்டு செல்வதற்கு கட்டாயம் வருமான மார்க்கம் ஒன்று அவசியமாகின்றது. அரசாங்கத்துக்கு நினைத்தாற் போன்று வருமானங்களை திரட்டிக் கொள்வதற்கான சுதந்திரம் இல்லை. வருமானத்தினை திரட்டிக் கொள்வதற்கு பிரதானமாக இரு வழிமுறைகளே காணப்படுகின்றன. அவை வரி மூலம் கிடைக்கின்ற வருமானம், வரியின்றி கிடைக்கின்ற வருமானம் என்பவையாகும். இங்கு எந்தவொரு அரசாங்கத்தினதும் வருமான மார்க்கமாக வரி வருமானமே காணப்படுகின்றது. வரி அறவிடலின்றி பெறப்படுகின்ற வருமானது ஒப்பீட்டளவில் குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றமையே இதற்கு பிரதான காரணமாக அமைகின்றது. உதாரணமாக, இலங்கையில் 2015ம் ஆண்டில் அரசாங்கத்தின் மூழு வருமானது 1,454,878 மில்லியன் ரூபாய்களாகும். அவற்றில் 51,355,799 மில்லியன் ரூபாய்கள் வரி அறவீட்டு வருமானத்தின் மூலமும், 99,099 மில்லியன் ரூபாய்கள் வரியின்றிய வருமானமாகவும் கணிப்பிடப்பட்டுள்ளது. (இலங்கை மத்திய வங்கி அறிக்கை - 2016) </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>வரி சுமத்தப்படுவது ஏன்?</b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஏதேனுமொரு நாட்டில் பொதுச் சேவையினை முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமான நிதியினை வரி அறவிடுவதன் மூலமாகவே அரசாங்கம் திரட்டிக் கொள்கின்றது. உதாரணமாக உங்களுக்கு சீரான வீதி வசதிகள், பாடசாலை, பாதுகாப்பு போன்றவற்றை சமூகமாக கட்டணம் எதுவும் செலுத்தாது பொதுவாக பெற்றுக் கொள்வதற்காக வளங்களை பகிர்ந்தளிப்பதற்கு அரசாங்கத்துக்கு இயலுமாக இருப்பது பொதுமக்களிடத்தில் அறவிடுகின்ற வரிப்பணத்தினாலேயாகும். மேலும், சமூர்த்தி சலுகைகள், உரமானியங்கள் போன்ற நன்மைகளை மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு அவசியமான நிதியும் குறித்த வரி அறவிடலின் ஊடாகவே பெறப்படுகின்றது. அவ்வாறு எவ்வித வரி அறவிடலுமின்றி பொதுமக்களுக்கு தேவையான பொதுவசிதகளையும், மேலதிக சலுகைகளையும் பெற்றுக் கொடுக்க முடியாது. அதனால் முழு சமூகமே பொதுவாக அனுபவிக்கின்ற பொது வசதிகளுக்காக முழு நாட்டினதும் மக்கள் பல்வேறு விதமாக வரி செலுத்துவதன் மூலம் தமது பங்களிப்பினை வழங்கி வருகின்றனர். இதன் அடிப்படையில் நோக்கும் போது வரி செலுத்துவது என்பது ஒவ்வொரு பிரஜையினதும் கட்டாய பொறுப்பு என்பதுடன் கடமையாகவும் அமைகின்றது. </div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<b>வரி செலுத்துவது பொதுமக்களுக்கு சுமையா? </b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வரி பொதுமக்களுக்கு சுமையா? என்பது தொடர்பில் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்படுகின்ற விடயம் யாதெனில் குறித்த வரி அறவீட்டின் ஊடாக ஏழைகள், குறைந்த வருமானம் பெறுவோர் பாதிக்கப்படுகின்றனர் என்பதாகும். உண்மையில், மக்கள் மீது சுமத்தப்படுகின்ற நேரடி வரி அறவீட்டின் ஊடாக பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்துகின்ற பொருட்கள், சேவைகள் மீது வரி விதிக்கப்படுவதாலேயே அவ்வாறு பாதிக்கப்படுவதாக தெரிகின்றது. உதாரணமாக அரசாங்கமானது பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு வரி அறவிடுகின்றது. இவ்வரி அறவீட்டினால் குறித்த பொருட்களின் விலைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது. இங்கு மக்களின் எதிர்ப்பு வெளிப்பட காரணமாக அமைவது அன்றாட பிழைப்பு நடத்தி ஜீவிக்கின்ற முச்சக்கர வண்டி ஒட்டுனர்களும், பில்லியன் தொகை வருமானம் ஈட்டி சுற்றுலா பயணங்கள் செல்வதற்காக தமது காரிற்கு பெட்ரோல் அடிக்கின்ற நபரும் ஒரே தொகையினை செலுத்தியே பெட்ரோலினை கொள்வனவு செய்வதாலேயே ஆகும். இங்கு முச்சக்கர வண்டி சாரதி தமது அன்றாட வருமானத்தில் பெரும்பாலான தொகையினை பெட்ரோலுக்காக செலவழிக்கின்ற அதேவேளை குறித்த பணபலம் படைத்தவர் தனது வருமானத்தை எந்த ஒரு விதத்திலும் பாதிக்காத ஒரு சிறு தொகையையே செலவழிக்கின்றார். பருப்பு, கருவாடு, உருளைக்கிழங்கு, வெங்காயம் என்பவற்றுக்கு வரி அறவிடும் போது குறைந்த வருமானம் படைத்தவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவது இதன் அடிப்படையிலேயாகும். </div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
அதன் விளைவினால் அத்தியவசிய பொருட்களுக்கு வரி அறவிடுவதற்கு எதிராக உலகத்தில் பல நாடுகளில் எதிர்ப்பலைகள் எழுவது வழக்கம். குறைந்த வருமானம் ஈட்டுகின்றவர்கள் நேரடி வரிக்காக (பொருட்கள் மற்றும் சேவைகள் வரி) தமது வருமானத்தில் பெரியதொரு தொகையினை செலுத்துவதே அவர்கள் முன்வைக்கின்ற தர்க்க ரீதியான விடயமாகும். அதேபோன்று அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்படுகின்ற பல்வேறு பொது வசதிகளில் அதிக நன்மைகளை பெற்றுக் கொள்பவர்கள் அதிக வருமானம் ஈட்டுபவர்களே என்ற குற்றச்சாட்டும் இருக்கின்றது. உதாரணமாக, கல்விக்காக அரசாங்கத்தினால் செலவிடப்படுகின்ற நிதியில் பெரும் தொகையானது பிரதான பிரவாகத்திலுள்ள பாடசாலைகளுக்கே செலவிடப்படுவதை நாம் சுட்டிக்காட்டலாம். வீதி, பாதுகாப்பு போன்ற வசதிகள் தொடர்பிலும் இவ்விமர்சனமே காணப்படுகின்றது. அதனால் 'நாட்டின் வரிச்சுமையினை சுமப்பவர்கள் சாதாரண மக்களே' எனும் கதைக்கு அடிப்படையொன்று இருக்கின்றது. </div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b>சிறந்த வரி அறவீட்டு முறை என்றால் என்ன? </b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிறந்த வரி அறவீட்டு முறைக்கு 04 பிரதான குணாதிசயம்சங்கள் காணப்படுவதாக பொருளியலில் கூறப்படுகின்றது. இவை 'வரி அடிப்படைகள்' என வரையறுக்கப்படுகிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நியாயப்படுத்துதல் கொள்கை அல்லது நீதி நியமம் : வரி செலுத்துவதற்கு முடியுமான நபர்களிடத்தில் இருந்து மாத்திரம் வரி அறவிடுவதையே இது குறிக்கும். ஆக, வரி செலுத்துவதற்கு முடியுமான நபர்களுக்கே வரியினை விதிக்க வேண்டும் என்பதே இங்கு சூகசமாக காட்டப்படுகின்றது. </div>
<div style="text-align: justify;">
மனசாட்சிக்கான கோட்பாடு : நாட்டின் உற்பத்தி மற்றும் முதலீடு என்பவற்றை பலப்படுத்தும் நோக்கில் வரி அறவிடப்பட வேண்டும் என்பதை இக்கோட்பாடு எடுத்துரைக்கின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சரலமான கோட்பாடு : வரி செலுத்துபவர் தாம் செலுத்தும் வரித் தொகையினை கணக்கிடும் அளவில் சரலமாக இருத்தல் வேண்டும் என்பது அடிப்படை அம்சமாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேலாண்மை நுகர்வு கொள்கை : வரியினை அறவிடுவதற்கு செலவிடப்படுகின்ற நிதியானது வரி வருமானத்தில் மிகவும் சிறிய தொகையாக இருத்தல் வேண்டும் என்பது இதன் பொருளாகும். </div>
<div style="text-align: justify;">
மேற்கூறப்பட்ட வரி மூலாதாரங்களை பின்பற்றுவதனால் அரசாங்கத்துக்கு பயனுள்ள விதத்தில், பொதுமக்களின், வணிக துறைகளின் ஒத்துழைப்பினை பெற்றுக் கொண்டு மிகவும் பயனுள்ள வரி முறைமையொன்றை முன்னெடுத்துச் செல்வதற்கு வாய்ப்பு கிடைக்கின்றது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>வரி செலவிடப்படுகின்ற முறை</b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வரியினை செலுத்துவதை புறக்கணிக்கும் நபர்கள் தம் பக்க நியாயமாக முன்வைக்கின்ற தர்க்கமாக காணப்படுவது, 'நாங்கள் செலுத்துகின்ற வரியினால் மேற்கொள்ளப்படுகின்ற விடயங்கள் ஒன்றும் இல்லை' என்பதாகும். இன்று குறித்த எண்ணப்பாடுகளை சமூகமயப்படுத்தும் நடவடிக்கைகளில் சந்தர்ப்பவாதி அரசியல்வாதிகளும், சில ஊடகங்களும் ஆழமாக முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். எனினும் தமது மனசாட்சிக்கு ஏற்றாற் போல் சிந்தித்தால் இந்நாட்டின் பிரஜையாக தாம் பொதுவாக அனுபவிக்கின்ற அனைத்து நன்மைகளும் அரசாங்கத்தினால் பொதுமக்களிடம் இருந்து அறவிடுகின்ற வரிப்பணத்தின் மூலம் பராமரிக்கப்படுகின்ற அல்லது ஆரம்பிக்கப்பட்ட விடயங்கள் என்பதை உணர்ந்து கொள்ளலாம். உதாரணமாக இலங்கையின் முன்னணி வகிக்கும் இலவச நலன்புரி சேவையான இலவச கல்வியினையும் (2016ம் ஆண்டில் 238 பில்லியன் ரூபாய்களும்), இலவச சுகாதார சேவையினையும் (2016ம் ஆண்டில் 186.1 பில்லியன் ரூபாய்களும்) முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் பாரியளவிலான நிதியினை செலவிட்டுள்ளது. இவற்றுக்கு தேசிய பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் போன்ற பிரிவுகளும் இணையும் போது அரசாங்கத்துக்கு பாரியளவிலான நிதியினை செலவளிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை எம்மால் உணரக் கூடியதாக உள்ளது. </div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
நலன்புரி பொருளாதார மற்றும் சமூக முறைக்கு உரிமை கொண்டாடுகின்ற இலங்கையில் மொத்த அரச வருமானத்தில் அதிகமான தொகை செலவிடப்படுவது பல்வேறு வகையான சமூக பாதுகாப்பு செலவுகளுக்காகும். நேரடி பொருளாதார நன்மைகளை நேரடியாக பெற்றுக் கொடுக்காத இச்செலவீனங்கள் கடந்த காலங்களில் நாட்டின் பொருளாதாரத்திற்கு தாங்கிக் கொள்ள முடியாத ஒரு சுமையாக மாறியுள்ளது. உதாரணத்தினூடாக குறித்த நிலைமையினை தெளிவுபடுத்தலாம். இன்று இலங்கையில் முன்னணி வகிக்கின்ற சேவை வழங்குனராகஃ தொழில் வழங்குனராக இருப்பது அரசாங்கமாகும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உதாரணம் மூலமாக இந்நிலைமையினை மேலும் தெளிவுபடுத்த முடியும். இன்று இலங்கையில் முன்னணிவகிக்கும் சேவை வழங்குநராக கருதப்படுவது அரசாங்கமே. இதுவரை 15 இலட்சத்துக்கும் அதிகமானோர் அரச சேவையில் பணிபுரிகின்றனர். இந்நிலைமையினுள் சமூக பாதுகாப்பு செலவீனங்களின் இடையில் முக்கியத்துவமிக்க அரச சேவையினங்களுக்காக வேதனங்கள் மற்றும் இதர கொடுப்பனவுகளுக்காக 2010ம் ஆண்டு செலவிடப்பட்ட 300.6 பில்லியன் தொகையான செலவானது 2016ம் ஆண்டில் 570.8 பில்லியன் ரூபாய்களாகவும், ஒய்வூதியத்திற்காக 2010ம் ஆண்டில் செலவிடப்பட்ட 91.0 பில்லியன் ரூபாய்கள் 2016ம் ஆண்டில் 173.2 பில்லியன் ரூபா வரையிலும், சமூர்த்தி கொடுப்பனவுகளுக்காக 2010ம் ஆண்டில் செலவிடப்பட்ட 9.2 பில்லியன் ரூபாய்கள் 2016ம் ஆண்டில் 40.7 பில்லியன் ரூபாவாக விருத்தியடைந்துள்ளது. விவசாயிகளுக்காக வழங்கப்படுகின்ற உர மானியமானது 2017ம் ஆண்டளவில் 32 பில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது. மேலும், பொதுமக்களுக்கு இலவசமாக பயன்படுத்த முடியுமான பெருந்தெருக்கள், நீர்ப்பாசன திட்டங்கள், துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்திகள் மாத்திரமல்ல கிராமத்தில் காணப்படுகின்ற மரண வாடிகள் வரை அனைத்து செலவீனங்களையும் அரசே மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது. அதற்கு மேலதிகமாக கடந்த ஆட்சி காலங்களில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள வெளிநாட்டு கடன்களுக்கான வட்டி மற்றும் தவணைக்கட்டணங்களை செலுத்துவதற்கான பொறுப்பும் ஆட்சியிலுள்ள அரசாங்கத்தையே சார்கின்றது. வரி செலுத்துவதில் இருந்து விலகி நடப்பதற்காக பல்வேறு குதர்க்கங்களை முன்வைக்கும் நபர்களிடத்தல் மேற் குறிப்பிடப்பட்ட நிலைமைகள் குறித்து முறையாக கேட்டறிந்து கொள்ள வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குறித்த விடயம் தொடர்பில் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் (வைத்தியர்கள், சட்டத்தரணிகள்) தொடர்பிலும் பொருந்தும். அவர்கள் முன்வைக்கும் தர்க்கம் தான் சாதாரண மக்களைப் போன்று சென்று வரி செலுத்தும் நிதியினை அரசாங்கம் உரிய முறையில் பயன்படுத்தவில்லை என்பதாகும். எனினும், அரச ஊழியர்களின் வேதனங்களாக, பெருந்தெருக்கள், விசேடமாக பொதுமக்கள் பயன்படுத்தாத அதிவேக வீதிகள், விமான நிலையங்கள் போன்ற பாரிய வேலைத்திட்டங்கள் மாத்திரமல்ல, இலவச கல்வியிலும் கூட அதிக நன்மைகளை பெற்றுக் கொள்கின்ற தொழிலாளர்கள் தமது வருமானத்தின் மீது வருமான வரியினை செலுத்தாது இருப்பதற்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அச்சுறுத்துவது கவலைக்குரிய விடயமாகும்;. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>வரிச்சுமை இன்றிய பொருளாதாரம்</b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேற்கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதில்களாக தற்போதைய அரசாங்கத்தின் மூலம் பொதுமக்கள் மத்தியில் பெரு சுமையாக காணப்படுகின்ற வரிச்சுமையினை தளர்த்துவதற்கு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் குறிப்பிட்டுள்ளார். தற்போது 80 சதவீதமாக காணப்படுகின்ற மறைமுக வரி வருமானத்தினை இன்னும் ஒரு சில வருடங்களில் 60 சதவீதமாக குறைப்பதற்கும், நேரடி வருமானத்தினை 20 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் வரை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சாதாரண பொதுமக்களினை பெரிதும் பாதித்த மறைமுக வரி முறையினை குறைப்பதற்கு அரசாங்கம் கடந்த காலங்களில் பல்வேறு முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. விசேடமாக அத்தியவசிய நுகர்வுப் பொருட்களின் மீது சுமத்தப்பட்டுள்ள மறைமுக வரியினை குறைந்த மட்டத்தில் பேணல், மண்ணென்ணெய், நீர், மின்சாரம் போன்ற அத்தியவசிய பொருட்கள் மீதும் சேவைகளின் மீதும் விதிக்கப்பட்டுள்ள வரியில் ஒரு தொகுதியினை அரசாங்கத்தினால் தாங்கிக் கொள்வது அதில் முக்கியத்துவம் பெறுகின்றது. அண்மையில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட 'விலை சூத்திரம்' ஆனது இம்முன்னெடுப்புக்களில் முக்கிய இடம் பெறுகின்றது. </div>
<div style="text-align: justify;">
அத்துடன் தற்போதைய அரசாங்கம் தாம் முன்னெடுத்துவருகின்ற நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக வருமான வரி தொடர்பிலும் மிகவும் பிரபல முன்னெடுப்புக்களை எடுத்து வருகின்றது. அதன்போது வருமான வரியினை அதிகரிப்பதை விட வரி செலுத்துகின்ற நபர்களின் தொகையினை அதிகரிப்பதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருகின்றது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டாக மாதாந்தம் 50,000 ரூபாவுக்கும் குறைந்த வருமானம் பெறுகின்ற கலைஞர்களிடத்தில் அறவிடப்படுகின்ற வருமான வரியினை 10 சதவீதத்தில் இருந்து 05 சதவீதம் வரை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தமையினை சுட்டிக்காட்டலாம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தேசிய இறைவரித்திணைக்களத்தின் தரவுகளின் படி இலங்கையில் இறை வரிச் செலுத்துவதற்கு தகைமைக் கொண்ட அநேகமானோர் குறித்த வரியினை செலுத்துவதில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் தேசிய இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் கடந்த தினமொன்றில் 'மோட்டார் வாகனம் ஒன்றினை உரித்தாகக் கொண்ட மற்றும் வெளிநாட்டு பயணங்களில் ஈடுபடுகின்ற அனைவரும் வரி கோவையொன்றினை ஆரம்பிக்க வேண்டும்' என தெரிவித்திருந்தார். இது தொடர்பில் எமது நேரடி கவனம் செலுத்தப்பட வேண்டும். பொது மக்களின் மறைமுக வரியின் மூலம் கொண்டு நடாத்தப்படுகின்ற அனைத்து விடயங்களையும் எண்ணிடலடங்காமல் அனுபவிக்கின்ற நபர்கள் அது தொடர்பில் எவ்வித பங்களிப்பினையும் வழங்காதது கவலைக்குரிய விடயமாகும். அது அவ்வாறு இடம்பெறக் கூடாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தற்போதைய வரி மறுசீரமைப்பு நிகழ்;ச்சித்திட்டம் தொடர்பில் சில சந்தர்ப்பவாதிகள் இந்நவீன பிரவேசத்தினால் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தாலும், புதிய வரி மறுசீரமைப்பு தொடர்பில் பொருளாதார நிபுணர்கள் தமது பாராட்டுக்களை தெரிவித்த வண்ணமே உள்ளனர். பொதுமக்கள் மீது நேரடியாக தாக்கம் செலுத்துகின்ற மறைமுக வரி அறவிடலுக்கு பதிலாக நேரடி வரி அறவிடலின் மீது அதிக கவனம் செலுத்துவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் மெச்சக்குரியது. அவர்கள் அதற்காக அபிவிருத்தியடைந்த நாடுகளின் வரிக் கொள்கையினை உதாரணமாக எடுத்துக்காட்டுகின்றனர். உதாரணமாக பெரிய பிரித்தானியாவில் இறை வரியானது 33.3 சதவீதமாக காணப்படுவதுடன் நோர்வே இராஜ்யத்தில் அது 40.2 சதவீதமாக காணப்படுகின்றது. எனினும் இலங்கையின் வருமான வரி அறவீடானது 10 சதவீதமாகவே காணப்படுகின்றது. இலங்கையானது குறித்த மட்டத்துக்கு செல்ல இன்னும் பல வருடங்கள் ஆகும் என்று கணிக்கப்படுகின்றது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதற்கான காரணங்கள் பல இன்று அரசாங்கத்தினால் இனங்காணப்பட்டுள்ளன. இலங்கையில் வரி செலுத்தாது தவிர்த்தல், மறைதல் மற்றும் செலுத்தாமலேயே மிக நீண்ட காலம் காத்திருத்தல் என்பவற்றை சுலபமாக காணக்கூடியதாக இருப்பதே அதற்கான காரணமாகும். உதாரணமாக அரச பணியாளர்களாக வேதனம் பெறுகின்ற அநேகமான வைத்தியர்கள் தனியார் சேவையின் வாயிலாக பாரியதொரு நிதியினை திரட்டுகின்றனர். அதேபோன்று வழக்கறிஞர்கள், கணக்காய்வாளர்கள் மாத்திரமன்றி வகுப்பாசிரியர்கள், அழகு கலைஞர்கள் போன்றோரும் பாரியதொரு வருமானத்தினை திரட்டுவதையும் காணலாம். எனினும் தாம் ஒரு வரிக் கோவையினையாவது பேண வேண்டும் என்ற எண்ணம் கூட அவர்களுக்கு இல்லை. எனினும் அவர்கள் அளவுக்கடந்த முறையில் பொதுமக்களின் வரிப்பணத்தினால் கொண்டு நடத்தப்படுகின்ற பொருட்கள் மற்றும் சேவைகளை புசிக்கின்றனர். அதனால் வரிச்சுமையற்ற பொருளாதாரத்தினை உருவாக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் பிரவேசத்தில் இத்தரப்பினர் மீதும் அரசாங்கத்தின் கவனம் திரும்ப வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b>எஸ்.ஏ.எம். பவாஸ்</b></div>
<div style="text-align: justify;">
<b>ஊடக அதிகாரி</b></div>
<div style="text-align: justify;">
<b>தேசிய ஊடக மத்திய நிலையம்</b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-782375594381281070.post-79198557738254811712018-09-14T23:23:00.000-07:002018-09-15T02:55:29.466-07:00நாட்டின் நல்லிணக்கத்திற்கு வித்திட்ட நல்லாட்சி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHnJiemz6nYZVwg1g9yKm1_YS0NIX5gXgsBahM_0LFw0FZ_tAAFpoGJ36hH1KTv8npaiEEfOg9YTRbq72s4GhaoFRVQqq8il3PDeufMDF15V5iWrGRXolinBaR7ChJyPYYz2WjUKoUvhw/s1600/222.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="526" data-original-width="640" height="328" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHnJiemz6nYZVwg1g9yKm1_YS0NIX5gXgsBahM_0LFw0FZ_tAAFpoGJ36hH1KTv8npaiEEfOg9YTRbq72s4GhaoFRVQqq8il3PDeufMDF15V5iWrGRXolinBaR7ChJyPYYz2WjUKoUvhw/s400/222.jpg" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முப்பது வருடத்திற்கும் மேலாக இந்நாட்டில் குடிகொண்டிருந்த யுத்தமானது நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் மக்களின் வாழ்க்கை நிலை படிப்படியாக முன்னேற்றம் கண்டது. எனினும், நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு இருந்த சந்தர்ப்பத்தினை கடந்த அரசாங்கம் தமது கவனயீனத்தினால் இழந்தது. <br />
<a name='more'></a>நாட்டின் ஆங்காங்கே வாழ்ந்து கொண்டிருந்த சிங்களம் - தமிழ், சிங்களம் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டது. அதன் உச்ச கட்டமாக 2014ம் ஆண்டு அளுத்கமை, பேருவளை நகரில் ஏற்பட்ட இனக்கலவரத்தினை நோக்கலாம். இந்த சம்பவத்திற்கு பின்புலமாக கடந்த ஆட்சியாளர்கள் இருந்தமை கண்கூடு. மேலும் இவ்வாறான நிலமைகளுக்கு உந்து சக்தியாக இருந்த பொது பல சேனா போன்ற இனவாத அமைப்புகளுக்கு முன்னைய ஜனாதிபதியவர்களின் அணுசரணை இருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது. </div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
வடக்கில் வாழ் மக்கள் இராணுவ ஆட்சியின் கீழ் வாழ்ந்த கால சூழ்நிலையில், அவர்களின் அடிப்படை நிலங்களை பாதுகாப்பு தரப்பினர் விடுவிக்காத காலமது. மேலும் ராஜபக்ஷ ஆட்சியில் காணாமல் போனோரை தேடுவது தொடர்பிலும் அம்மக்கள் பெரிதும் நம்பிக்கை இழந்தவர்களாகவே இருந்தனர். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக காலத்துக்கு காலம் ஏற்படுத்தப்பட்ட ஆணைக்குழுக்கள் பல்வேறு அறிக்கைகளை முன்வைத்த போதும், அவற்றில் காணப்படுகின்ற சிபார்சுகளை நடைமுறைப்படுத்துவதற்கு கடந்த அரசாங்கம் ஒருபோதும் முன்னிற்கவில்லை. இவ்வாறான நிலைமை தொடர்ந்து வந்தமையினால் இந்த நாடு சர்வதேச சமூகத்திடம் தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டது. நாட்டில் ஒரு சாரார் மாத்திரம் சுபீட்சமாய் வாழ்ந்த நிலையில், ஏனைய சமூகங்கள் தமது வயிற்றில் கல்லை கட்டிய நிலையிலேயே வாழ்ந்தனர். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>புதிய யுகத்தின் உதயம்</b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவ்விருள் சூழ்ந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் தமது விடிவு காலத்துக்காய் கனவு கண்டு கொண்டிருந்தனர். இந்த நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் கொள்கை பிரகடனத்தில் முதன் முறையாக நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதாக உத்தரவாதமளிக்கப்பட்டது. இந்த கொள்கை பிரகடனத்தினை ஏற்றுக் கொண்ட மக்கள் ராஜபக்ஷ அரசாங்கத்தின் சிங்கள பௌத்த வாத கொள்கையினை புறக்கணித்து சிறுபான்மை மக்களது ஆதரவுடன் இறுதியில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
2015ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த இவ்வரசாங்கம் தமது கொள்கை பிரகடனத்திற்கு இணங்க பல திட்டங்களை முன்னெடுத்தது. அவற்றில் குறிப்பாக இந்நாட்டில் முதன் முறையாக சிறுபான்மை இனத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைமை பதவியினை வழங்கியமையினை சுட்டிக்காட்டலாம். அவ்வாறு வழங்கப்பட்டமை சரி என்பதை சபாநாயகர் கடந்த தினமொன்றில் மீண்டும் உறுதிப்படுத்தினார். ராஜபக்ஷ ஆட்சியில் சமூகமயப்படுத்தாமல் வைத்திருந்த யுத்த காலப்பகுதியில் ஏற்பட்டதாக கூறப்படுகின்ற குற்றச்செயல்கள் தொடர்பில் தேடியறிந்த உதலாகம ஆணைக்குழுவின் அறிக்கையினை 100 நாள் நிகழ்ச்சித்திட்டத்தின் இடையில் பிரதமர் அவர்களினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டமை, நல்லாட்சி அரசாங்கம் குறுகிய காலத்தில் பெற்றுக் கொண்ட பாரிய வெற்றியில் ஒன்றாக கருதப்படுகின்றது. </div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
அதனைத் தொடர்ந்து சர்வதேச நாடுகள் மத்தியில் இலங்கைக்கு கிடைத்த அவப்பெயரை மாற்ற வேண்டிய சவாலினை ஏற்று நல்லாட்சி அரசாங்கம் செயற்பட ஆரம்பித்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>சர்வதேச நாடுகளின் மத்தியில் இலங்கையின் நற்பெயரை மீள ஏற்படுத்தல்</b> <br />
<br /></div>
<div style="text-align: justify;">
ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் சர்வதேச ரீதியில் இலங்கை மீது காணப்பட்ட அவப்பெயரினை இல்லாதொழிக்கும் சவாலினையும் நல்லாட்சி அரசாங்கம் ஏற்று செயற்பட ஆரம்பித்தது. குறிப்பாக 2014ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைகளை முறையாக அமுல்படுத்துவதில் ராஜபக்ஷ அரசாங்கம் தோல்வி கண்டது. அவர்கள் அதற்கு எதிராக செயற்பட்டமையினால் சர்வதேசத்தின் அவப்பெயரினையும் பெற்றுக் கொண்டனர். இதனால் சர்வதேச நாடுகளின் பல்வேறு தடைகளுக்கும் இலங்கை உட்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. யுத்தத்தின் பின்னரான மக்களின் வாழ்க்கையினை செம்மைப்படுத்துதல், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்தல், சுயாதீன நீதிச்சேவையினை ஏற்படுத்தல் போன்ற யோசனைகளையே ராஜபக்ஷ அரசாங்கம் செயற்படுத்த மறுப்பு தெரிவித்தது. இறுதியில் 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் திகதி ஜெனிவாவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் இந்நாட்டினுள் நல்லிணக்க பொறிமுறையினை ஏற்படுத்துவதாக உறுதியளித்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உண்மையினை தேடியறிதல், நீதியை நிலைநாட்டுதல், நஷ;ட ஈடுகளை வழங்குதல், மீண்டும் ஒரு யுத்தம் வராமல் பாதுகாத்தல் போன்ற விடயங்களை மையமாக வைத்துக் கொண்டு குறித்த பொறிமுறையினை செயற்படுத்த உள்ளதாக அமைச்சர் அவர்கள் சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் தெரிவித்திருந்தார். அது மாத்திரமல்ல தமிழ் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியுமான அரசியல் தீர்வொன்றினை வழங்க வேண்டும் என்ற தேவையினையும் நல்லாட்சி அரசாங்கம் இனங்கண்டுள்ளதாகவும் அவர் குறித்த கூட்டத் தொடரில் மேலும் சுட்டிக் காட்டியிருந்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நல்லிணக்கப் பொறிமுறைகளை உருவாக்குவது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுப் பணியாகும். இலங்கை மக்களின் தேவைகள் மற்றும் அபிலாiஷகளைப் பிரதிபலிக்கும் நிறுவனங்களை வடிவமைக்கும் பொருட்டு பதினொரு உறுப்பினர்களைக் கொண்ட செயலணியின் தலைமையில் அரசாங்கம் பொதுமக்களிடம் ஆலோசனைகளைப் பெறும் செயல்முறையைத் தொடங்கியது. நல்லிணக்க நிறுவனங்களின் வடிவமைப்பில் தங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்க பொதுமக்களை ஊக்குவிக்கும் முகமாக நாடெங்கும் இவ் ஆலோசனை கோரல் செயன்முறைகளை நடாத்தி வருகின்றது. </div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<b>வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்ட யுகம்</b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சர்வதேச சமூகத்திற்கும் இந்நாட்டு மக்களுக்கும் வழங்கிய வாக்குறுதிகளை ஒரே இரவில் செய்து விட முடியாது. கடந்த மூன்றாண்டுகளாக பொது எதிரணியின் மூலம் காலத்துக்கு காலம் கொண்டு வரப்படுகின்ற சவால்களையும் முறையடித்து குறித்த அடைவுகளை அடைந்துக் கொள்வதற்காக நல்லாட்சி அரசாங்கம் பல்வேறு முன்னெடுப்புக்களை எடுத்துள்ளது. நல்லிணக்கத்தினை நோக்கிய பயணத்தில் அனைவருக்கும் நன்மை பயக்கும் விதத்தில் செயற்படுவது அத்தியவசியமாகும்.</div>
<div style="text-align: justify;">
வினைத்திறன் மிக்கதாக நல்லிணக்க பொறிமுறைகள் நிலவுவதை உறுதிப்படுத்தும் பொருட்டு பிரதமரின் அலுவலகத்தின் கீழ் 'நல்லிணக்க பொறிமுறைகளைக் கூட்டிணைப்பதற்கான செயலகம்' ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உண்மைகளைக் கண்டறிதல், நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் ஈடுசெய்தல் பொறிமுறைகளை வடிவமைத்து செயற்படுவதற்காகவே முற்றுமுழுதாக சிவில் சமூகப் பிரிதிநிதிகளை உள்ளடக்கும் ஒரு சிறப்பு செயலணியாக அது ஸ்தாபிக்கப்பட்டது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மீள நிகழாமை எய்துவதை நோக்காகக் கொண்ட பரந்துபட்டு நல்லிணக்க விடயங்களில் மேற்படி செயலணி செயற்பட்டு வருகின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பொறிமுறைகள் மையப்படுத்தப்படும். அரசு கீழ்வரும் பொறிமுறைகளை கவனத்தில் கொள்ளும் என ஏற்கனவே அறிவித்துள்ளது.</div>
<div style="text-align: justify;">
1) விசேட வழக்கு தொடுப்பவரை உள்ளடக்கிய நீதிப்பொறிமுறை.</div>
<div style="text-align: justify;">
2) உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் மீள்நிகழாமை தொடர்பான ஆணைக்குழு.</div>
<div style="text-align: justify;">
3) காணாமல் போனோர் தொடர்பான விடயங்களைக் கையாள்வதற்கான அலுவலகம். </div>
<div style="text-align: justify;">
4) இழப்பீடுகளுக்கான அலுவலகம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உண்மையைக் கண்டறிதல் நடைமுறையில் மிக முக்கிய ஆக்கக் கூறாகவும், இடைக்கால நீதி நிகழ்ச்சி நிரலில் முதன்மை வகிக்கும் பொறிமுறையாகவுமுள்ள காணாமற் போனோர்களுக்கான நிரந்தரமானதும் சுதந்திரமானதுமான அலுவலகம் இன்று தமது பணியினை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுத்துச் செல்கின்றது. குறிப்பாக அண்மையக் காலங்களில் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கும் சென்று அங்கு தமது பிராந்திய அலுவலகங்களை ஸ்தாபித்து, அம்மக்களின் கருத்துகளை பெற்று வருகின்றது. இது இலங்கையின் நல்லிணக்க செயன்முறையின் ஒரு மைல்கல்லாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேலும், காணாமற் போனோர் தொடர்பாக காணாமற் போனமைக்கான அத்தாட்சிப் பத்திரத்தை வழங்குவதற்கு வசதியாக 2010ம் ஆண்டு 19ம் இலக்க இறப்புப் பதிவுச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அத்துடன் வலுக்கட்டாயமாக காணாமற்போகச் செய்வதிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை வலுப்படுத்தப்பட்டதுடன், உடன்படிக்கையின் ஏற்பாடுகளுக்கு சட்ட அங்கீகாரத்தினை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மோதல்களால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு பற்றிய ஒரு தேசிய கொள்கை பல்வேறு கலந்துரையாடல்களின் பின்னர் ஐக்கிய நாடுகள் அமைப்பிலிருந்து பெற்றுக் கொண்ட தொழில்நுட்ப ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சித்திரவதை மீதான பூச்சிய பெறுமைக் கொள்கையை அரசாங்கம் பேணுகின்ற போதிலும் கூட இந்த நிகழ்வு குறைக்கப்பட்டுள்ள போதிலும் அது முழுவதுமாக நிறுத்தப்படவில்லை. ஆகவே சித்திரவதைக்கு எதிராக போராடுவதையும் அதனை ஒழிப்பதையும் நோக்காகக் கொண்டு இலங்கையிலுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் ஆணைக்குழு ஆகியவற்றின் உதவியினை அரசாங்கம் பெற்று பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேலும் வட, கிழக்கு பகுதியில் இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கும் பணிகள் மிக துரித கதியில் இடம்பெற்று வருகின்றன. 2020ம் ஆண்டளவில் இலங்கையினை மிதிவெடி அற்ற நாடாக மாற்றும் திட்டத்திற்கு இணங்க குறித்த பகுதியில் மிதி வெடி அகற்றும் பணிகள் உயரிய தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த பணிகளுக்கு சமாந்தரமாக காணி விடுவிப்பும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஜனநாயகம், அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் ஆகிய மூன்று விடயங்களின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள இவ்வரசாங்கமானது இலங்கைக்கான புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் வேலையிலும் ஈடுபட்டுள்ளது. முழு பாராளுமன்றத்தினையும் அரசியலமைப்பு பேரவையாக மாற்றி குறித்த பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பல்லின, பல்சமய, பன்மொழி நாடாகவிருந்து சகலருக்கும் சம உரிமைகளும், நீதியும், கௌரவமும் வழங்கப்படும் என்பதுடன், சுதந்திரம் பெற்றதிலிருந்து கொள்ளை நோயாகப் பரவி நாட்டில் ஒரே இனம் என்கின்ற எமது ஐக்கியத்தினை தடைசெய்து கொண்டிருக்கின்ற சில விடயங்களுக்கு தீர்வும் வழங்கும் வகையில் பொதுமக்களின் கருத்துக்களை பெற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனினும் இன்று பொது எதிரணியினர் நாட்டின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முற்படும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு சேறு பூசும் செயற்பாடுகளை முன்னெடுத்து, அரசாங்கத்தினை திசை திருப்பும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதே போன்று, இவ்வாட்சியின் போது இதுவரை காலமும் எமது நாடு இழந்திருந்த ஐரோப்பிய சங்கத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையினை மீள பெற்றுக் கொண்டு இந்நாட்டு ஏற்றுமதிகளுக்கு சிறந்ததொரு சந்தை வாய்ப்பினை பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புகள் கிடைத்தன. மேலும், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச ஏற்புகளை இலங்கையில் நடைமுறைப்படுத்தியமையே குறித்த சலுகைகள் மீண்டும் கிடைப்பதற்கு காரணமாக அமைந்தது. 2018ம் ஆண்டு உலக சமாதான சுட்டியில் கடந்த வருடத்தினை விடவும் இந்த வருடம் 05 இடங்கள் முன்னேறி இலங்கை 67ஆவது இடத்தை பிடித்துள்ளது. ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டமையினால் குறித்த சுட்டியில் இலங்கை பின்வரிசையிலேயே தரப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் 2007 மற்றும் 2009ம் ஆண்டுகளில் நாட்டின் நிலவிய அசாதாரண சூழ்நிலையின் விளைவினால் குறித்த தரப்படுத்தலுக்கு விண்ணப்பிப்பதற்கு கூட இலங்கைக்கு முடியாமல் போனது. எனினும் இன்று நாட்டினுள் ஜனாநாயம், மனித உரிமைகளை ஏற்படுத்தல், அனைவரதும் உரிமைகளுக்கு மதிப்பளித்தல் போன்ற காரணங்களினால் நாம் நாடு என்ற ரீதியில் 'ஏ' தரத்திற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நல்லிணக்க பாலத்தினை பலப்படுத்துவதற்கு இந்நல்லாட்சி அரசாங்கம் தாம் கடந்து வந்த 03 ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சட்ட ரீதியாக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட அதேவேளை மனிதாபிமான அடிப்படையில் சிந்தித்து பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்தது. தெற்கில் வீரர்களை நினைவூட்டுவதைப் போன்று வடக்கிலும் வீரர்களை நினைவூட்டும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதியளித்தல், கிரந்தங்களை மொழிபெயர்த்தல், யாழ்ப்பாணத்தில் சினிமா நிகழ்வொன்றை ஏற்பாடு செய்து அவர்களின் ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்கு சந்தர்ப்பமளித்தல் போன்ற ஒரு சிலவற்றை இங்கு சுட்டிக் காட்டலாம். </div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலி உறுப்பினர்களின் உள்ளத்தை உருக்கும் செயற்பாடுகள் இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் வெற்றிக்கு ஒரு சிறந்த சான்றாகும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நல்லாட்சி அரசாங்கம் சர்வதேசத்தின் நம்பிக்கையினை வென்று நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளினை முன்னெடுத்தமையினால் இன்று நாம் இழந்திருந்த சர்வதேசத்தின் அங்கீகாரம் மற்றும் நன்மைகளை அடைந்துக் கொள்ளக் கூடியதாக உள்ளது. மேற்குறிப்பிட்ட பல்வேறு விடயங்களை செயற்படுத்துவதற்கு வாய்ப்பும் அதன் மூலமே கிடைத்தது. அபிவிருத்தியினை நோக்காகக் கொண்டு பயணிக்கின்ற இத்தருணத்தில், ஒருவரை ஒருவர் மதிப்பளித்து, ஜனநாயகத்தினை ஏற்படுத்தி நாட்டின் நிலமை மற்றும் நல்லிணக்கத்தினை உறுதிப்படுத்தும் பணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப் படவேண்டும் என்பதுடன், கட்சி, நிற, மத வேறுபாடின்றி அனைவரும் அதன் பயன்களை புசிப்பதற்கும் வாய்ப்பும் கிடைக்க வேண்டும்.<br />
<br />
<b>ஆக்கம் : எஸ்.ஏ.எம். பவாஸ் </b><br />
<b>தகவல் அதிகாரி</b><br />
<b>தேசிய ஊடக மத்திய நிலையம்</b><br />
<div>
<br /></div>
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-782375594381281070.post-18501972953233146972017-08-10T02:35:00.001-07:002017-08-10T02:35:38.555-07:00சாரதிகள் திருந்துவார்களா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgo11ZkNQFLsYDl3qvr4UmIhgKLyWvy_NiK1ZkhY0TgR5QqlsXxuLuWxTO-KxrQZOH4vfkxtevH8S4AT0KPmEsIEdutk1P6zfN9qzjxBG_E5aQjfL0DNil32D51uOSrWFC6VQJhw6-IW8g/s1600/cdf9748e4d580a73be2c6c471e5e6493_XL.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="726" data-original-width="900" height="322" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgo11ZkNQFLsYDl3qvr4UmIhgKLyWvy_NiK1ZkhY0TgR5QqlsXxuLuWxTO-KxrQZOH4vfkxtevH8S4AT0KPmEsIEdutk1P6zfN9qzjxBG_E5aQjfL0DNil32D51uOSrWFC6VQJhw6-IW8g/s400/cdf9748e4d580a73be2c6c471e5e6493_XL.jpg" width="400" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போக்குவரத்து குற்றங்களுக்காக அறவிடப்படுகின்ற தண்டப்பணத்தை அதிகரிப்பது தொடர்பில் <br />
<a name='more'></a>பரீசிலிப்பதற்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவின் மூலம் முன்வைக்கப்பட்ட கீழ்க்காணும் சிபார்சுகளை செயற்படுத்துவது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.<br />
<br />
<b><span style="color: red;">கீழ்க்காணும் போக்குவரத்து தவறுகளுக்காக அறவிடப்படுகின்ற தண்டப்பணத்தை 25,000 ரூபாவாக அதிகரித்தல்:</span></b><br />
<b><span style="color: red;">•அங்கீகரிக்கப்பட்ட போக்குவரத்து அனுமதிப்பத்திரங்கள் இன்றி வாகனம் செலுத்துதல்.</span></b><br />
<b><span style="color: red;">•போக்குவரத்து அனுமதிப்பத்திரம் அற்ற சாரதி ஒருவரை சேவைக்கு அமர்த்துதல்.</span></b><br />
<b><span style="color: red;">•மதுபானம் அல்லது போதைப்பொருள் பாவித்ததன் பின்னர் வாகனம் செலுத்துதல்.</span></b><br />
<b><span style="color: red;">•புகையிரத வீதியினுள் முறையற்ற விதத்தில் மோட்டார் வண்டிகளை செலுத்துதல்.</span></b><br />
<b><span style="color: red;">•அங்கீகரிக்கப்பட்ட காப்புறுதி இன்றி வாகனம் செலுத்துதல்</span></b><br />
<b><span style="color: red;"><br /></span></b>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWFs0GlafH753uivO8Vaxwzpz977XyyE1dqwAN6SuRtNwf3n8ayM8gi_l_meC6qA6LvxQwhuWs_y98Qnbpob6IVX25EvjnK50-Ys53aH2ZE3Shm-o6qgo3Q5Vn6F9LXNl3i8cvvlp0_DA/s1600/z_p10-%25E0%25B6%25BB%25E0%25B6%25AF%25E0%25B7%258A%25E0%25B7%258F-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="391" data-original-width="800" height="195" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWFs0GlafH753uivO8Vaxwzpz977XyyE1dqwAN6SuRtNwf3n8ayM8gi_l_meC6qA6LvxQwhuWs_y98Qnbpob6IVX25EvjnK50-Ys53aH2ZE3Shm-o6qgo3Q5Vn6F9LXNl3i8cvvlp0_DA/s400/z_p10-%25E0%25B6%25BB%25E0%25B6%25AF%25E0%25B7%258A%25E0%25B7%258F-1.jpg" width="400" /></a></div>
<b><span style="color: red;"><br /></span></b>
<br />
கீழ்க்காணும் போக்குவரத்து தவறுகளுக்காக தற்போது அறவிடப்படுகின்ற குறைந்த பட்ச தண்டப்பணத்தில் திருத்தம் செய்தல்.<br />
<br />
•அதிக வேகத்தில் வாகனம் செலுத்துதல்.<br />
<br />
-குறிக்கப்பட்ட வேகத்தை விட 20% வரையான அதிக வேகத்தில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 3,000 ரூபாவும்,<br />
-குறிக்கப்பட்ட வேகத்தை விட 20%க்கும் அதிகமான மற்றும் 30% குறைவான வேகத்தில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 5,000 ரூபாவும்,<br />
-குறிக்கப்பட்ட வேகத்தை விட 30%க்கும் அதிகமான மற்றும் 50% குறைவான வேகத்தில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 10,000 ரூபாவும்,<br />
-குறிக்கப்பட்ட வேகத்தை விட 50%க்கும் அதிக வேகத்தில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 10,000 ரூபாவும்,<br />
எனும் அடிப்படையில் உரிய இடத்தில் தண்டப்பணம் அறவிடல்.<br />
<br />
•இடது பக்கத்தால் முன்னோக்கி செல்லுதல். (இக்குற்றத்துக்காக வேண்டி குறைந்த பட்ச உரிய இடத்துக்கான தண்டப்பணத்தினை 2,000 ரூபா வரை அதிகரித்தல்)<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisdIxo6uEFZsIF0hE8k3HbkqKkaSFCFJxcGbpefOF4OJnwiO9XO_Lti8hBFSgnRMI78OtWVOEq6STE0Aas7s9Y842AjrDXIAvmicigE_Gb1vt4J0ddp8JyB5guVeF1srPPDdaAOG2nilc/s1600/traffic-police.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="405" data-original-width="720" height="225" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisdIxo6uEFZsIF0hE8k3HbkqKkaSFCFJxcGbpefOF4OJnwiO9XO_Lti8hBFSgnRMI78OtWVOEq6STE0Aas7s9Y842AjrDXIAvmicigE_Gb1vt4J0ddp8JyB5guVeF1srPPDdaAOG2nilc/s400/traffic-police.jpg" width="400" /></a></div>
<br />
<br />
•பிறிதொரு நபரை நோக்கி கவனயீனமாக அல்லது எவ்வித காரணமுமின்றி வாகனம் செலுத்துதல். (இக்குற்றத்துக்காக 10,000 ரூபா குறைந்தபட்ச தண்டப்பணத்தை விதித்தல்)<br />
<br />
•பாதுகாப்பற்ற முறையில் அல்லது விபத்தொன்றை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் வாகனங்களை செலுத்துதல். (இக்குற்றத்துக்காக 10,000 ரூபா குறைந்தபட்ச தண்டப்பணத்தை விதித்தல்) <br />
<br />
•குறித்த வயதுக்கு குறைந்த வயது பொருந்திய ஒருவரினால் வாகனம் செலுத்துதல். (இக்குற்றத்துக்காக தற்போது காணப்படுகின்ற குறைந்த பட்ச தண்டப்பணத்தினை 5,000 ரூபாவிலிருந்து 30,000 வரை அதிகரித்தல்)<br />
<br />
•<span style="white-space: pre;"> </span>மோட்டார் வாகன சட்டத்தில் குறிப்பிடப்படாத குற்றங்களுக்காக அறவிடப்படுகின்ற தண்டப்பணத்தை 2,500 ரூபா வரை அதிகரித்தல். <br />
<br />
கையடக்கத் தொலைப்பேசியினை பயன்படுத்திக் கொண்டு வாகனங்களை செலுத்துவது தொடர்பில் 2,000 ரூபா உரிய இட தண்டப்பணத்தை அறவிடல்.<br />
<br />
சாரதி புள்ளியிடும் செயன்முறையினை துரிதப்படுத்தல்.<br />
<br />
வாகன விபத்துக்கள் அதிகம் இடம்பெறும் இடங்களில் பொருத்தப்பட்டுள்ள CCTV கெமராக்களின் உதவியுடன் குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல்.<br />
<br />
போக்குவரத்து குற்றங்களுக்காக அறவிடப்படுகின்ற உரிய இடத்துக்கான தண்டப்பணத்தை அறவிடுவதற்காக இலத்திரனியல் செலுத்துகை முறையினை பயன்படுத்துவது தொடர்பான யோசனையினை துரிதமாக செயற்படுத்தல்.<br />
<br />
அதிவேக வீதிகளில் மற்றும் பெருந்தெருக்களில் பயணிக்க வேண்டிய உயரிய வேகம் தொடர்பில் தெளிவாக பிரசுரித்தல்.<br />
<br />
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேரூந்து போக்குவரத்துக்குரிய ஒன்றிணைந்த நேரசூசியினை அல்லது பொருத்தமான வேலைத்திட்டமொன்றை துரித கதியில் செயற்படுத்தல்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtc0XLMVoRPgucdZmI2UpHglmpPsCnZl71O7vo6c89KyrJvkb5qUDvMFm7dy7v63ansVIKj-qsU7eSM59zhMRzv1xSkfNHBqLR3qw7lXoozTybrMJ5QG2KB39hn8oEH2vzXNRD3d89e8U/s1600/accident22.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="400" data-original-width="600" height="266" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtc0XLMVoRPgucdZmI2UpHglmpPsCnZl71O7vo6c89KyrJvkb5qUDvMFm7dy7v63ansVIKj-qsU7eSM59zhMRzv1xSkfNHBqLR3qw7lXoozTybrMJ5QG2KB39hn8oEH2vzXNRD3d89e8U/s400/accident22.jpg" width="400" /></a></div>
<br />
<br />
முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை மாணவர் போக்குவரத்து பேருந்துகள் மற்றும் வேன்கள் தொடர்பான நிர்ணயங்களை மேற்கொள்வதற்கு நிர்வனம் ஒன்றை ஸ்தாபித்தல்.<br />
<br />
பயணிகள் பாதுகாப்பினை உறுதிசெய்யும் செயற்றிறன் மிக்க பொது போக்குவரத்து சேவையினை ஸ்தாபித்தல்.<br />
<br />
போக்குவரத்து சட்டத்தினை செயற்படுத்துகின்ற சில அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற மோசடிகளை கட்டுப்படுத்துவதற்கென மற்றும் சட்டத்தினை செயற்படுத்துவதனை உறுதி செய்வதற்காக நவீன தொழில்நுட்ப முறையொன்றை பாவித்தல்.<br />
<div>
<br /></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-782375594381281070.post-73343755336483174392017-07-23T23:46:00.000-07:002017-07-23T23:46:44.956-07:00நல்லிணக்கத்தை செயலிழக்கச் செய்யும் அறிவியல் மொழி - සංහිඳියාව බිඳ දමන දැනුමේ භාෂාව<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dyApAIbNoitHeGsPiRab1hD6s7IlpuG5FSnrCfpL6m82Q9E2axW6VPGdY80gZS31wm342bjOH9rV7bdoOfd2Q' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe></div>
கடந்த சில காலம் தொட்டு ஊடகத்துறையானது பெரும் வளர்ச்சியை எட்டியிருக்கின்றது. <br />
<a name='more'></a>அனைத்து மக்களது தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு பக்க பலமாக இருக்கும் இந்த ஊடகங்கள் உலகத்தின் முக்கிய வழிகாட்டியாக உள்ளன. நாட்டின் பொருளாதார மேம்பாடு தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் ஊடகங்களின் பங்கு அளப் பெரியது. ஊடகங்களைப் பொறுத்தவரையில் அது சமூகத்தின் உரிமைக் குரலாகவே இருக்க வேண்டும். ஆகவே தான் ஊடகத்தை நாம் பொது மக்களின் சொத்தாகவே கருதுகின்றோம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQt5kISobd1PqvVXDfUZhyphenhyphendHMXAwJBBPL6vjk5wA4C3G8N9_G8cXyPmVdLZXDeacGqRFpdjR-XQtoBcSCemhJxN8eMWWxF7nl1RcuTDGP7z5IiTfqpQbhQZ2AvSNxMF2Y95L8xkwzcBNE/s1600/Being-real-on-social-media.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="565" data-original-width="848" height="266" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQt5kISobd1PqvVXDfUZhyphenhyphendHMXAwJBBPL6vjk5wA4C3G8N9_G8cXyPmVdLZXDeacGqRFpdjR-XQtoBcSCemhJxN8eMWWxF7nl1RcuTDGP7z5IiTfqpQbhQZ2AvSNxMF2Y95L8xkwzcBNE/s400/Being-real-on-social-media.jpg" width="400" /></a></div>
<br />
<br />
உலகில் எந்த துறையினை உலகுக்கு அறிமுகப்படுத்துவதாக இருந்தாலும் முதலில் தகவல் தொழில் நுட்பத்துக்கு உடந்தையாக இருப்பது இந்த ஊடகங்களே. ஆகவே தான் இன்று உலகத்தின் வளர்ச்சியில் ஊடகங்களின் பங்கு இன்றியமையாததாகவே காணப்படுகின்றது.<br />
<br />
இவ்வாறு மிகவும் பெறுமதியான பொருளாக திகழும் இவ்வூடகத்துறையில் தேர்ச்சி பெற்று முன்னேறுவதற்கும் ஆயிரம் வழிகள் உள்ளன. ஊடகத்துறையில் பட்டம் பெற்று முன்னோக்கி செல்வதனால் சமூகத்தில் நன்மதிப்பை பெற்றுக் கொள்கின்றனர்.<br />
<br />
இலங்கையை பொறுத்தவரை ஊடகத்துறையில் பாண்டித்தியம் பெறுவதற்கு பல வழிகள் உள்ளன. எனினும் குறித்த அறிவு மட்டத்தினை அடைந்துக் கொள்வதற்கு இலங்கையர்களாகிய நாம் ஆங்கிளம் மற்றும் சிங்களத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். காரணம் ஊடகத்துறை தொடர்பில் எழுதப்பட்டுள்ள புத்தகங்கள் அனைத்தும் ஒன்று ஆங்கிளத்தில் அல்லது சிங்களத்திலேயே காணப்படுகின்றன.<br />
<br />
தமிழ் ஊடகத்துறையில் பிரவேசித்துள்ள நாம், எம் தாய்மொழியில் குறித்த துறையில் முன்னேறிச் செல்வதற்கு இந்தியா போன்ற நாடுகளுக்கு செல்ல வேண்டிய தேவையுள்ளது. தமிழில் எழுதப்பட்டுள்ள ஓரிரு புத்தகங்களை வைத்துக் கொண்டு எம்மால் இங்கு தமிழ் மொழியை தமது உயர் படிப்பை பெற்றுக் கொள்ளமுடியாது.<br />
<br />
நல்லிணக்கம் பற்றி அதிகமதிகம் கதைத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் உண்மையான நல்லிணக்கம் உருவாக வேண்டும் எனின், தமிழ் மொழி மூலம் ஊடகத்துறையில் முன்னேறிச் செல்ல விரும்பும் எமக்கு அது தொடர்பான வசதிகளை செய்து தருவதற்கு உயர் அதிகாரிகள் முன்வர வேண்டும். தமிழ் மொமியில் பாண்டித்தியம் பெற்றவர்கள் ஆங்கிள மொழியில் காணப்படும் புத்தகங்களை தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்ய முன்வர வேண்டும்.<br />
<br />
இது தொடர்பில் என்னால் தயாரிக்கப்பட்ட ஒரு சிறிய ஒளிப்பதிவு, <br />
<a href="https://www.youtube.com/embed/H3J1Kmv9n6k" target="_blank">நல்லிணக்கத்தை செயலிழக்கச் செய்யும் அறிவியல் மொழி</a> <br />
<div>
<br /></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-782375594381281070.post-42548411794880290422017-07-03T05:28:00.002-07:002017-07-03T05:29:18.746-07:00ஆக்கிரமிக்கும் ஆபத்து!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjP-A3UtvYXTh9muCXJNpjxqHo_nFfqAX266uvpu72MBl780iXwjVxEmQVL6g6IkS0DJv3vJKT2ZSp-3StJJfuJw9Hh18GnuPfPPCKyTNHvSz-OEuS61Kp2XLRULvTJazDKwwJk288bs3U/s1600/b4d812col103409371_5508109_30062017_SSK_GRY.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="533" data-original-width="800" height="266" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjP-A3UtvYXTh9muCXJNpjxqHo_nFfqAX266uvpu72MBl780iXwjVxEmQVL6g6IkS0DJv3vJKT2ZSp-3StJJfuJw9Hh18GnuPfPPCKyTNHvSz-OEuS61Kp2XLRULvTJazDKwwJk288bs3U/s400/b4d812col103409371_5508109_30062017_SSK_GRY.jpg" width="400" /></a></div>
<br />
எமது நாட்டு அரசாங்க போக்குவரத்து சேவைக்கு சவாலாக தனியார் போக்குவரத்து சேவைகள் நன்றாக சம்பாதிக்கின்றன. <br />
<br />
<a name='more'></a>இது இந்நிலைமை தொடர்ந்து அதிகரித்துச் செல்கின்றதே தவிர குறைவடைவதில்லை. இறுதியில் சட்டத்தையும் தங்கள் கைகளில் எடுப்பதற்கு பழகியுள்ளார்கள். இந்நிலைமை தொடர்வதற்குக் காரணம் அரசிடம் சரியான கொள்கை இல்லாமையாகும். இந்நிலைமைக்குத் தற்போது இரையாகி இருக்கும் வாகனப் பிரிவு என்னவென்றால் பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து வான்களாகும்.<br />
<br />
இந்தப் போக்குவரத்து சேவை மிகப் பயங்கரமாக ஆக்கிரமித்துச் செல்வதை நாம் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. ஆனால் இந்தப் போக்குவரத்து தொடர்பான நிறுவனங்களோ அதிகாரிகளோ இது குறித்து எவ்வித அக்கறையும் கொள்வதாகத் தெரியவில்லை. இது குறித்து அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்பிரச்சினை புரையோடிப் போவதற்குள் அதற்கான தீர்வை வெகுவிரைவில் எடுக்க வேண்டும். ஆமை வேகத்தில் பயணம்.<br />
<br />
தனியார் பஸ்களைப் பொறுத்தவரை வீதிப் போக்குவரத்து அதிகாரசபை ஒழுங்குமுறைகளாவது காணப்படுகின்றன. அதே போல் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஒழுங்கமைப்பும் உள்ளது. ஆனால் பாடசாலை வான்கள் தொடர்பாக எவ்வித ஒழுங்கு முறையும் இல்லை. தரமோ கொள்கைகளோ எதுவும் இல்லை.<br />
<br />
முச்சக்கர வண்டிகளுக்கு பொலிஸ் அதிகாரப் பிரிவுப்பதிவு உண்டு. ஆனால் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வான்களுக்கு எவ்வித ஒருங்கமைப்பும் இல்லை. அனுமதிக்கப்பட்ட பிரயாணிகள் எண்ணிக்கை இல்லை. கட்டண கடடுப்பாடு இல்லை. பாடசாலை விடுமுறை காலத்தில் கூட முழுமையாகக் கட்டணங்களை அறவிடுகின்றார்கள். இது குறித்து நீண்ட காலமாகப் பேசியும் எவ்விதப் பயனுமில்லை. பாடசாலை வான்கள் போக்குவரத்து இன்னொரு வருமானத்துக்கான வழியே தவிர சேவைகள் அல்லவென அவர்கள் நிரூபித்துள்ளார்கள்.<br />
<br />
<b><span style="color: red;">விரும்பியவாறு கட்டணங்கள்:</span></b><br />
<br />
இலங்கையில் நாடு பூராவும் 20000 க்கும் அதிகமான பாடசாலை வான்கள் உள்ளன. அவற்றிற்கு எந்தவொரு ஒழுங்குமுறையும் இல்லாமையால் தங்களுக்கு வேண்டியவாறு மாணவர்களை ஏற்றி தாங்கள் நினைக்கும் கட்டணங்களை அறவிட பழகியுள்ளார்கள். சிறு பிள்ளைகளைக் கொண்டு செல்லும் வான்களில் பாதுகாப்புக்காக பெண்ணொருவர் பயணிப்பது மிக அரிதாகும். ஒன்றிரண்டு வாகனங்களில் அவர்களை அவதானிக்கலாம். அதுவும் காலையில் மாத்திரமே வருவார்கள்.<br />
<br />
அதனால் சிறுவர்களில் குறிப்பாக பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை. இதுகுறித்து சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பல சட்டங்களைக் கொண்டு வந்தாலும் அவற்றால் எதுவித பலனுமில்லை. அதேபோல் வான்களில் அதிகளவு மாணவர்களை ஏற்றிச் செல்கின்றார்கள். சிறிய வான்களில் 25 பேருக்கும் அதிகமானோரை ஏற்றிச் செல்வதையும் நாம் காணலாம்.<br />
<br />
எமது நாட்டில் சட்டங்கள் இருந்தாலும் அவை நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதில் சந்தேகமுள்ளது.<br />
<br />
<b><span style="color: red;">சுரண்டல்:</span></b><br />
<br />
மூன்றாம் உலக நாடு என்றவகையில் பலவித வருமான வழிகள் காணப்பட வேண்டும். எல்லோரும் வைத்தியர்களாகஇ எல்லோரும் சடட்த்தரணிகளாக முடியாது. நாட்டில் வருமானம் பெறுவதற்கு பல தொழில் முறைகள் காணப்பட வேண்டும். ஆனால் அந்த தொழில்களில் குறைந்தபட்சம் சிறந்த சேவைகள் காணப்பட வேண்டும். சுரண்டலே வருமான வழியாக அமையக் கூடாது. அப்போது இன்னொரு சாராருக்கு பெரும் செலவு ஏற்படும்.<br />
<br />
பாடசாலை வான்களுக்கு மஞ்சள் நிற வர்ணம் பூசப்பட வேண்டுமென முன்னாள் தனியார் போக்குவரர்து சேவைகள் அமைச்சராகவிருந்த சீ. பி. ரத்நாயக்க கூறியிருந்தார். அது வாயால் கிழங்கு நடுவது போலாகியது.<br />
<br />
தற்பொது 35 வருடங்கள் பழைமைவாய்ந்த '29 ஸ்ரீ' வாகனங்கள் கூட பாடசாலை மாணவர்கள் போக்குவரத்துக்கு பாவிக்கப்படுகின்றது. எந்தவொரு பொறுப்புவாய்ந்த அதிகாரியும் இதுகுறித்து ஆராய்வதில்லை. கேகாலை பெண்கள் பாடசாலையில் கல்விபயின்ற டில்ஷானி பிரார்தனா என்ற மாணவி பாடசாலை வானின் அடிப்பாகம் உடைந்ததனால் கீழே விழுந்து வானின் சக்கரத்தில் சிக்கி நடுவீதியில் உயிரிழந்தார்.<br />
<br />
போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும டில்சானியின் கிராமத்துக்கு இ. போ. ச. பஸ் ஒன்றை பாடசாலை மாணவர்கள் செல்வதற்காக வழங்கினார். ஆனால் அவ்வாறான வழிகளால் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. குறைந்த பட்சம் பாதுகாப்பற்ற வகையில் பிள்ளைகளைக் கொண்டு செல்லும் வாகனங்களின் தொழில்நுட்ப நிலைமைகளை பரிசீலனைக்கு எந்தவொரு நடவடிக்கையும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை.<br />
<br />
போக்குவரத்து அமைச்சின் முன்னாள் செயலாளர்கள் பலர் போக்குவரத்து துறையில் பெரும் நிபுணர்களாவர். ஆயினும் இதுவரை பாடசாலைக்கு மாணவர்களைக் கொணடு செல்லும் வாகனங்களுக்கு கொள்கையொன்றை தயாரிக்க முடியாமற் போயுள்ளது.<br />
<br />
<b><span style="color: red;">கட்டண முறைமைகள் இல்லை:</span></b><br />
<br />
இவ்வாறு பாடசாலை மாணவர்களைக் கொண்டு செல்லும் வான்களைத் தவிர பஸ் வண்டிகளும் உள்ளன. பொலிஸாருக்கு ஏதாவது குற்றங்கள் தெரிந்தால் அவ் வேளைகளில் அபராதப்பத்திரம் வழங்குவதைத்தவிர வேறு எந்த தீர்வும் இது தொடர்பாக எடுக்கப்படவில்லை. இது ஒரு புறமிருக்க அடுத்த விடயம் கட்டணம் அறவிடுவதாகும்.<br />
<br />
பாடசாலை வான்களுக்கும் கட்டண கொள்கையொன்றோ முறையோ இல்லை. மாகாண சபைகள் மூலம் மாகாணங்களின் மக்கள் போக்குவரத்து சேவையை சரியான முறையில் நடத்த வேண்டுமென மாகாண சபைகள் சட்டத்தில் உள்ளது. ஆனால் தாங்கள் விரும்பியவாறு கட்டணங்களை வாகன உரிமையாளர்கள் அறவிடுகின்றார்கள்.<br />
<br />
ஒரே இடத்திலிருந்து ஒரே பாடசாலைக்கு செல்லும் இரண்டு வான்களில் கட்டணங்கள் ஆயிரம் ரூபாவரை வித்தியாசப்படுகின்றது. அவர்கள் இவ்வாறு கட்டணம் அறவிட அனுமதி வழங்கியது யார்?<br />
<br />
இது குறித்து பொறுப்புக் கூற வேண்டியவர்கள் ஏன் அமைதியாக இருக்கின்றார்கள்.<br />
<br />
பஸ்வண்டியில் ஒரு ரூபாவை அதிகமாகப் பெற்றாலும் அதற்கு எதிராக வழக்குப் போடவும் அபராதம் செலுத்தவும்இ பஸ் வண்டியின் போக்குவரத்தை தடை செய்யவும் பலவித அதிகாரங்களும்இ சட்ட திட்டங்களும் உள்ளன. ஆனால் பாடசாலை வான்கள் விடுமுறைக் காலத்தில் எவ்வித சேவையும் வழங்காமல் முழு மாதத்திற்கான கட்டணத்தையும் அறவிடுகின்றன. மாகாண சபைகளின் பயணிகள் சட்டம் எங்கே?<br />
<br />
அதிக கட்டணம் அறவிடுவதற்கு எதிராக நீதிமன்றத்துக்குப் போக முடியுமென்றாலும் இவ்வாறு மோசமான நிலைமை பல வருடங்களாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.<br />
<br />
பாடசாலை வான்களுக்கு சட்ட திட்டங்கள் இருக்க வேண்டும். அவை பதிவு செய்யப்படவும் வேண்டும். விடுமுறை நாட்களில் கட்டணம் அறிவிட்டால் அக்காலங்களில் அப்பிரதேசத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது. விடுமுறை நாட்களில் பாடசாலையில் பரிசளிப்பு விழாவோ வேறு உற்சவங்களோ இருந்தால் அவற்றுக்கு செல்ல இவர்களை கட்டணம் செலுத்தியும் அழைக்க முடியாது. இன்று பெரும் பாதிப்பை காட்டாவிட்டாலும் எதிர்காலத்தில் தனியார் பஸ்களைவிட பெரும் பாதிப்பு இவற்றால் ஏற்படலாம். எமது அதிகாரிகள் இது குறித்து தங்கள் அவதானத்தை மேற்கொள்ள வேண்டும்.<br />
<br />
பாதிப்புகள் ஏற்படும் முன்னர் நடவடிக்கை எடுக்குமாறு நாம் குரல் கொடுக்கின்றோம். சிறுவர்களின் எதிர்காலம் என்பது நாட்டின் பொருளாதாரமாகும். அதேபோல் பாடசாலை வான் என்பது நாட்டின் பொருளாதாரத்துக்கு ஒரு காரணியாகும்.<br />
<br />
பாடசாலைக்கு செல்லாமல் பாடசாலைக்கு செல்லும் நிலைமையிலுள்ள பாடசாலை வான் போக்குவரத்து நல்ல தரத்தில் அமைய வேண்டும. குதிரைகள் வெளியேறிய பின் லாயங்களை மூடுவதால் எவ்விதப் பயனுமில்லை.</div>
Unknownnoreply@blogger.com0Department of Government Information6.9264268470595507 79.86511230468756.6742253470595507 79.5423888046875 7.1786283470595507 80.1878358046875tag:blogger.com,1999:blog-782375594381281070.post-76375749840598621972015-12-25T14:58:00.001-08:002018-09-15T02:56:30.179-07:00என்றும் ஆறாத துயர வடுவை பதித்துச் சென்ற சுனாமிப் பேரலை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgT-0czAfnZzGANnY-_t1i-hAP9PpIqKwVTDsMzvpWqxyBUdoKLguKVPLaReQemcGfRoZdNWCXLOD5GIwcrrAex8ULkQRJXyssuGUWAwCYhZcTb1u5K2GWHj20Ccq8zlKcZtWBEN9pOgdo/s1600/sunami-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="266" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgT-0czAfnZzGANnY-_t1i-hAP9PpIqKwVTDsMzvpWqxyBUdoKLguKVPLaReQemcGfRoZdNWCXLOD5GIwcrrAex8ULkQRJXyssuGUWAwCYhZcTb1u5K2GWHj20Ccq8zlKcZtWBEN9pOgdo/s400/sunami-1.jpg" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சோக நினைவின் 11ம் வருட நிறைவு</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உலகில் மனிதனினால் வெல்ல முடியாதது அடைய முடியாதது என்று கூறத்தக்கவை எவையும் இல்லை என்பதை காலத்திற்கு ஏற்றால் போல் விஞ்ஞான சமுதாயம் எடுத்துக்கூறி வருகின்றது. <br />
<a name='more'></a>விஞ்ஞானத்தையும் உடைத்தெறிக்கூடிய சக்தி பஞ்சபூதங்களுக்கு உண்டு என்பதை அவ்வப்போது இயற்கை எமக்கு காட்டிக்கொண்டுதான் உள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதற்கு அண்மைய உதாரணம் இந்தியாவின் தமிழ் நாட்டையே உலுக்கிய பாரிய மழை வெள்ளப்பெருக்கும் ஆகும். இதனை விடப் பயங்கரமானது கடந்த 2004 டிசம்பர் 26ம் திகதியன்று தென்கிழக்காசிய நாடுகளை தாக்கி அழித்த ஆழிப் பேரலை அனர்த்தம் எனலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இயற்கையின் சீற்றத்தை முன்கூட்டியே அறிந்துகொளும் சக்தியை மனிதன் தனது அறிவியல் மூலம் பெற்றுக்கொண்டுள்ளான். ஆனாலும் மனித சமுதாயத்தை காப்பாற்றும் வல்லமையைக் கொண்டிருக்கவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்றைக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்றதொரு நாளில் மக்கள் தமது நாளாந்த நடவடிக்கையில் இரண்டறக் கலந்து வாழ்வின் பல இலட்சிய கனவுகளோடு நடமாடிக் கொண்டிருந்தார்கள். காலநிலையிலும் எவ்விதமான மாற்றமும் ஏற்படாது நன்றாகவே இருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இந்து சமுத்திரத்தின் தீவுக்கூட்டங்களில் ஒன்றான ( இந்தோனேசியா) சுமத்திரா தீவின் வடக்கே கடலின் அழியில் 9.0 ரிச்சர் அடிவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பம் காலை 6.58 மணிக்கு ஏற்பட்டது. இதை அமெரிக்க பூகோள மத்திய நிலையமும் உறுதி செய்துள்ள போதிலும் கிழக்கு ஆசிய நாடுகள் இதில் கவனம் செலுத்தவில்லை. இதனால் பாரிய உயிர் உடைமை அழிவுகள் ஏற்பட்டன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgy62JCk7tCaV5oPAR_U4ThRuDippUb73rROva4M2Ho6lt9MTC-c8NlBDqRCcSy8LZuQVm8UZih4IdkmQguaJO-vWJZCx-a6dKbh7eWWqhjf65XVZ2BQTJOgXsZrrXlY5COXRfk7vQr5yE/s1600/colkeyimg20061218-7361937-1-data143452552_3884453_24122015_spp_gry.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="286" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgy62JCk7tCaV5oPAR_U4ThRuDippUb73rROva4M2Ho6lt9MTC-c8NlBDqRCcSy8LZuQVm8UZih4IdkmQguaJO-vWJZCx-a6dKbh7eWWqhjf65XVZ2BQTJOgXsZrrXlY5COXRfk7vQr5yE/s400/colkeyimg20061218-7361937-1-data143452552_3884453_24122015_spp_gry.jpg" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சுனாமி என்ற சொல்லையே இப் பிரதேச மக்கள் அறிந்திருக்கவில்லை. இதற்கு சந்தர்ப்பம் கூட ஏற்படவில்லை என்பதே உண்மை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கடற் பேரலையின் அழிவுகள் ஆசிய நாடுகளை அவ்வப்போது தாக்கி அழிந்து கண்டங்களை நகரச் செய்து தீவுகளை அழித்து வேறு ஒரு இடத்தில் புதிய மண்திட்டுக்களை உருவாக்கியும் வந்துள்ளதாக தமிழிலக்கியங்களில் காணக்கூடியதாக உள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்து சமுத்திரத்தின் மிகப் பெரிய நாடான இந்தியாவை சுனாமி தாக்கியது. இது முதல் முறையல்ல. சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பே 2004 போன்றதொரு பாரிய அழிவு அல்லது இதற்கும் மேலான அழிவுகள் ஏற்பட்டிருக்கின்றது. கி.பி. இரண்டாம நூற்றாண்டில் ஏற்பட்ட கடற்கோள் அழிவினால் பூம்புகார் பட்டினம் முழுமையாக காவுகொள்ளப்பட்டிருக்கின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்தக் காலகட்டங்களில் சுனாமி கடல் கோள் என்றே கூறப்பட்டிருக்கின்றது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தின் தென்பகுதி பெரியதொரு நிலப்பரப்பாகவே இருந்துள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்றுள்ள இலங்கை, மாலைதீவு தென்னாபிரிக்கா அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் எல்லாம் ஒன்றினணந்த நிலத்தட்டுகளின் அமைப்பாகவே இருந்துள்ளன. இதை வெளிநாட்டு வானவியலாளர்கள் அன்று 'லெமூரியா' கண்டம் என்றே தமது வரைபடத்தில் தெளிவாகக் கூறியுள்ளனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழர்களின் பண்டைய இலக்கியம் இதை குமரிக்கண்டம் என்று குறிப்பிடுகின்றது. கண்டங்களின் நகர்வுகள், நிலத்தட்டுக்களின் உரசல்கள் காரணமாக நில அமைப்புக்களிலும் கடல்களின் நீரோட்டங்களும் மாறுபடுவதுடன் இயற்கை சமநிலையும் மாற்றத்திற்குள்ளாகின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரே நிலத்தட்டுக்களின் அசைவுகளாலேயே 2004ம் ஆண்டு பூகம்பம் ஏற்பட்டு சுனாமி தாக்கிய போதே மேற்கூறப்பட்ட நாடுகளில் தாக்கம் உணரப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சுனாமி என்னும் கடற்பேரலைகள் உருவாவதற்கு பல காரணங்கள் இருந்து வருகின்றன. கடலுக்கடியில் ஏற்படும் ஒரு புவிய திர்வு, கடலால் சூழப்பட்ட ஒரு தீவில் ஏற்படும் எரிமலைக் குமுறல் கடலில் ஏற்படுகின்ற அணு குண்டுப் பரிசோதனை போன்ற வெடிப்பதிர்வுகள் போன்றவற்றுடன் பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒவ்வொரு புவியதிர்வும் சுனாமியை ஏற்படுத்தாத போதிலும் புவியதிர்வின் சக்தி விசாலிப்பு இயல்புகளைப் பொறுத்து அமையும் எனச் சொல்லப்பட்டிருக்கின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
2004ம் ஆண்டு சுனாமித் தாக்கமானது இலங்கையின் கிழக்குப் பகுதியான கல்முனை பிரதேசத்தை 8.27 மணிக்கு முதலில் தாக்கியதாக பதிவுகள் சான்று பகர்கின்றன. இதன் பின்னரான இரண்டு மணித்தியாலயங்களில் யாழ்ப்பாணம் முதல் மாத்தறை வரையான கரையோரப் பகுதிகளை கண்ணிமைக்கும் நேரத்தில் புரட்டிப் போட்டுச் சென்றுள்ளது. இன, மத பிரதேச வேறுபாடுகள் ஒரு நொடிப் பொழுதில் மறைந்து அனைவரும் ஒரே மனித குலம் என்ற நிலை எல்லோருடைய மனங்களிலும் நிழலாடியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் பார்த்த இடமெல்லாம் மனித உடல்கள் இதுவரை கண்டிருக்காத மனிதப் பேரவலம்... இதை நேரில் பார்த்தவர்களை விட அனுபவித்தவர்கள் ஏராளம். இவர்கள் இன்று தமது பிள்ளைகளுக்கும் பேரன் பேத்திகளுக்கு கதை கதையாகச் சொல்லி நினைவலைகளை மீட்டுக்கொள்கின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_bAcMbHg2ptrvxzy_bWvFMr-lM2NCAgcg-1SwIEVE-LjIMrUPm04dUxG72APMR8GtMBShc_Fn_rOiD2ZNYFW3dWAcMtBAt2OBVpB17GbrFNLfJmU0SLfZqWOsMc_WwlW-Z9lxjkjsmdo/s1600/sunami.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="266" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_bAcMbHg2ptrvxzy_bWvFMr-lM2NCAgcg-1SwIEVE-LjIMrUPm04dUxG72APMR8GtMBShc_Fn_rOiD2ZNYFW3dWAcMtBAt2OBVpB17GbrFNLfJmU0SLfZqWOsMc_WwlW-Z9lxjkjsmdo/s400/sunami.jpg" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இலங்கையில் கடந்த 2004 சுனாமி தாக்கத்தினால் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகிப் போனார்கள், இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் பேர் வரை வறுமைக்கோட்டின் கீழ் வந்துள்ளனர் என ஆசிய அபிவிருத்தி வங்கி கூறியது. இந்தோனேசிய சிறு தீவுக்கட்டங்களில் ஒரு இலட்சம் பேர் வரை இறந்தும் ஆறு இலட்சம் பேர் இடம்பெயர்ந்தும் உள்ளனர். இந்தியாவில் 9000 பேர் உயிரிழந்ததுடன் 645000 பேர் தொழிலிழந்து அகதிகளாகினர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்து சமுத்திரத்தைச் சுற்றியுள்ள 12 ஆசிய நாடுகளை தாக்கிய சுனாமி பேரழிவு சுமார் 160000 பேரின் உயிர்களைக் காவுகொண்டிருப்பதாக ஆசிய அபி்விருத்தி வங்கியின் அறிக்கை கூறியுள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
2004 டிசம்பர் 26 ஆம் திகதியை யாரும் இலகுவில் மறந்திருக்க வாய்ப்பே இல்லை. இதில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் சிறுவர்களும் பெண்களுமேயாவார். இதற்கு பெருமளவு காரணம் அன்று ஆண்கள் வழமைபோன்று வேலைக்கு சென்றதே ஆகும். குழந்தைகளும் பெண்களும் வீடுகளை விட்டு வெளியேறும் முன்பே கடல் அலை தாக்கி அழிந்துவிட்டது. இவை தவிர கடலலையை பார்ப்பதற்கு கடற்கரைக்கு சென்றவர்களும் பலியாகியுள்ளனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவற்றுடன் அன்று நந்தார் நள்ளிரவு ஆராதனைக்குச் சென்றுவிட்டு பண்டிகை மகிழ்ச்சியில் புதிய ஆடை அலங்காரங்களுடன் உறவினர் நண்பர்களின் வீடுகளுக்கு சென்றவர்களும் மாண்டுபோனவர்களில் அடங்குவர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மனித உடல்களை இயந்திரங்களின் உதவியுடன் ஒன்றாக தூக்கி ஒரே கிடங்கில் இட்டு இயந்திரத்தாலேயே மண்போட்டு மூடிய சம்பவம் உள்ளத்தை நெகிழவைத்தது. சுமார் இரு வாரங்கள் கடந்த நிலையிலும தமது பிள்ளைகள் பெற்றோர் உறவுகள் உயிருடன் உள்ளனரா அல்லது இறந்து விட்டனரா என்பதை அறியமுடியாத மனவேதனையுடன் பலர் காலம் கடத்திய சம்பவங்கள் ஏராளம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சுனாமி தாக்கத்திற்கு தப்பியவர்களில் பெரும்பாலான வர்கள் மரங்களைப் பிடித்து கொண்டிருந்ததே காரணம் என அறிய முடிகின்றது. பாரிய கட்டடங்களை சின்னா பின்னமாக்கிய அழிந்த பேரலை மரங்களை (பனை தென்னை உயர்ந்த மரங்கள்) வேருடன் சாய்ந்தது மிகக் குறைவு என்றே சொல்லவேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இயற்கை எமக்கு அளித்த கடற்கரைத் தாவரங்களை நாம் அழித்ததே பேரழிவுக்குக் காரணம் என்பதை இப்போது உணர்கின்றோம். இதனால் தான் கடற்கரை தாவர மீள் நடுகை 2004 க்குப் பின்னரான கால கட்டத்தில் ஏற்படுத்தப்பட்டு இன்று வரை பராமரிக்கப்பட்டு வருகின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த கடல் பேரலையினால் மீனவ சமுதாயமே மிக மோசமான பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது. கடற்தாயின் மடி மீது சவாரி போட்டு அவள் போடுகின்றவற்றையே மன நிறைவுடன் எடுத்து வந்து பெருவாழ்வு வாழ்ந்த மீனவர்கள் மீது ஏனோ தெரியவில்லை . திடீர் சோகச் பஞ்சபூதங்கள் கோபம் கொண்டால் அதன் விளைவு மிகக் கொடுமையானது என்பதை எமது கடல் தாய் நிருபித்துள்ளார். அள்ள அள்ள குறையாத செல்வ வளம் கொண்டதே கடல். கடலின் செல்வம் விலை மதிக்க முடியாது எனலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது இவ்வாறு இருக்க கடந்த 2004ம் ஆண்டு 26ம் திகதியின்று கிழக்கின் கடற்கரைப் பகுதியை கடல் அலை அழிந்துவிட்டது. மக்கள் செல்வதற்கு இடமின்றி உயரமான பகுதிகளுக்கு ஓடிக்கொண்டிருக்கின்றார்கள். யாரை யார் காப்பாற்றுவது என்று தெரியவில்லை. தொலைத் தொடர்புகள் செயலிழந்த நிலையில் உள்ளன. அங்கு மக்களின் நிலை என்ன என்பன போன்ற பல தரப்பட்ட தகவல்களுடன் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து ஹம்பாந்தோட்டைக்கு செல்லும் ரயில் வண்டியில் மிக அதிகமான மக்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெரலிய என்ற இடத்தினை அண்மித்த புகை வண்டியை பேரலை ஒன்று மிக கடுமையாகத் தாக்க ரயில் கவிழ்ந்து போனது. கடல் அலை நகரை நோக்கிப் பாய்ந்துள்ளது. காலி கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள பல கடைகள் நிர்மூலமானதோடு அங்கு நான்கு அடிக்கு மேல் கடல் நீர் வந்ததாக பதிவுகள் கூறுகின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கடல் அலையானது மீண்டும் கடலை நோக்கி செல்லும் வேகம் மிக அதிகமாக இருந்ததால் தடம்புரண்ட ரயில் பெட்டிகளை சின்னாபின்னமாக்கி அழித்துவிட்டுச் சென்றது. இந்த ரயிலில் பயணித்த சுமார் இரண்டாயிரம் பேரில் சுமார் 900 பேரின் உடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டன. இதில் சிலர் உயிர்தப்பியும் உள்ளனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மனிதனின் அசுர வளர்ச்சி அவனது அறிவு ஆற்றல் தொழில் நுட்பம் போன்றவை எல்லாம் நிலையானது அல்ல என்பதை இயற்கை சீற்றம் ஏற்படும் போதுதான் நாம் உணர்ந்து கொள்கின்றோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எது எவ்வாறு இருப்பினும், நாம் எவ்வாறான இயற்கை சீற்றத்தையும் தாக்குப்பிடிக்க கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தி வாழப் பழகிக்கொள்ள வேண்டும். உலக காலநிலை மாற்ற தரவுகளை நாம் கவனத்தில்கொண்டு அதற்கு இசைவாக வாழும் வாழ்வு சிறப்பானதாக அமையும்.சுனாமியில் பலியானோரை நினைவு கூர்ந்து இன்று மத அனுஷ்டானங்கள் நடைபெறுகின்றன. இறந்த உறவுகளின் ஆத்ம ஈடேற்றத்துக்காக அனைவரும் இன்று பிரார்த்திப்போம். </div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-782375594381281070.post-69315147818970647312015-11-13T14:46:00.000-08:002015-11-13T14:46:28.641-08:00நீரிழிவு நோயை நிறுத்துவோம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijPRWK03C8x4olBWDAJUXsShOluUuuDCeOAox2M50CcrhIj8OPaPlCS5vUr5EnOj9x-gNVadEc77BAivv7xP0iz0fLzRQlvi79EKQthUV8sRCz_w9uiQs5jXr5Hl81tE6PpiHPfB8Edp0/s1600/1328992092.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="212" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijPRWK03C8x4olBWDAJUXsShOluUuuDCeOAox2M50CcrhIj8OPaPlCS5vUr5EnOj9x-gNVadEc77BAivv7xP0iz0fLzRQlvi79EKQthUV8sRCz_w9uiQs5jXr5Hl81tE6PpiHPfB8Edp0/s400/1328992092.jpg" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
2015ம் ஆண்டு நீரிழிவு தினத்தின் தொனிப் பொருள் 'நீரிழிவு நோயை நிறுத்துவோம்' என்பதாகும்.</div>
<a name='more'></a><br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உலக நீரிழிவு தினம் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் பதினான்காம் திகதி கொண் டாடப்படுகிறது. அன்றைய தினம் உல கிலுள்ள நூறுக்கும் மேற்பட்ட நாடுகள் நீரிழிவு சம்பந்தமான செயற்பாடுக ளில் ஈடுபடுகின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்சுலின் ஹோமொனை கண்டுபிடிக்க முன் னின்ற 'பெட்டிக் பென்டின்' என்ற விஞ்ஞானியின் பிறந்த தினமாகிய நவம்பர் பதினான்காம் திகதி உலக நீரிழிவு தினமாக பிரகடனப்படுத் தப்பட்டதாக கூறப்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நீரிழிவு நோய் பலவித தொனிப் பொருட்களில் பேசப்படுகிறது. நீரி ழிவு மற்றும் மனித உரிமை, நீரிழிவு மற்றும் வாழ்க்கை முறை மற்றும் பிள்ளைப் பருவம் நீரிழிவு முதலிடம் பெறுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நோயை கட்டுப்படுத்தும் தன்மை நோயின் தன்மை பற்றி பலவித செயற்பாடுகள் நடைபெறுகின்றது. அவற்றுள் வானொலி மற்றும் தொலைக்காட்சி வேலைத் திட்டங்கள், கருத்தரங்குகள் மக்களை விழிப்பூட்டும் வேலைத் திட்டங்கள், நீரிழிவு நோய் பற்றிய கருத்துக்கள் ஊடகங்கள் மூலம் கலந்துரையாடப்படுவது முக்கிய இடம்பெறுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தற்போது உலகம் பூராவும் இருநூற்றி எண்பது மில்லியன் மக்கள் வரை நீரிழிவு நோய்க்கு ஆளாகியுள்ளதாக நம்பப் படுவதோடு இந்த நோயாளிகளுள் பெரும்பாலானோர் இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழ்வதாக கூறப்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எதிர்கால கணிப்பீடுகளின்படி இன்னும் இருபது வருடங்களில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை ஐந்நூற்று அறுபது மில்லியன்களாக அதிகரிக்கலாமென நம்பப்படுகின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இங்கு காணப்படும் பயங்கரமான நிலை என்னவெனில் நானூறு மில்லியன் அளவிலான உலக மக்கள் நிரந்தர நீரிழிவு நோய்க்கு உட்பட்டிருப்பதாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த நீரிழிவு நோயாளிகளுக்கு நீரிழிவு நோய்க்கு ஆளாகும் அளவு அதிகமானதோடு நீரிழிவு பற்றிய அறிகுறி காரணமாக வருடமொன்றுக்கு மூன்று மில்லிய னுக்கும் கூடுதலானோர் மரணமடை வதாக நம்பப்படுகிறது. நீரிழிவு நோயாளர்களில் தொண்ணூறு வீதமான வர்கள் இரண்டாம் பிரிவிலான நீரிழிவு நோய்க்குத்தான் உள்வாங்கப் படுகிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இரண்டாம் பிரிவு நீரிழிவுக்கு பிரதான காரணமாவது முறையற்ற உணவுப் பரிமாற்றமும், வாழ்க்கை முறையுமாவதோடு முறை யான உடற் பயிற்சிகள் இன்மையும் ஒரு காரணமாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உள்ள ஒரு தடையாகவுள்ளது, நோயாளிகளும், சுதேசி மக்களுக்கும் இடையில் நீரிழிவு பற்றி உள்ள தவறான கருத் துக்களாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்நோய் ஏற்படுவது அதிக சீனி அதிக அளவில் உணவில் சேர்ப்பவர்களுக்கு மட்டும் தான் இந் நோய் ஏற்படும் என்பது மக்களின் கருத் தாகும். இது தவறான கருத்தாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நீரிழிவு ஏற்படுவதற்கு உணவுப் பொருட்களுக்கு மேலதிகமாக வேறு காரணிகளும் தாக்கம் செலுத்துகிறது. அதனால் அதிக அளவில் சீனி பாவிக் காதவர்களுக்கும் நீரிழிவு நோய் ஏற் படலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதுமட்டுமன்றி இன்னொரு தவ றான கருத்தும் முன்வைக்கப்படுகிறது. அது என்னவென்றால் நீரிழிவு நோய் குணப்படுத்தக்கூடிய ஒரு நோயென நினைத்து சில நோயாளிகள் கொடுக் கின்ற மருந்துகளை நிறுத்தி விடுவதாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நீரிழிவு அதிக இரத்த அழுத்தம் போன்ற நோய்களை சம்பூரணமாக குணப்படுத்த முடியாது என்பதனால் மருந்துகளின் மூலம் நோயை கட்டுப் படுத்துவதை மாத்திரம் செய்யலாம் இதனால் நோயாளி தான் நினைத்த நேரம் மருந்துகளை நிறுத்திவிடக்கூடாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சில நோயாளிகள் மருந்துகளைப் பாவிப்பதனால் உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற் பயிற்சிகளில் ஈடுபட அதிக அக்கறை காட்டுவதில்லை. இது தவறான ஒரு விடயமாகும். இந்த தவறான கருத்துக்கள் காரணமாக நீரிழிவு நோய் அதிகரிப்பதோடு நீண்ட குறுகிய கால நிலைமைகளுக்கு நோயாளி உட்படலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெரும்பாலான நோயாளிகளிடையே இன்சுலின் ஹோமோன் பற்றியும் தவறான கருத்துக்கள் நிலவுகிறது. பெரும்பாலானோர் நினைப்பது இன்சுலின் ஹோமொனை பெற்றுக் கொண்டதன் பின்பு மற்றைய மாத்திரைகள் மூலம் எவ்வித பலனும் இல்லை என்ற கருத்து.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இக்கருத்தும் தவறானதாகும். சிறிது சிறிது காலம் இன்சுலின் பாவித்த பின் நோயை கட்டுப்படுத்தியதன் பின் மீண்டும் மற்றைய மாத்திரைகள் மருந்துகள் மூலம் நீரிழிவை கட்டுப்படுத்தலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்னொரு தப்பான அபிப்பிராயம் என்னவெனில் நீரிழிவு கட்டுப்படுத்தல் என்பது இரத்தத்தில் சீனியின் (அளவை) மட்டத்தை குறைத்தல் என்பதாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த தவறான கருத்தின் காரணமாக சில நோயாளிகள் வைத்திய ஆலோசனை இன்றி தான் நினைத்தபடி மாத்திரைகளைப் பாவித்து சீனியின் (அளவை) மட்டத்தை மட்டும் குறைத்துக்கொள்ள நினைப்பதாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இங்கு ஒரு விடயத்தைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய விடயம் சீனியின் மட்டத்தை சரியான முறையில் கட்டுப்படுத்துவதோடு இரத்தத்தில் கொலஸ்ட்ரோலின் (கொழுப்பின்) அளவையும் குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதாகும். அத்தோடு இரத்த அழுத்தத்தையும் முறையாக நடைமுறைப்படுத்தல் அவசியமாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிறுநீரக பகுதியில் உள்ள சிறுநீர் மற்றும் இரத்த பரிசோதனைகளை இடையிடையே பரிசோதனை செய்தல் வேண்டும். இதுபோன்று வருடத்துக்கு ஒருமுறை கண்வைத்தியர் ஒருவரை சந்தித்து கண்களை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தமது பாதங்களின் செயற்பாட்டுத் தன்மை பற்றியும் பரிசோதனை செய்வது நல்லதாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கடைசியாக நீரிழிவு நோயை இல்லாமல் செய்ய நோயாளி மற்றும் சுகதேகி மக்களிடையே இது பற்றிய தப்பான கருத்துக்களில் இருந்து தூரமாகி நீரிழிவு நோயை திறந்த மனதுடன் பார்ப்பது அவசியமாகும்.</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-782375594381281070.post-28043666284322335312015-11-01T20:08:00.001-08:002015-11-01T20:08:12.747-08:00வருடாந்தம் 2500 உயிர்களை பலி கொள்ளும் வீதிவிபத்துகள்<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7BjmNM_KLoTJ2QtbhtbgTcDv35isKM2WS2fu-87TfHxdfo6DOrb_CXEJjOySVxo0LVKzCxxX-rfy5elwH9WO0neye5RocxuQ0aNA0zFtikOnEmYMDEdqEi4rm_UbpfG-D8zaw05rc1O4/s1600/accident4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7BjmNM_KLoTJ2QtbhtbgTcDv35isKM2WS2fu-87TfHxdfo6DOrb_CXEJjOySVxo0LVKzCxxX-rfy5elwH9WO0neye5RocxuQ0aNA0zFtikOnEmYMDEdqEi4rm_UbpfG-D8zaw05rc1O4/s400/accident4.jpg" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;"><br /></span></b></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">டெங்கு வியாதியை விட மக்களின் உயிரை அதிகம் குடிக்கும் கொடிய அரக்கன் </span></b></div>
<a name='more'></a><br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வீதி விபத்துக்கள் தொடர்பாக சுகாதார கல்விப் பணியகம் 20-10-2015 அன்று நடாத்திய செய்தியாளர் மாநாட்டில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான இணைப் பேராசிரியர் சமத் டி தர்மரட்ன, வீதி போக்குவரத்து பிரதி பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரட்ன ஆகியோர் தெரிவித்த கருத்துகளையும், வேகமாக அதிகரித்துவரும் வாகன விபத்துகள் பற்றி ஆராய்வதற்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவின் இடைக்கால அறிக்கையில் திரட்டிய தகவல்களையும் ஆதாரமாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்றைய காலகட்டத்தில் உலகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளில் ஒன்றாக வீதி விபத்துக்களும் விளங்கு கின்றது. வீதிகளில் இடம்பெறும் வாகன விபத்துக்கள் அனைத்துமே வீதி விபத்துக்களாக அடையாளப்படுத்தப் படுகின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்த வகையில் இன்று வீதி விபத்துக்கள் இடம்பெறாத மணித்தி யாலமே இல்லை என்றளவுக்கு நிலைமை வளர்ச்சி அடைந்திருக்கின்றது. இந்த வீதி விபத்துக்களால் மரணங்கள் மாத்தி ரமல்லாமல் உடல்இ உள உபாதைகளும் ஏற்படவே செய்கின்றன. மேலும் வாகன விபத்துக்களால் ஏற்படும் சேதங் களையும் மறந்து விடமுடியாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவ்வாறு பல்வேறு பாதிப்புக்களையும் தரக் கூடியதாக விளங்கும் இவ்வாகன விபத்து முதன் முதலில் 1769ம் ஆண்டில்தான் இடம்பெற்றது. இதுவே உலகில் இடம்பெற்ற முதலாவது வீதி விபத்தாகப் பதிவாகி இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து கட்டம் கட்டமாக அதிகரித்து வந்த வீதி விபத்து ஒரு தொற்றா நோய் என்றளவுக்கு வளர்ச்சி அடைந்து அது ஒரு பொது சுகாதார பிரச்சினையாக மாறியுள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவ்வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கு பல காரணிகள் துணை புரிந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் வாக னங்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டிருக்கும் அபரிமித அதிகரிப்பு பிரதானமானது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அத்தோடு சாரதிகள் மத்தியில் காணப்படும் முன் அவதானமற்றதும், விவேகமற்றதுமான அசமந்தப் போக்கு பாதசாரிகள் உள்ளிட்ட பொது மக்கள் மத்தியில் வீதிப் பாவனை தொடர்பாகக் காணப்படும் போதிய அறிவின்மை என்பனவும் முக்கிய கார ணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவற்றின் விளைவாகத் தான் வீதி விபத்துகளைத் தவிர்ப்பதற்கும் பலவிதமான வேலைத் திட்டங்களும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டும் கூட அவை குறிப்பிட்டுக்கூறக் கூடியளவுக்குக் குறைவதாக இல்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் வீதி விபத்துகளையும் அதனூடாக ஏற்படும் மரணங்கள், காயங்கள் உடல், உள உபாதைகள் உட்பட சேதங்களையும் கூட முழு மையாகவே தவிர்த்து கொள்ளலாம். இல்லாவிட்டால் குறிப்பிடத்தக்களவாவது குறைத்துக் கொள்ள முடியும். அதற்கான வழிகள் இருக்கின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதாவது சாரதிகள்இ பாதசாரிகள் உட்பட பொது மக்கள் மத்தியில் வீதி போக்குவரத்து, வீதி, பயன்பாடு மற்றும் வாகனப் பாவனை தொடர்பான விடயங்களில் விழிப்புணர்வும், பொறுப்புணர்வும் ஏற்பட வேண்டும். இது மிக மிக இன்றியமையாதது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதற்கு அண்மைக் காலமாக வளர்ச்சி அடைந்த நாடுகளில் இடம்பெறும் வாகன விபத்துக்களில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி நல்ல உதாரணமாகும். அந்நாடுகள் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களும் நடவடிக்கைகளுமே இதற்கு பின்புலமாக உள்ளன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவற்றை வளர்ந்துவரும் நாடுகளும் முன்னு தாரணமாகக் கொள்ள முடியும். அதனூடாக வீதி விபத் துகளை குறை க்கலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இருந்தும் கூட இப்போது வருடா வருடம் 12 இலட்சம் பேர் வீதி விபத்துகளால் உயிரிழக்கின்றனர். இவர்களில் 02 இலட்சத்து 70 ஆயிரம் பேர் பாதசாரிகளாவர். ஆனால் வருடமொன்றுக்கு 50 மில்லியன் பேர் வாகன விபத்துக்களால் காய மடைகின்றனர். இக்காயங்களில் மிகப் பாரதூரமான காயங்கள் குறிப்பிடத் தக்களவில் இடம்பெறுகின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவ்வாறான காயங்களுக்கு உள்ளாகின்றவர்கள் பெரும்பாலும் உடல் உள உபாதைகளுக்கு முகம் கொடுப்பதை தவிர்ப்பது சிரமமானது. குறிப்பாக இவ்வாறான விபத்து காயங்களுக்கு உள்ளாகின்றவர்கள் பெரும்பாலும் பொருளாதார ரீதியாகவும், பெளதீக ரீதியாகவும் அடுத்தவரில் தங்கி இருக்க வேண்டிய நிலைக்கே உள்ளாகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதேநேரம் வீதிவிபத்துக்களுக்கு உள்ளாகின்றவர்களில் பெரும் பகுதியினர் வளமான வயது மட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். அதாவது 20-45 வயதுக்கு இடைப் பட்டவர்கள். இவ்வாறு மட்டத்தைச் சேர்ந்தவர்கள் விபத்துகள் மூலம் உயிரிழப்பதும், உடல், உள ஊனங்களுக்கு உள்ளாவதும் சமூக, பொருளாதார ரீதியில் பலவிதப் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடியதாகும். குறிப்பாக அவர்கள் வறுமை நிலைமைக்குள் தள்ளப்படுவர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேலும் வீதி விபத்துக்களுக்கு உள்ளாகின்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும்இசேதமடையும் சொத்துக்களை சீரமைக்கவுமென கோடிக்கணக்கான ரூபாய்களை உலகம் செலவிடுகின்றது. இது உலகம் தற்போது எதிர்கொள்கின்ற முக்கிய பொருளாதார இழப்புக்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவ்வாறு பலவிதமான பாதிப்புக்களை தரக் கூடிய இவ்வீதிவிபத்து உலகில் அதிகளவில்இடம்பெறும் நாடாக இந்தியா காணப்படுகின்றது. அதே நேரம் இப்பிராந்தியத்தில் இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் அதிக வாகன விபத்து இடம்பெறும் நாடாக இலங்கை விளங்குகின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 150 வாகன விபத்துக்கள் இடம்பெறுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவ் விபத்துக்களால் தினமும் 5,6 பேர் உயிரிழக்கின்றனர். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடை கின்றனர் இவ்விபத்துகளவில் நேரும் மரணங்களில் நான்கில் மூன்று பங்கு மரணங்கள் 21-45 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். மேலும் இவ்விபத்துகளுக்கு சிகிச்சை அளிக்கவென இந்நாடு வருடமொன்றுக்கு 150 மில்லியன் ரூபாவை செல விடுகின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது தொடர்பாக சுகாதார அமைச்சு வழங்கியுள்ள தகவலின்படி, வீதி விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சிகிச்சை அளிக்கவென பத்து இலட்சம் ரூபா முதல் ஒரு கோடி ரூபா வரை செலவிடப்படுகின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதேநேரம் ஒவ்வொரு நாளும் சிகிச்சை பெற வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்களில் 25 வீதமானோர் வீதி விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களாவர் என்றும் இவர்களில் 70 வீதத்தினர் 15- 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் கொழும்பு தேசிய வைத்திய சாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டிருக் கின்றார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வீதிப் போக்குவரத்து பொலிஸ் திணைக்களப் பதிவுகளின்படி 1977ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையான 35 வருட காலப் பகுதியில் இந் நாட்டில்பதினொரு இலட்சத்து இரு பதினாயிரத்து 848 (11,20,848) விபத்துகள் இடம்பெற்றுள்ளன. இவ்விபத்துக்களால் 40 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 3 இலட்சத்து 70 ஆயிரம் பேர் காயமடைந் துள்ளனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவர்களில் 68,440 பேர் மிகப்பாரதூரமான காயங்களுக்கு உள்ளானவர்களாவர். மேலும் வீதிப்போக்குவரத்து பொலிஸ் திணைக்களத்தின் பதிவுகளின்படி பார்த்தால் வருடமொன்றுக்கு இந்நாட்டில் வீதி விபத்துக்களால் 2000-2500 இடைப்பட்டோர் உயிரிழப்பதை அவதானிக்க முடிகின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவ்வாறான உயிரிழப்புக்கள் இந்நாட்டில் காணப்படும் டெங்கு போன்ற நோய்களால் கூட ஏற்படுவதில்லை. இது மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மையாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இலங்கை ஒருவளர்முக நாடாக இருந்தும் கூட வீதி விபத்துக்களும் அதனூடான மரணங்களும், காயங்களும் அதிகரித்திருப்பதற்கு வாகனங்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டிருக்கும் அபரிமித அதிகரிப்பு குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றுகின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்நாடு சுதந்திரமடையும் போது, அதாவது 1948ம் ஆண்டில் 30 ஆயிரத்து 802 வாகனங்கள்தான் இந்நாட்டில் காணப்பட்டது. அது இன்று 2015ம் ஆண்டின் நடுப்பகுதியாகும் போது 60 இலட்சம் வாகனங்கள் வரை அதிகரித்துக்காணப்படுகின்றது. இவற்றில் 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தினமும் வீதிக்கு வருகின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதே நேரம் இந்நாடு சுதந்திரமடையும் போது 11 ஆயிரம் கிலோ மீற்றர்கள் நீளமான நெடுஞ்சாலைகள்தான் காணப்பட்டது. ஆனால் இப்போது 92 ஆயிரத்து 700 கிலோ மீற்றர்கள் நீளமான வீதிகள் உள்ளன, இவற்றில் 12019 கிலோ மீற்றர்கள் நீளமான மற்றும் பி. தர வீதிகளும், 16,50 கிலொ மீற்றர்கள் நீளமான மாகாண வீதிகளும் 64,600 கிலோ மீற்றர்கள் நீளமான கிராமிய வீதிகளும் காணப்படுகின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவற்றுக்கு மேலதிகமாக சுமார் 200 கிலோ மீற்றர்கள் நீளமான அதிவேக நெடுஞ்சாலைகளும் உள்ளன. என்றாலும் இலங்கையில் காணப்படும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வீதி வலையமைப்பு போதியதாக இல்லை என்று நெடுஞ்சாலைகள் அமைச்சு ஏற்பகனவே குறிப்பிட்டிருக் கின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆகவே அதிகரித்துள்ள வாகனங்களின் எண்ணிக்கைக்கும் அதற்கு ஏற்ப அதிகரிக்காத வீதி வலையமைப்புக்கும் மத்தியில் வீதிகனையும் , வாகனங்களையும் பொறுப்புணர்வுடனும், முன் அவதானத் துடனும் பயன்படுத்த வேண்டியது சாரதிகள், பாதசாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரதும் பொறுப்பு. அதற்கு ஏற்ப விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது மிகவும் அவசிய மானது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: red;"><b>நன்றி : தினகரன்</b></span></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-782375594381281070.post-12248334146375158842015-10-30T16:42:00.000-07:002015-11-01T20:02:04.782-08:00ஒரு நாடு பொருளாதார பலமுள்ள நாடாக திகழ சிக்கனமும் சேமிப்பும் இன்றியமையாதவை<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnpFkDlS5fXvd-N8b_FjBX4CIHWYzaXthz7UmVQM0vr96Rkm0PX-GSHN3Fbbs5EHdM1M1A47XGCM8glSqf38lt7ChWLugXROXhtckg-dr3YgOTVZTcWyXcIXFkACZrst563ftT_t_Szo8/s1600/6ffd96933f2947568af7b2af740e9415.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="313" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnpFkDlS5fXvd-N8b_FjBX4CIHWYzaXthz7UmVQM0vr96Rkm0PX-GSHN3Fbbs5EHdM1M1A47XGCM8glSqf38lt7ChWLugXROXhtckg-dr3YgOTVZTcWyXcIXFkACZrst563ftT_t_Szo8/s400/6ffd96933f2947568af7b2af740e9415.jpg" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;"><br /></span></b></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">இன்று உலக சிக்கன தினம்</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வறுமைக்கு எதிரான போரா ட்டத்தின் முதல்படியாக அமைந்திருப்பது சிக்கனம். <br />
<a name='more'></a>இதன் பின்னராக சேமிப்பு இதற்கு அடுத்தபடியாக தனிமனித பொருளாதார அபிவிருத்தி இதற்கும் மேல் ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாடு இவைகள் அனைத்தும் ஒரு சங்கிலித் தொடர் போன்ற கூட்டு அமைப்பு என்றால் மிகையாகாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
1924 ம் ஆண்டு மிலானில் முதலாவது சர்வதேச சிக்கன மகாநாட்டின் முடிவில் உலக சிக்கன தினம் முதன்முதலாக பிரகனடம் செய்யப்பட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிக்கன மகாநாட்டு தீர்மானங்களில் உலக சிக்கன தினம் உலகம் முழுவதிலும் சேமிப்பை ஊக்குவிக்க ஒதுக்கப்பட்ட விசேட தினமாக கணிக்கப்பட வேண்டுமென அன்று அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து அந்தந்த நாடுகளில் உள்ள உள்ளூர் வங்கிகள் மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக சேமிப்பை ஊக்கப்படுத்த பல உத்திகளை காலத்திற்கு ஏற்புடைய கவர்ச்சிகரமான முறையில் மேற்கொண்டு வருகின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உலகில் வங்கி முறை ஆரம்பிக்கப்பட்ட நாள்முதல் வறுமை நிலையை களையும் பொருட்டு வங்கி முறையிலும் குறிப் பிடத்தக்க மாற்றங்களையும் வங்கி செய்து வந்திருக்கின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குறைந்த வரு மானம் பெறுவோரை ஒழுங்காக நிதி யியல் அமைப்பு ஒன்றுடன் தொடர்பு கொள்ள வைத்து அவர்களை சிறந்த முறையில் விழிப்பூட்டுவதன் மூலம் பணம் சேமித்தல், கடன் பெற்றுக் கொள்ளல், கடனை மீளச் செலுத்துதல் உட்பட அனைத்து விடயங்களின் ஊடாகவும் மக்களை சிறந்த நற்பிரஜை களாக்குவதே மத்திய வங்கி அதன் பின் புலத்தில் வர்த்தக வங்கிகள் செயற் படுகின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆதிநாளில் மனிதன் எதிர்காலச் சிந்தனை நல்வாழ்வு மனித இன விருத்தி எவையுமின்றி காடுகளில் அலைந்து திரிந்து வாழ்ந்து வந்தான் இதன் பின்னர் மதப் போதனைகள் வலுப்பெற்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மதங்களினால் மனித இனம் ஒன்று சேர்க்கப்பட்டது. ஒன்று சேர்க்கப்பட்ட இனத்திற்கு உணவு தேவை ஏற்பட விவசாய செய்கையில் நாட்டம் ஏற்பட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முதலில் தான் சார்ந்த உணவு உற்பத்தியே முதன்மை பெற்றுள்ளது. பின்னாளில் இது பொருட்கள் பண்டங்கள் சேமிப்பாக மாற்றம் கண்டிருக்கின்றது. இதன் ஒரு அங்கமே இன்றும் ஒரு பிடி அரிசி சேமிப்பு எனலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இலங்கையில் விவசாயப் புரட்சிக்கு வித்திட்ட மன்னனான பராக்கிரமபாகு வானிலிருந்து விழும் ஒவ்வொரு துளி நீரையும் கடலில் சங்கமிக்க கூடாது எனக்கூறி விவசாயக் குளங்களை கட்டு வித்தான். இதன் பலனாக பராக்கிரம சமுத்திரம் உட்பட நாட்டில் ஏராளமான குளங்கள் தோற்றம் கண்டது. டி.எஸ். சேனநாயக்காவின் கனவான சேனநாயக்க சமுத்திரத்தினால் கிழக்கு மாகாணம் விவசாய மாகாணமாக திகழ்கின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சேமிப்பின் ஆரம்பம் என்பது விவசாய த்தை அடிப்படையாகவே கொண்டிருக்கி ன்றது. கி.பி. 4ம் நூற்றாண்டில் கீர்த்தி ஸ்ரீ மேவர்ண மன்னன் கல்வெட்டில் தானியங்களான உழுந்து, பயறு, இறுங்கு, குரக்கன் போன்றவைகள் சேமிப்பு செய்யப்பட்டு அசாதாரண காலங்களில் மக்களுக்கு உணவுக்காக பங்கிட்டு வழங்கப்பட்டதாக அறிய முடிகின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உலகளவில் 1611 ல் முதன் முதலாக பிரான்ஸ் நாட்டவரான ஹியூக்டெவர்ரே என்பரே மக்களின் சேமிப்பு பற்றிய எண்ணக்கருவை எழுத்துருவில் முன்வைத்தவராக கருதப்படுகின்றார். சேமிப்பு வங்கியானது ஜேர்மனியிலேயே முதலாவதாக ஆரம்பிக்கப்பட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேலும் 1810 ல் ஹொன்றிடியுக்கன் சேமிப்பு நிறுவினம் ஒன்றை தாபித்து மக்களை ஒன்று திரட்டும் பணியில் ஈடுபட்டார். அந்தந்த நாடுகளின் அரச முதலீடுகளுக்கும் மக்களுக்கான அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளவும் நிதி தேவைப்பட்டது. இலங்கையிலும் இதே நிலையே காணப்பட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த காலகட்டத்தில் இலங்கையின் புகழ்பூத்த புத்திஜீவிகளான ஆளுநர் சேர் நாபர் வில்மட் ஹோட்டின் சேர் பொன்னம்பலம் இராமநாதன் ஆகியோர்கள் இணைந்து சேமிப்பு வங்கி ஒன்றை நிறுவினர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இலங்கையின் முதலாவது சேமிப்பு வங்கியானது சுதந்திரமடைவதற்கு முன்னராக அதாவது 1832.08.06ம் திகதி உருவாக்கப்பட்டன. இது கொழும்பில் வாழ்ந்த சில உயர்மட்ட பிரபுக்களை கொண்டு முன்னணி வர்த்தகர்களைக் கொண்டும் ஆரம்பிக்கப்பட்டதுடன் சேமிப்பு கணக்கை ஆரம்பிக்க தங்கப் பவுண்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாடு பிரித்தானியர்களின் பிடியில் இருந்தமையினால் இந்த சேமிப்பு வங்கியின் பணிகள் விஸ்தரிக்கப்பட வில்லை என்பதுடன் இதன் வளர்ச்சிக்கும் ஆதரவு கிடைக்கவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதை உணர்ந்த சேர். பொன். இராமநாதன் 1885.04 ல் அஞ்சலக சேமிப்பு முறை ஒன்றினை ஆரம்பித்தார். இது 1938 ல் அஞ்சலக தலைமையகத்தின் கீழ் சேமிப்பு பத்திர நிதியம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. இதன் பின்னர் 1969.08.31ல் காலஞ்சென்ற நிதியமைச்சர் யூ.பி. வன்னிநாயக்க தேசிய சேமிப்பு வங்கி மசோதாவை பாராளுமன்றத்தில் முன்மொழிந்த போதிலும் அவரால் அதை சட்டமாக்க முடியவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உலகின் முதல் பெண் பிரதமரான அமரர் சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்களின் தலைமைத்துவத்தில் அரசில் நிதி அமைச்சராக விருந்த என்.எம். பெரேரா பாராளுமன்றத்தில் கொண்டு வந்த மசோதாவின் பிரகாரம் 1971 ம் ஆண்டு சேமிப்பு வங்கி, சேமிப்பு சான்றிதழ் நிதியம், தபாலக சேமிப்பு வங்கி என்பன ஒன்றிணைக்கப்பட்டு 1972.06.16 ல் தேசிய சேமிப்பு வங்கி என உருவகப்படுத்தப்பட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் சேமிப்பு என்ற பெயரில் மக்கள் மத்தியில் கொண்டு சென்ற பெருமையும் புகழும் தபாலகத்திற்கே உரியது என்றால் மிகையாகாது மக்களுடன் உறவாடி சேமிப்பை ஊக்கப்படுத்திய பெரும் பொறுப்பு தபாலகத்தையே சேரும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்று நாட்டில் பல்வேறு வர்த்தக வங்கிகள் மக்களின் காலடிகளுக்கு சென்று சேவைகளை வழங்கு வருகின்றது. இவை தவிர மக்களின் கூட்டுறவின் மூலமாக பல கூட்டுறவு வங்கிகள் மக்களின் வறுமையை போக்கவும் சேமிப்பை மேம்படுத்தவும் களத்தில் உள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் மக்களின் வறுமை நிலையை ஒழிக்க வங்கிகள் சேவையாற்ற எண்ணியுள்ள போதிலும் மக்கள் அதை தவறாகப் பயன்படுத்தி பல இக்கட்டான சூழ்நிலைக்கும் இன்று உட்பட்டுள்ளனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் என்பது போல் ஒரு செயற்பாட்டிற்கும் இரு நிலைகள் உண்டு. இதில் சரியான நிலையை நாம் கைக்கொள்ளல் அவசிம். சிக்கனம் சேமிப்பு என்பது கஞ்சத்தனம் என்பதாக அர்த்தக் கொள்ளக்கூடாது. தனி மனித உழைப்பில் உணவு, உடை, பிள்ளைகளின் கல்வி சுகாதாரம் போன்றவற்றிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கிடைக்கின்றதோ அதே அளவு சிக்கனத்திற்கும் சேமிப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்தல் அவசியம்.</span></b></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-782375594381281070.post-31362451786801411452015-10-29T02:23:00.001-07:002015-11-01T20:02:16.206-08:00மலையக முன்னேற்றத்திற்கு பெண்களின் கல்வியில் விசேட அக்கறை தேவை <div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1wco7-M7YW6G8vW-5WTNjhHV3mLME1AUpX9ng2GkPrm6kapGbeg2UwK2GKFCoA8y2B_Y4BxAoe7roeyOAPACmqOaM8-xIpcqfz70wDAgzinVC-zlJFg5OfIXjEm3fPwXDwh9OsYhQHnk/s1600/india_girls.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="262" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1wco7-M7YW6G8vW-5WTNjhHV3mLME1AUpX9ng2GkPrm6kapGbeg2UwK2GKFCoA8y2B_Y4BxAoe7roeyOAPACmqOaM8-xIpcqfz70wDAgzinVC-zlJFg5OfIXjEm3fPwXDwh9OsYhQHnk/s400/india_girls.jpg" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கலாசாரத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பயனுள்ள விடயங்களை சமூகத்திற்கு பெற்றுக் கொடுப்பது கல்வி என்பார்கள். <br />
<a name='more'></a>கல்வி சமூக மாற்றத்தின் அச்சாணியாக விளங்குகின்றது. கல்விக்கும் அபிவிருத்திக்கும் இடையே நெருங்கிய தொடர்பிருக்கின்றது. கல்வியில் எழுச்சி பெறாத சமூகங்கள் அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்கும் என்பதில் ஐயமில்லை. சமூக அபிவிருத்தி என்பது ஆண் மற்றும் பெண் இருவரது கைகளிலும் தங்கி இருக்கின்றது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கல்வித் துறையிலும் இருபாலாரினதும் பங்களிப்பு மிக மிக அவசியமாகும். இந்த வகையில் மலையகக் கல்வி குறித்து நாம் நோக்குகின்றபோது பெண்களின் கல்வி நிலைமைகள் குறித்து விசேடமாக நோக்க வேண்டி இருக்கின்றது. மேலும் மலையகம் முன்னேற்றம் காண்பதற்கு பெண்களின் கல்வியில் விசேட அக்கறை செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் புத்திஜீவிகள் வலியுறுத்தி இருக்கின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெண்கள் சமூகத்தின் கண்கள் என்கின்றார்கள். ஆனால், மலையகப் பெண்கள் எந்தளவுக்கு கண்களாக மதிக்கப்படுகின்றார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆணாதிக்க சமூகத்தின் அடக்குமுறைக்கு உட்பட்டு மலையகப் பெண்கள் வாயில்லாப் பூச்சிகளாக மௌனித்து கிடப்பதையே காணக் கூடியதாக உள்ளது. சகல துறைகளிலும் ஓரம் கட்டப்பட்ட நிலையில் வெறுமனே உழைக்கும் இயந்திரங்களாக இப்பெண்கள் உருமாறிப் போய் இருப்பது ஒன்றும் புதிய விடயமல்ல.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெருந்தோட்ட பெண்களை பொறுத்தவரை பாடசாலைக் கல்வியை முழுமையாகப் பெற்று அதன் வாயிலாக கிட்டும் நன்மைகளை அனுபவிக்கும் வாய்ப்பு அரிதாகவே காணப்படுவதாக பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் இரா. ரமேஷ் தனது கட்டுரை ஒன்றில் சுட்டிக்காட்டி இருக்கின்றார். மேலும் பெருந்தோட்டப் பெண்கள் கல்வி ரீதியான மேலெழுச்சியினை அடைந்து கொள்ள முடியாதுள்ளார்கள். பெண் கல்வி, பெண் உரிமை, பெண் அந்தஸ்து, பெண் பங்குபற்றுதல், பெண் தொழில் என்பனவற்றில் தொடர்ந்து பாரபட்சமும் புறக்கணிப்புகளும் இடம்பெற்ற வண்ணமே உள்ளன. இச் சமூகத்திலேயே பெண்களின் குடும்ப வகிபங்கும் அவர்களுக்கு இழைக்கப்படுகின்ற சமூக ரீதியான பாரபட்சங்களும் பொருளாதாரப் பின்புலமும் இவர்கள் மீதான சமூகத்தின் பார்வை, சமூகத்தில் பெண்களுக்கு கொடுக்கப்படுகின்ற அந்தஸ்து என்று பல காரணிகள் இதற்கு காத்திரமான பங்கினை வகிப்பதாக ரமேஷ் மேலும் தெரிவிக்கின்றார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தொழில் ரீதியாகவும் பல்வேறு அடக்குமுறைகளுக்கு மலையகப் பெண்கள் உள்ளாவதும் புதிய விடயமல்ல. 1988 ஆம் ஆண்டு இலங்கையின் பெருந்தோட்டப் பகுதிகளிலேயே தொழில் புரியும் பெண்களின் ஆரோக்கிய நிலை குறித்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் திடுக்கிடும் பல உண்மைகள் வெளியாகின. மலைச் சரிவுகளில் ஏறியும் இறங்கியும் வேலை செய்ய வேண்டி இருப்பதனால் இப்பெண்கள் பல்வேறு பிரசவம் தொடர்பான உடற்கோளாறுகளினால் துன்பப்படுவதாக ஆய்வு வெளிப்படுத்தியது. ஈரக் கால நிலையில் நாள் முழுவதும் வேலை செய்யும் பெண்கள் தடிமன், இருமல் உள்ளிட்ட நோய்களினால் எப்போதும் துன்புறுகின்றனர். இரும்புச் சத்துக் குறைவு. இரத்த அழுத்த நோய், பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரல்கள் புண்ணாகுதல் தோள்பட்டை, முதுகெலும்பு வலி, காலில் ஆணி ஏற்படல் போன்றவற்றிற்கு அவர்கள் புரியும் தொழில்களின் இயல்பே காரணமாகும் என்றும் ஆய்வு வலியுறுத்தியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPT8kHHuMBwduNrxV0xJ4XTZgeFv-odjVyXr7pcCdoSSYT6LhiwYm3cUIMgJGrcaeTcJ_AybiS1qfnv2qbxFJsJM6GdOrCp_aTQoPLNiya7Nf0xxXptFqpS_2N2RKDeKdQs1REOhG9h1M/s1600/gnanamani-001-640x320.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPT8kHHuMBwduNrxV0xJ4XTZgeFv-odjVyXr7pcCdoSSYT6LhiwYm3cUIMgJGrcaeTcJ_AybiS1qfnv2qbxFJsJM6GdOrCp_aTQoPLNiya7Nf0xxXptFqpS_2N2RKDeKdQs1REOhG9h1M/s400/gnanamani-001-640x320.jpg" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மலையகப் பெண்களின் கல்வி நிலை குறித்து நோக்குவதற்கு முன்பதாக மலையகக் கல்வி குறித்து நோக்குகின்ற போது தேசிய கல்வி மட்டத்தை காட்டினும் மலையக கல்வி மட்டம் தொடர்ச்சியாக பின்னடைவு கண்டு வந்துள்ளதாக பேராசிரியர் சோ. சந்திரசேகரன் போன்றவர்கள் வலியுறுத்துகின்றனர். மலையகக் கல்வியின் பின்னடைவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. இவற்றுள் பிரதான இரண்டு காரணங்களை ஏற்கனவே புத்திஜீவிகள் அடையாளப்படுத்தி இருந்தனர். தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளாக இருப்பவர்கள் கல்வி கற்று ஏனைய தொழில்களுக்கு சென்றுவிட்டால் தோட்டங்களில் தொழில் புரிய தேவையான தொழிலாளருக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற கவலை தோட்ட நிர்வாகத்தினருக்கு இருந்தது. இதனால் மலையக இளைஞர்கள் கல்வியில் முன்னேறுவது ஊக்குவிக்கப்படவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சுதந்திரத்தின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட குடியுரிமை இரத்து காரணமாக கல்வி கற்றவர்களுக்கு உத்தியோக வாய்ப்புகள் கட்டுப்படுத்தப்பட்டவையாக இருந்தமையால் அவர்கள் கல்வித் துறையில் ஊக்குவிக்கப்படாது அத்துறையிலேயே பின்தங்கிவிட்டனர். இவற்றுடன் அரசாங்கங்களின் சில செயற்பாடுகளும் மலையக கல்வித் துறையின் எழுச்சிக்கு தடையாக விளங்கின என்பதையும் மறுப்பதற்கில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
1988 இல் பல்கலைக்கழகங்களில் உயர்கல்விக்காக சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்து கொண்டுள்ளனர். எனினும் இதில் தோட்டப் பகுதிகளையும் இந்தியத் தமிழ் சமூகத்தையும் சார்ந்தவர்கள் இரு நூறுக்கும் குறைந்த எண்ணிக்கையினரே பதிவு செய்துள்ளதாக பேராசிரியர் மா.செ. மூக்கையா தனது நூல் ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்நிலையில் மலையகத்தின் சமகால கல்வி நிலைமைகள் முன்னரைக்காட்டிலும் அபிவிருத்தி கண்டுள்ளன என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். மலையகத்தின் பல பாடசாலைகள் தரமுயர்த்தப்பட்டுள்ளன. வளப்பற்றாக் குறைகளும் ஓரளவு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர் நியமனங்கள் அவ்வப்போது வழங்கப்படுகின்றன. இத்தகைய நிலைமைகள் மலையக கல்வித் துறையில் எழுச்சிப்போக்கினை பதிவு செய்திருக்கின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சமகாலத்தில் இலங்கையின் கல்வி நிலையை நோக்குமிடத்து மட்டக் குறியீட்டின் அடிப்படையில் பெண்களின் கல்வி வளர்ச்சி ஆண்களை விடவும் சிறப்பாக உள்ளதாக பேராசிரியர் சோ.சந்திரசேகரன் போன்றவர்கள் தெளிவுபடுத்துகின்றனர். பல குறிகாட்டிகளை நாம் எடுத்து நோக்குகின்ற போது பெண்களின் கல்வி வளர்ச்சியினை நாம் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. பெண்களின் சேர்வு வீதம் அதிகமாக இருக்கின்றது. க.பொ.த. உயர்தர மட்டத்திலும் இது அதிகமாக உள்ளது. பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களிலும் கணிசமான தொகையினர் பெண்களாக உள்ளனர். ஆசிரியர்களை பொறுத்த வரையிலும் அதிகமான சதவீதத்தினர் பெண்களாகவே உள்ளனர். இது தேசிய ரீதியிலான விடயமாகும். எனினும் மலையக நிலைமையில் காலம் காலமாக பின்னடைவு நிலைமைகளே காணப்படுகின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
1984 இல் கலாநிதி குமாரி ஜயவர்த்தன ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். இதில் உலகளாவிய ரீதியில் பெண்கள் தொடர்பான ஒரு தனியான பௌதிக வாழ்க்கை சுட்டெண் கணிப்பீடப்படுமாயின் இலங்கை மிக உச்ச கட்டத்தை பெற்றிருக்கும் என்று குறிப்பிட்டு பின்வரும் தரவுகளையும் தருகின்றார். பெண்களின் கல்வியறிவு மட்டம் 82 சதவீதம் (தேசிய மட்டம் 86.2% ), பிரசவ இறப்பு வீதம் ஆயிரத்திற்கு 1.2 சதவீதம் எனக் கூறி இச்சுட்டெண்கள் ஆசியாவிலேயே மிகவும் சிறப்பான நிலைமைகளை பிரதிபலித்தாலும் இலங்கைப் பெண்களுக்குள்ளும் இலங்கையின் தந்தை வழி சமுதாய அமைப்பினால் புறக்கணிக்கப்பட்ட பெண்கள் கூட்டம் ஒன்று இருக்கவே செய்கிறது. அதில் பெருந்தோட்டப் பெண்கள் மிகுந்த புறக்கணிப்பிற்கு ஆளானவர்கள் என்பதையும் தெளிவாக எடுத்துக்காட்டி இருக்கின்றார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
1970 களின் இறுதியில் கூட பெருந்தோட்ட பெண்களில் 51.8 சதவீதமானோர் ஆரம்பக் கல்வியைக்கூட பெற்றிருக்கவில்லை என்று தகவலொன்று வலியுறுத்துகின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மலையகப் பெண்கள் சமகாலத்தில் கற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர் என்ற போதும் இந்நிலை இன்னும் விருத்தி செய்யப்படுதல் வேண்டும். ஆரம்ப நிலைஇ இடைநிலை, உயர்நிலை என்று சகல மட்டங்களிலும் இவ்விருத்தி நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். பொறியியலாளர், கல்வியியலாளர், விஞ்ஞானிகள் என்று சகல மட்டங்களிலும் மலையகப் பெண்கள் கால்பதிக்க வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பல்கலைக்கழகங்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய மலையகப் பெண்கள் விரிவுரையாளர்களாக உள்ளனர். இத்தொகையிலும் அதிகரிப்பு அவசியமானதாகும். கொழும்பு பல்கலைக்கழக முகாமைத்துவ பீட தலைவராக மலையகத்தைச் சேர்ந்த கலாநிதி திருமதி சேனாதிராஜா இருந்து வருகின்றமை மகிழ்ச்சிக்குரிய ஒரு செய்தியாகும். வரலாற்றில் முதன் முறையாக ஒரு மலையக பெண் இந்த உயர் பதவிக்கு வந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மலையகத்தில் அநேகமான பெண்கள் ஆசிரியர்களாக இருக்கின்றார்கள். இந்த நிலைமையும் பாராட்டத்தக்கதாகும். எனினும் நாம் இவற்றுடன் திருப்தியடைந்துவிட முடியாது. பெண்களின் கல்விவாய்ப்புகள் மேலும் அதிகரிக்கப்படுதல் வேண்டும். பெண்களின் தலைமைத்துவம் மலையகத்தில் சரியாக இல்லை. இது தொடர்பிலும் கவனம் செலுத்தல் வேண்டும். மலையகத்தில் அநேகமான பெண்கள் இன்னும் ஆணாதிக்கத்துக்கு கீழ் இருப்பதாக முன்னர் கண்டோம். இந்த நிலை உடைத்தெறியப்படுதல் வேண்டும். பெண்கள் விழிப்புணர்வு மிக்கவர்களாக விளங்குதல். தீர்மானம் மேற்கொள்பவர்களாக தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். ஆண்கள் மட்டும் படிப்பதால் மலையகக் கல்வியை மேம்படுத்திவிட முடியாது. பெண்களும் படிக்க வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெண்கள் வேறு வீட்டுக்கு திருமணம் முடித்து போய்விடுவார்கள். எனவே. கல்விக்காக பெண்களுக்கு முதலீடு செய்வதில் பயனில்லை என்ற மனப்பாங்கு சில பெற்றோரிடம் காணப்படுகின்றது. இந்த பிழையான மனப்பாங்கு மாற்றியமைக்கப்பட்டு பெண்களின் கல்விக்கான சந்தர்ப்பங்கள் உருவாக்கிக் கொடுக்கப்படல் வேண்டும். பால் வேறுபாடு கல்வியில் இருக்கக் கூடாது. சமவாய்ப்புகள் இருசாராருக்கும் வழங்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.<br />
<br />
(நன்றி வீரகேசரி)</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-782375594381281070.post-60754136626735810992015-10-29T01:55:00.000-07:002015-11-01T20:02:29.752-08:00சகோதர பாசத்துடன் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டிய பிரச்சினை!<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2Xs6la2fyKm_Fj82UY3LwaIUdoVgHQcBNn_4CiGkzg2oWqpvGXYq6dCOy4Ye9Zf5Hy-V4AibwDelKS5pq9vVW8fNFZG7J1GbizrddDdPZrzqF-OVIi8PxBdc1D6l0dsa-rZMCpzWtJZI/s1600/tkn-indian-fisherman-ndk.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="265" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2Xs6la2fyKm_Fj82UY3LwaIUdoVgHQcBNn_4CiGkzg2oWqpvGXYq6dCOy4Ye9Zf5Hy-V4AibwDelKS5pq9vVW8fNFZG7J1GbizrddDdPZrzqF-OVIi8PxBdc1D6l0dsa-rZMCpzWtJZI/s400/tkn-indian-fisherman-ndk.jpg" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;"><br /></span></b></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">'தினமணி' பத்திரிகையின் ஆசிரிய தலையங்கம்</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எத்தனை முறை மனு கொடுத்தாலும், எத்தனை முறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதினாலும்<br />
<a name='more'></a> யார் ஆட்சியில் இருந்தாலும் தீர்க்க முடியாத பிரச்சினையாக மீனவர் பிரச்சினை உருவாகிக் கொண்டு இருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைப் பிடிக்கப்படும் தொடர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று தமிழக அ.தி.மு.க எம்.பி.க்கள் அனைவரும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் மனு கொடுத்த அடுத்த நாளே, 34 மீனவர்கள் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இருக்கும் பிரச்சினை போதாதென்று, தற்போது எல்லை மீறும் மீனவர்களுக்கு ரூபா 15 கோடி அபராதம் விதிக்க இலங்கை அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இத்தகைய அபராத முடிவு இந்திய - இலங்கை உறவைப் பாதிக்காது என்றும் இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்ததைப் பார்க்கும் போது இந்த அபராதம் நிச்சயமாக அமுலுக்கு வந்துவிடும் என்று தெரிகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த அபராத முடிவுக்கு தமிழக எதிர்க் கட்சித் தலைவர்கள் அனைவரும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். மீன்பிடித்தல் என்பது தொழில் எல்லை தாண்டி மீன் பிடிப்பது குற்றம் என்றாலும் கொடுங்குற்றம் அல்ல. இது கடத்தல் விவகாரம் அல்ல. வழக்கமாக போதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றங்களுக்கே மிகையான அபராதத் தொகை, அதிகபட்ச தண்டனை எல்லாம் உண்டு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆகவேஇ மீனவர்களுக்கு ரூபா 15 கோடி வரை அபராதம் என்பது அர்த்தமற்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு மீன்பிடிப் படகு தனது ஒரு பயணத்தில் சராசரியாக பிடிக்கும் மீன் அளவு, அவற்றின் சந்தை மதிப்பு அவற்றைக் கொண்டே அபராதத் தொகை நிர்ணயிக்கப்படுவது வழக்கம். இதுபோன்ற அச்சுறுத்தல் பரப்புரை செய்யப்படுகிறது என்றே நம்பத் தோன்றுகிறது. உண்மையாகவே இவ்வாறு மிக அதிகமான தொகையாக அது அமையும் என்றால் தமிழக மீனவர்களால் அதை ஈடு செய்ய முடியாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதேநேரத்தில் அவர்களை மீட்டு வரும் பொறுப்பு, இந்திய அரசைக் காட்டிலும் தமிழக அரசுக்கே அதிகம் என்பதால் இந்த அபராதத் தொகையைச் செலுத்தி மீனவர்களை அழைத்து வரும் கட்டாயம் நேரிடலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சராசரியாக ஒரு மாதத்துக்கு 20 மீனவர்கள் இலங்கை அரசினால் நடுக்கடலில், எல்லை தாண்டியதாகக் கைது செய்யப்படுகிறார்கள். இது தமிழக அரசுக்கு மிகப்பெரும் தலைவலியாக மாறிவிடும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து கடிதம் எழுதி அழுத்தம் கொடுத்து அண்மையில் 86 மீனவர்கள் விடுதலைக்கு வழிவகுத்தாலும் இதேபோன்று ஒவ்வொரு முறையும் சாதிப்பது என்பது இயலாத விஷயம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஏனெனில் நாம் இலங்கைக் கடற்படையின் அட்டூழியம் என்று எழுதினாலும் கூட இலங்கைக் கடற்படைதான் எல்லை தாண்டி வந்து நமது மீனவர்களைக் கைது செய்தனர் என்ற குற்றச்சாட்டு ஒன்றுகூட இல்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேலும் அவர்கள் 86 தமிழக மீனவர்களை விடுவிக்கும் போது நல்லெண்ணத்தின் அடிப்படையில் நாம் தமிழகச் சிறையிலிருந்து விடுவிக்கும் இலங்கை மீனவர்களின் எண்ணிக்கை 2 மட்டுமே.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஏன் இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டுவதில்லை? எப்போதும் ஏன் தமிழக மீனவர்கள் மட்டுமே எல்லை தாண்டுகிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கைதாகிறார்கள்? இதற்குக் காரணம், மீன்பிடித் தொழில் தமிழ் நாட்டு மீனவர்களுக்கு மட்டுமல்ல, இலங்கைத் தமிழ் மீனவர்களுக்கும் வாழ்வாதாரமாக இருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உள்நாட்டுப் போரினால் மீன்பிடித் தொழிலை நடத்த முடியாமல் இருந்தவர்கள் இப்போது கடலுக்கு வரும்போதுஇ அவர்களது மீன்களை தமிழக மீனவர்கள் மொத்தமாக விசைப்படகுகளால் அள்ளி எடுத்துவிடுகிறார்கள் என்பதே அவர்களது குற்றச்சாட்டு. இதில் உண்மையே இல்லை என்று மறுத்துவிட முடியாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த விவகாரத்தில் இந்திய அரசு தலையிட முடியும். அபராத முடிவை கைவிடச் செய்ய தனது செல்வாக்கால் அல்லது நட்பினால் இந்திய அரசு அழுத்தம் தர முடியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இரண்டாவதாக இந்த அபராதத் தொகையைக் குறைத்து நிர்ணயிக்க வலியுறுத்த முடியும். மூன்றாவதாக இந்த அபராதத் தண்டனைக்கு உள்ளாகப் போகிற மீனவர்கள் இந்திய மீனவர்கள் என்பதால் இதற்கான விதிமுறைகளை வகுக்க வேண்டிய நிபந்தனைகளை உருவாக்க வேண்டிய பொறுப்பும் இந்திய அரசுக்கு இருக்கிறது. இது அவர்களது அரசு விவகாரத்தில் தலையிடுவதாக ஆகாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தப் பிரச்சினைக்கு இந்திய - இலங்கை மீனவர் அமைப்புகள்தான் தீர்வு காண முடியும் என்று இந்தியாவும், இலங்கையும் மிகத் தெளிவாகவே தெரிவித்துவிட்டன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இருப்பினும், இருநாட்டு மீனவர் அமைப்புகளிடையே ஒருமித்த கருத்து இதுவரை ஏற்படவில்லை. இந்த விவகாரத்தில் விட்டுக் கொடுத்துத் தீர்வு காண வேண்டிய பொறுப்பு தமிழக மீனவர்களுக்கே அதிகம். அரசியல் பின்னணிகளைக் கொண்டும், விசைப்படகு உரிமையாளர்களின் விருப்பங்களுக்காகவும் இந்த விவகாரத்தில் தமிழக மீனவர்கள் பிடிவாதம் பிடிப்பதாகச் சொல்லப்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தப் பிரச்சினையில் தமிழக, இலங்கை, மத்திய அரசுகள் செய்யக் கூடியது இரு தரப்பு மீனவர்களையும் அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தை க்கு வழிகோலுவது மட்டுமாகத்தான் இருக்கும். மீன்பிடி முதலாளிகளுக்கு இந்தத் தொழில் இல்லை என்றால் வேறு தொழில் இருக்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் மீனவர்களுக்கு இது மட்டுமே தொழில். இந்திய - இலங்கை மீனவர்கள் இருவருமே தமிழர்கள். இருவருக்குமே கடல்தான் வீடு, தொழில், வாழ்க்கை எல்லாமும். இரு தரப்பும் அரசியலுக்கு அப்பாற்பட்டு, விசைப்படகு உரிமையாளர்களின் பேரசைகளுக்கு அப்பாற்பட்டு சகோதர பாசத்துடன் பேசினாலே போதும். பிரச்சினை தீர்ந்துவிடும். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-782375594381281070.post-11510463868731177022015-10-29T00:40:00.001-07:002015-11-01T20:02:48.104-08:00ஒரு வருட காலம் கடந்தும் மனதை விட்டகலாத துயரம்<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoNbZr15T01JMiqLmfyFCu7IVUUMvtZyF21hSOsMLWwrOlGXpNIG6iGBBIdlnXithXjeTjngBW5Qbp8wS8b8zaxLo2juQrWEcisCks3t5b_s6CidFd0WN9WpUBKKRW3K6xDZDbg6oJfZY/s1600/meeriyabedda.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="247" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoNbZr15T01JMiqLmfyFCu7IVUUMvtZyF21hSOsMLWwrOlGXpNIG6iGBBIdlnXithXjeTjngBW5Qbp8wS8b8zaxLo2juQrWEcisCks3t5b_s6CidFd0WN9WpUBKKRW3K6xDZDbg6oJfZY/s400/meeriyabedda.jpg" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;"><br /></span></b></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">மீரியபெத்த அனர்த்தம்</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மீரியபெத்தை பெருந்தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் பலியான 37 பேரது ஒரு வருட பூர்த்தி 'திவசம்' பூஜை வழிபாடுகள்<br />
<a name='more'></a> இன்று 29ம் திகதி பூனாகலை தமிழ் மகா வித்தியாலய ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பூனாகலை தமிழ் மகா வித்தியாலய அதிபர் ரெங்கராஜ் மோகனின் ஏற்பாட்டில் இடம்பெறும் ஒருவருட பூர்த்தி சமயக் கிரியைகளை, அல்துமுல்லை கருவேற்காடுபதி ஸ்ரீதேவி கருமாரியம்மன் தேவஸ்தான பிரதம குரு பிரம்மஸ்ரீ பாலமூர்த்திஸ்வரக் குருக்கள் ஆகம விதிப்படி நடத்தி வைக்கவுள்ளார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அத்துடன் மண்சரிவில் பலியான 37 பேருக்குமான மலர் அஞ்சலி மற்றும் சுடர் ஒளியேற்றல், நெய் விளக்கேற்றல் ஆகியனவும் இடம்பெற்று பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்படும். அதையடுத்து, பாதிக்கப்பட்ட 75 குடும்பங்களைக் கொண்ட 349 பேருக்கும், அன்னதானம் வழங்கப்படும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேலும் அல்துமுல்லை பிரதேச செயலாளர் வை.கே. சிரோமி ஜீவமாலா தலைமையில் 'பெளத்த பிக்குகளை உள்ளடக்கிய வகையில், பலியான 37 பேருக்கான ஆத்ம சாந்தியை வேண்டி பெளத்த சமய நிகழ்வுகளும், அன்றைய தினம் இடம்பெறவுள்ளன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெற்றோர் இருவரும் பலியான நிலையில் கஜனி, சுரேஷ், சந்திரன் உள்ளிட்ட தாய் அல்லது, தகப்பன் இல்லாமலும் மொத்தமாக 97 சிறார்கள் இருந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் மாணவர்களாவர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் மக்கள் வங்கி வைப்பீட்டு சேமிப்பு புத்தகங்கள் உள்ளன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஐம்பதாயிரம் ரூபா முதல் பல இலட்சம் ரூபா வரையில் வங்கியில் வைப்பீடு செய்யப்பட்டிருக்கின்றது. இன்று 29ம் திகதி மக்கள் வங்கி கொஸ்லந்தை கிளையினர் மேற்குறிப்பிட்ட 97 மாணவர்களுக்கும், கற்கை உபகரணங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்கவுள்ளனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இம் மாணவர்களின் 53 பேர் பூனாகலை தமிழ் மகா வித்தியாலயத்திலும் 10 பேர் கொஸ்லந்த ஸ்ரீ கணேஷா தமிழ் வித்தியாலயத்திலும் 18 பேர் அம்பிட்டிகந்த தமிழ் வித்தியாலயத்திலும், 16 பேர் பூனாகலை முன்பள்ளியிலும் கல்வி கற்று வருகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெற்றோர் இருவரையும் இழந்த கஜனி ஆண்டு 8லும், சுரேஷ் ஆண்டு 6லும், சந்திரன் ஆண்டு 7 லும் கல்வி கற்று வருகின்ற போதிலும் இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஐந்து இலட்சம் ரூபாவுக்கு மேல் வைப்பிலிடப்பட்டுள்ளது. ஏனைய 94 பேருக்கும் குறைந்த பட்சம் ஐம்பதாயிரம் ரூபாவுக்கு மேல் வங்கியில் வைப்பீடுகள் செய்யப்பட்டுள்ளன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவ் வைப்பீடுகள் அனைத்தும் வட, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தோர், கிறிஸ்தவ ஸ்தாபனத்தினர், மலையகத்திலிருந்து தென் கொரியா நாட்டில் தொழில் செய்பவர்கள். புலம் பெயர்ந்தவர்கள் ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேலும் மாக்கந்தை தோட்ட தொழிற்சாலை நலன்புரி நிலையத்தில் இருந்து வரும் 349 பேருக்கும் ஒரு வாரத்திற்கு ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்து அறுநூறு ரூபாவுக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக அல்துமுல்லை பிரதேச செயலாளர் வை.கே. சிரோமி ஜீவமாலா தெரிவித்தார். தனி ஒரு நபர் இருக்கும் பட்சத்தில் அக் குடும்பத்திற்கு 700 ரூபா, இருவர் உள்ள குடும்பத்திற்கு 900 ரூபாஇ மூன்று பேர் உள்ள குடும்பத்திற்கு 1100 ரூபா, நான்கு பேர் எள்ள குடும் பத்திற்கு 1300 ரூபா, ஐந்து பேருள்ள குடும்ப த்திற்கு 1500 ரூபா என்ற வகையில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் இதுவரையில் வழங்கப்படும் உணவுப் பொரு ட்கள் போதுமான தல்ல வென்று எவரும் எனக்கு புகார் தெரிவிக்க வில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்னும் 3 மாதங்களில் இவர் களுக்கான தனி வீடுகள் 75 நிறைவு செய்யப்பட்டு வழங்கப்பட்டு விடு மென்று பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் தெனிய என்ற இடத்தில் வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரையில் நான்கு வீடுகள் மட்டுமே நிறைடையும் தறுவாயிலுள்ளன. இவ்வீடமைப்பு நிர்மாணிப்பு பணிகளில் ஆயிரம் இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இப்பணிகள் இராணுவ கெப்டன் எம்.எஸ். குமார தலைமையில் இடம்பெற்று வருகின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அவரிடம் வினவிய போது, 'இன்னும் 3, 4 மாதங்களில் 57 வீடுகள் மட்டும் பூர்த்தி செய்யப்படும். கட்டடப் பொருட்கள் கிடைக்க ஏற்படும் தாமதங்களே வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டதற்கான காரணமாகும். ஒதுக்கப்பட்டிருக்கும் இடம் 57 வீடுகளுக்கு மட்டுமே போதுமானதாகும். மேலும் 18 வீடுகள் நிர்மாணிப்பதற்கு, அயலிலுள்ள பிறிதொரு இடம் ஒதுக்கப்பட்டு எம்மிடம் ஒப்படைத்தால் மட்டுமே, ஏனைய வீடுகளை நிர்மாணிக்க முடியும் என்றார்'. புதிதாக வீடுகள் கட்டப்படும் இடமும் காட்டு யானைகள் வரக்கூடிய அபாயம் ஏற்பட்டிருப்பதால் வீடமைப்பு காணியைச் சுற்றி வர மின்சார வேலிகளை அமைக்கவும், பிரதேச செயலாளர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆமை வேகத்திலேயே, வீடுகள் நிர்மாணிப்பு பணிகள் இடம்பெறுவதினால் இன்னும் ஒரு வருடமாவது செல்லுமென்ற நிலை உருவாகியுள்ளது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சினாலேயே, மேற்படி வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மண்சரிவு ஏற்பட்டு 37 மனித உயிர்கள் பலியாகி ஒருவருடம் பூர்த்தியாகியும் பாதிக்கப்பட்டிருக்கும் 75 குடும்பங்களுக்கும் இன்னும் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படாமையினால் அம்மக்கள் தொடர்ந்தும் நலன்புரி நிலையத்திலேயே அவல நிலையில் இருந்து வருகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பூனாகலைப் பகுதியின் மாகந்தையில் கைவிடப்பட்டிருந்த தேயிலைத் தொழிற்சாலையில், மேற்படி 75 குடும்பத்தினரைக் கொண்ட 349 பேர் வாழ்ந்து வருகின்றனர். இத்தேயிலைத் தொழிற்சாலைக்குள் 12ஒ8 அடி பரப்பளவான சிறு அறைகள் 55 அமைக்கப்பட்டு, மேற்படி 349 பேரும், பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கிய நிலையில் தத்தமது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அண்மைக்காலத்தில் இவர்களில் பலர் நோய்வாய்ப்பட்டிருந்தனர். இம்மக்களின் உட்கட்டமைப்பு மற்றும் சுகாதார வசதிகள் எதுவுமின்றி கல்வியைத் தொடரும் மாணவர்கள் கல்வியைத் தொடர முடியாமலும் பெரும் அவதியுறுவதை நேரடியாகவே காணக்கூடியதாக இருந்தது.</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-782375594381281070.post-20907707285006209922015-10-16T16:10:00.000-07:002015-10-16T16:10:12.821-07:00முதுமைக் காலத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்வதால் நோய்களைத் தவிர்த்து ஆரோக்கியம் பேணலாம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1CjCpwVBt7u5mbTt_5U2-Srdi6xd1Vpyd8lRMYHVICsBqxCO0EEhq3yaxlAaI_27lCgFlRrQ8rXND_BJVA19FNE6NU0l2y9PWfj3Lp5ydcOJPKcXbUa4zOh6vA7K03UUF3aznJudOPnA/s1600/274086-dementia-700.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="227" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1CjCpwVBt7u5mbTt_5U2-Srdi6xd1Vpyd8lRMYHVICsBqxCO0EEhq3yaxlAaI_27lCgFlRrQ8rXND_BJVA19FNE6NU0l2y9PWfj3Lp5ydcOJPKcXbUa4zOh6vA7K03UUF3aznJudOPnA/s400/274086-dementia-700.jpg" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவ்வுலகில் பிறந்த மனிதர்கள் மட்டுமல்ல, உயிரினங்கள் அனைத்தும் இறப்பது நிச்சயம் என்பது போல அனைத்து உயிரினங்களும் 'முதுமை' எனும் வயோதிபத்தை அடைந்தே தீர வேண்டும் என்பதும் நியதி. இதனை இந்த விஞ்ஞான விந்தையினாலும் மாற்றிவிட முடியாது.</div>
<a name='more'></a><br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கம்பீர தோற்றம், கட்டழகான உடலமைப்பு, வீரம் கொண்ட செயல்பாடுகளுடனும் திகழ்ந்த அன்றைய இளைஞர்கள், இன்று உடல் தளர்ந்து, பலம் குறைந்து, கண் பார்வையும் மங்கி, நோய்வாய்ப்பட்டு 'முதியோர்' என்ற பரிதாபப் பெயரோடு வறுமையிலும் வாழ்ந்து வருவதைக் காண்கின்றோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அறுபது வயதைத் தாண்டிய ஆரம்பகால முதியோர் பலர் 'தனக்கு வயதாகி விட்டதே' எனக் கவலைப்படுவதுண்டு. யாருக்குத்தான் வயதாகவில்லை? வயது என்பது எனக்கும் உங்களுக்கு மட்டுமல்ல, மிருகங்கள், பறவைகள் மற்றும் மரம், செடி, கொடிகளுக்கும் கூட வயது போய்க்கொண்டே இருக்கின்றது. இது நியதி, தடுத்துவிட யாராலும் முடியாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நமது சமுதாயத்தில் 'முதியோர்' இன்றால் வாழ்ந்து முடித்தவர்கள் எனப் பலரும் நினைத்திருக்கின்றனர். இது ஒரு அறியாத்தனம் என்றே கூறவேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முதியோர் எனும் சிரேஷ்ட பிரஜைகள் பற்றி நாம் நன்கு சிந்தித்துப் பார்ப்போமேயானால் அவர்கள் அறிவும் ஆற்றலும் திறமையும் கொண்டவர்கள். வீட்டுக்கும் நாட்டுக்கும் கிடைத்துள்ள பல்துறைசார்ந்த அனுபவசாலிகள். கடந்தகால வரலாற்றுப் புத்தகங்கள், எதிர்கால சந்ததிகளின் வழிகாட்டிகள் என்பதையெல்லாம் நினைவுகூர ஏனோ நமது சமுதாயம் மாறந்துவிடுகின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இலங்கையில் அதிகரித்துவரும் முதியோர்களின் நலனில் அக்கறை கொண்ட அரசாங்கம் முதியோர்களுக்கான பல வேலைத்திட்டங்களையும் சலுகைகளையும் நடைமுறைப்படுத்தி வருகின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதனடிப்படையில் 2000 ஆம் ஆண்டில் 9 ஆம் இலக்க முதியோர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தேசிய பாதுகாப்புச் சபை ஒன்று உருவாக்கப்பட்டு அதனூடாக முதியோர்களின் உடல், உள நல, சமூக, சமய, கலாசார, நலன்புரி ஆகிய விடயங்களில் ஒழுங்கமைப் பொன்றை ஏற்படுத்தும் நோக்கில் கிராம மட்ட. மாவட்ட மட்ட, மாகாண மட்ட மற்றும் தேசிய ரீதியிலும் முதியோர் சங்கங்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டும் வருகின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவ்வாறு அமைக்கப்பட்டு செயல்படும் கிராம மட்ட சங்கங்களுக்கு தலா 5000 ரூபாவும், பிரதேச மட்டத்தில் செயல்படும் சம்ளேனத்துக்கு 7500 ரூபாவும் பராமரிப்புச் செலவாக அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்றன. அத்தோடு முதியோர் தமது தேவைகளை இலகுவாக முடித்துக் கொள்ளும் பொருட்டு முதியோர்களுக்கான விசேட அடையாள அட்டைகளையும் சமூக சேவை அமைச்சு வழங்கி வருகின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவ்வாறான முதியோர் விஷேட அடையாள அட்டையை வைத்திருப்பதன் மூலம் தபாலகம், வைத்தியசாலை, பஸ் வண்டி மற்றும் பொது இடங்களிலும் சலுகைகளைப் பெற்றுக் கொள்வதோடு அரசாங்க ஒசுசலாவிலும் 5 சதவீத கழிவில் மருந்துப் பொருட்களையும் பெற்றுக் கொள்ள முடியும். மேலும் முதியோர்களுக்குத் தேவையான மூக்குக் கண்ணாடிகள், கண் வில்லைகள், ஊன்றுகோல்கள் மற்றும் உபகரணங்களையும் சமூக சேவை அமைச்சு தேவையேற்படும் போது இலவசமாகவே வழங்கி வருகின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
2013 ஆம் ஆண்டின் கணக்கின்படி முதியோரின் உளநல சேவைகள் தொடர்பாக தேசிய ரீதியில் 10056 கிராம மட்ட சங்கங்களும், 240 பிரதேச மட்ட சங்கங்களும், 19 மாவட்ட அமைப்புக்களும் 05 மாகாண மட்ட சங்கங்களும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முதியோர் தனது வயோதிப காலத்தில் பல பிரச்சினைகளுக்கும் முகம்கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கும் ஆளாகி வருகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெற்றோரைப் பிள்ளைகள் கவனிக்காமை, வாழ்வதற்கு சொந்த வீடு ஒன்று இல்லாமை, அனுபவித்து வந்த சொத்துக்களை இழத்தல், தனக்குக் கிடைக்க வேண்டிய ஓய்வூதியம் குறித்த நேரத்தில் கிடையாமை போன்ற பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்து மனவேதனையடைந்து வருவதையும் காணக்கூடியதாக உள்ளது. முதியோர்களுக்கான தேசிய சபை மூலம் இவற்றிற்கான தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முதியோர்களுக்கென அரசாங்கமும் அரச சார்பற்ற நிறுவனங்களும் பல வேலைத் திட்டங்களையும் சலுகைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகின்ற போதிலும் பெரும்பாலான பாமர முதியோர் இவை பற்றி அறிந்திராதவர்களாகவே இருந்து வருகின்றனர். இது தொடர்பில் முதியோர்களுக்கு தெளிவுபடுத்துவது அவசியமாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முதுமைக் காலத்தை சந்தோஷமாக களிப்பதற்கு சில வழிமுறைகளை கைக்கொள்வது சிறப்பாக அமையும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மனோ ரீதியாகவும், உடல் ரீதியாகவும் உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும் தரக்கூடிய வைபவங்களில் ஈடுபடுதல், சமூக, சமய, கலாசார நடவடிக்கைளில் பங்களிப்பு செய்தல்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முதியோர் சங்கங்களை அமைத்து தமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முயற்சி செய்தல், வீட்டிலேயே சதாகாலமும் முடங்கிக் கிடக்கும் முதியோர் சுற்றுலா மூலம் இயற்கைக் காட்சிகளைக் கண்டு களித்து சந்தோஷமடைதல் போன்ற வழிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் நிம்மதியடையலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அத்தோடு வயது போன காலத்தில் முதியோர் தினமும் சுதமாக இருத்தல், பொருத்தமான போதுமான உடற்பயிற்சியில் ஈடுபடுதல், சத்துணவுகளை உட்கொள்ளல், மாமிசம், கொழுப்பு மற்றும் சீனி சேர்ந்த உணவுகளைக் குறைத்துக் கொள்ளல், போதியளவு உறக்கம் போன்ற நடைமுறைகளைப் பின்பற்றி வந்தால் பல சிக்கல்களிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கடந்த காலங்களில் ஏற்பட்ட மன அழுத்தங்கள் மற்றும் மனவேதனைகளிலிருந்து மீட்சிபெற சமூகப் பணிகளிலும் ஆன்மிகத் துறையிலும் அதிகமாக ஈடுபடுவதன் மூலம் வாழ்க்கையை சந்தோஷமாகக் களிக்க முடியும்.</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-782375594381281070.post-42321253063949484272015-10-16T16:02:00.000-07:002015-10-16T16:02:09.393-07:00வறுமையை ஒழிக்க சிக்கனமும் சேமிப்பும் தனிமனிதனிடத்தில் இருத்தல் அவசியம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcTcKfMb6-yWi9ajOcDABIUWt8q9mNTzx6McjDJMmsQ_fAsQhfF7XDPCzfEwaFA8-kpy8jdFYZvN2P0j5zwNNvWC7FCJc8wN4KVfFVGp9FGLIMfeCHWXXakxEjsBi9ldDLKSTiTQTVGdM/s1600/food.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="265" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcTcKfMb6-yWi9ajOcDABIUWt8q9mNTzx6McjDJMmsQ_fAsQhfF7XDPCzfEwaFA8-kpy8jdFYZvN2P0j5zwNNvWC7FCJc8wN4KVfFVGp9FGLIMfeCHWXXakxEjsBi9ldDLKSTiTQTVGdM/s400/food.jpg" width="400" /></a></div>
<span style="color: red;"><b><br /></b></span>
<span style="color: red;"><b>இன்று 17.10.2015 வறுமை ஒழிப்பு தினம்</b></span><br />
<br />
உலகிலிருந்து வறுமை நீங்க வளர்முக நாடுகள் தனி மனித வருமான உயர்விற்கு வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும்.<br />
<a name='more'></a><br />
<br />
<div style="text-align: justify;">
ஒரு நாட்டின் பொருளாதார உயர்வானது அந்த நாடுகளில் வாழ்கின்ற குடிமக்கள் யாவரும் போதிய அளவு அத்தியாவசிய அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறையுள் சுத்தமான குடிநீர் போதியளவு கல்வி அறிவு வீதி கட்டமைப்பு வசதி, நவீன தொலைத்தொடர்பு வசதி ஆகியவைகளுடன் தனிமனித சுதந்திரம் போன்றவைகளில் தன்னிறைவு உள்ளவர்களாக இருத்தல் வேண்டுமென வலியுறுத்தப்படுகின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
1987 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்த ஜோசப் ரெசின்சி உலகிலிருந்து வறுமை ஒழிக்கப்பட வேண்டுமென தனது வாலிப வயதிலிருந்து குரல் கொடுத்து வந்ததுடன் அதற்கான சமூகம் தழுவிய வேலைத்திட்டத்திலும் ஈடுபட்டார். இதன் பலனாக 1992 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உலக வறுமை ஒழிப்பு தினமாக அக்டோபர் 17 ஆம் திகதியை பிரகடனப்படுத்தி உள்ளது. ஜோசப் ரெசின்சி என்பவரே உலகில் முதன் முதலில் வறுமை ஒழிக்கப்படல் வேண்டுமென போராடி அதை உலகளவில் சமூகமயக்கியவர் எனலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதன் பின்னர் ஐக்கிய நாடுகள் சபை தனது அங்கத்துவ நாடுகளை ஒன்றிணைந்து உலகிலிருந்து வறுமையை ஒழிப்பதற்கும் தனிமனித பொருளாதார உயர்விற்குமான திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்த ஆரம்பித்தார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உலகில் வறுமையான நிலையின் மனித இனம் வாட்டம் பெற போர், இயற்கை சீற்றங்கள், காலநிலையில் சடுதியான ஏற்றத்தாழ்வுகள் கல்வி அறிவின்மை, அடிமைத்தனம் போன்றவைகளுடன் அரசியல் ரீதியான தாக்கங்களும் காரணமாக இருக்கின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வறுமை அல்லது பட்டினி என்பது ஒரு தனிமனிதன் ஒரு நாளைக்கு 1800 கலோரி உணவுக்கு குறைவாக உட்கொள்கின்றான் என்பதே அர்த்தமாகும். போஷாக்கற்ற அல்லது சீரான நேரம் தவறிய உணவு முறைகளால் பாரிய சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றது. இன்று ஆபிரிக்காவில் மக்கள் பட்டினிச்சாவின் விளிம்பில் நிற்கின்றார்கள். அங்கு மனித இன அழிவு தொடர்ந்த வண்ணம் உள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்று குறைந்த வருமானம் பெறும் சமூகத்தினரிடையே வறுமையைக் குறைப்பது சவால்மிக்க ஒரு பணியாகும். இது அரசாங்கம் மட்டுமின்றி உலகில் உள்ள முழுமொத்தச் சமூகமும் எதிர்நோக்க வேண்டிய சவாலாகும். உலகிலிருந்து வறுமையை நீக்கவென உலக வங்கி உட்பட பல நாட்டு நிதி நிறுவனங்கள் பல ஆக்கபூர்வமான பங்களிப்புக்களை மிகத் தீவிரமாக செய்து கொண்டுதான் உள்ளது. ஆனால் வறுமை முற்றாக அல்லது பாதியளவு குறைக்கப்பட்டிருக்கின்றதா என்பது ஆய்வு செய்ய வேண்டியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எமது இலங்கைத் திருநாட்டைப் பொறுத்தவரை தனிமனித வருமானம் உயர்ந்துள்ளதாக மத்திய வங்கி அதிகாரிகள் அவ்வப்போது கூறிவந்துள்ளனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இலங்கை மத்திய வங்கியின் வெளியிட்ட சிறு குழுக்கள் முறை நூலில் எமது நாட்டின் வறிய மக்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாகவும் தற்சமயம் அத்தொகை நாட்டின் மொத்த சனத்தொகையில் 15 வீதத்தை விடக் குறைவாக காணப்படுகின்றது என மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அஜித் கப்ரால் எழுதியுள்ளார். இதிலிருந்தும் தற்கால நல்லாட்சி அரசின் வேலைத்திட்டங்களின் மூலமாகவும் வறுமை ஒழிப்பு நடவடிக்கை மிகச் சீராக தூரநோக்கான செயல்திட்டத்துடன் முன்னெடுத்து வருகின்றது என சுட்டிக்காட்ட முடியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கீழைத்தேய நாடுகளை ஆங்கிலேயர் ஆட்சி செய்த நேரத்தில் மக்களின் உணவிற்குத் தேவையான பொருட்களை பகிர்ந்தளித்தார்களே தவிர தூரநோக்கான பொருளாதார அபிவிருத்தியை மக்களுக்காகச் செய்யவில்லை. தங்களது நாட்டின் பொருளாதாரம் வெள்ளைக்கார மக்களின் நல்வாழ்விற்கான ஏற்பாடுகளை வசதிவாய்ப்புக்களுக்கு ஏற்புடைய தொழில் துறைகளையே ஏற்படுத்தி இருந்தனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதனால் தான் வறிய நாடுகள் செல்வந்த நாடுகள் என்ற இருபெரும் பிரிவுகள் தோற்றம் கண்டது. மக்களை வறுமை நிலையில் வைத்துக் கொள்ளவே விரும்பி அதற்கு செயல்வடிவமும் கொடுத்தார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இலங்கை சுதந்திரம் அடைந்தவுடன் இந்த மானிய உணவு விநியோகம் தொடர்ந்து வந்த அரசுகளால் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றது. அன்று மக்களுக்கு இலவசமாக ஒரு சேர் அரிசி இரண்டு சேர் (படி) அரிசி என்பன பெரும் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அரசியலை புரட்டிப்போடும் அளவிற்கு மானிய விநியோகம் செல்வாக்கு பெற்றிருக்கின்றது. இன்றும் இதை சமுர்த்தி கொடுப்பனவு ஊடாக மக்கள் பெற்று வருகின்றார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எந்தவொரு மானிய இலவச விநியோகத்திற்கும் பணம் வழங்கப்பட முடியாது என உலக வங்கி சிவப்புக் கொடியை காட்டுகின்றது. கடன் வாங்கும் போது கைக்கொள்ளப்படும் இறுக்கமான நடைமுறை அரசியல் நீரோட்டத்தில் மாற்றம் காணுகின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வறுமை ஒழிக்கப்படுவதற்கு சிக்கனம் சேமிப்பும் கண்டிப்பாக தனிமனிதரிடத்திலும் நாட்டிலும் இருத்தல் அவசியம். பிரித்தானியரின் குடியேற்றப் பொருளாதார அபிவிருத்திக்கு முதலீட்டாக்கம் முக்கியம் என கண்டறியப்பட்டுள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
19 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் சேமிப்பு வங்கியினை நிறுவிய முன்னோடிகள் என்ற பெருமை ஆளுநர் சேர். நாபர் வில்மட் ஹோட்டின் மற்றும் சேர். பொன்னம்பலம் இராமநாதன் ஆகியோர்களையே சாரும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இலங்கையில் சேமிப்பு வங்கியானது 6.8.1832 ல் தாபிக்கப்பட்டது. அன்று சேமிப்பு கணக்குகள் பணத்திற்கு பதிலாக தங்கப் பவுண்கள் கொண்டு திறக்கப்பட்டதாக அறிய முடிகின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனவே ஒரு நாட்டிலிருந்தும் உலகிலிருந்தும் வறுமை ஒழிக்கப்பட வேண்டுமாக இருந்தால் நாட்டில் உற்பத்தி தொழில் துறை சார்ந்த திட்டங்கள் உருவாக்கத்துடன் நல்ல தூரநோக்கான அரசுகள் நாட்டில் இருத்தல் அவசியம். லஞ்சம் ஊழல் அற்ற ஆட்சியினால் மிக விரைவாக வறுமையிலிருந்து மக்களை மீட்டெடுக்க முடியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வறுமை என்பது என்றைக்கும் நிலையானதல்ல. வறுமையானது சிலரது வாழ்நாட்களில் கடத்த வேண்டியிருக்கும் ஒரு தற்காலிக வாய்ப்பு மட்டுமே. சிலர் இவ்வாய்ப்பை துரிதமாக கடந்து முன்னோக்கி செல்வதோடு மற்றும் சிலர் சில நாட்கள் கடந்து தாமதித்தேனும் பொருளாதார மீட்சிபெறுகின்றான். உலக மக்கள் சமூகம் வறுமையை எதிர்த்து நின்று உழைத்தால் இதை விரட்டி அடிக்கலாம் என்று கூறமுடியும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>(நன்றி தினகரன்)</b></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-782375594381281070.post-65444105992039448582015-10-09T06:36:00.003-07:002015-10-09T06:36:49.045-07:00நவீன தொடர்பாடல் வசதிகளுக்கு மத்தியில் இன்றும் நிலைத்து நிற்கும் தபால் சேவை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhahEvICe5IxXZL9gUaNG5oSs-rNlEeNJTKruASaw3gXK_NGxwRFgfPDIEP-EkPOGs9NOxm4TjIpALMcb7ZGWVLP3f8U7-o0t30gbRzsOB9U_sPk45u3aNlCoNqdhUJKa3GfxMScv-dz88/s1600/postal1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="255" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhahEvICe5IxXZL9gUaNG5oSs-rNlEeNJTKruASaw3gXK_NGxwRFgfPDIEP-EkPOGs9NOxm4TjIpALMcb7ZGWVLP3f8U7-o0t30gbRzsOB9U_sPk45u3aNlCoNqdhUJKa3GfxMScv-dz88/s400/postal1.jpg" width="400" /></a></div>
<div style="background-color: white; box-sizing: border-box; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="color: red; font-family: Latha;"><span style="font-size: 13.008px; line-height: 20.0063px;"><br /></span></span></div>
<div style="background-color: white; box-sizing: border-box; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="color: red; font-family: Latha;"><span style="font-size: 13.008px; line-height: 20.0063px;">உலக தபால் தினம் இன்று</span></span></div>
<div style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: Latha; font-size: 14px; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="box-sizing: border-box; font-size: 13.008px; line-height: 1.538em; margin: 0px; padding: 0px; vertical-align: baseline;">உலக மயமாக்கலின் ஊடாக இன்று உலகம் சுருங்கி சகல தொடர்பாடல் வசதிக ளும் அவரவர் கைகளுக்கு வந்து விட்டன. மனிதனின் விஞ்ஞான அறிவு பல மடங்கு அபிவிருத்தி கண்டுள்ளது. </span></div>
<a name='more'></a>மகத்தான சாதனை என்றே சொல்ல வேண்டும். மனித குலம் தனது வாய்மொழி பேச்சுக்களை எண்ணங்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்ல பல உபாயங்களை கைக்கொண்டு வந்துள்ளது.<br />
<div style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: Latha; font-size: 14px; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் போக்குவரத்துக்கள் அற்ற காலகட்டத்தில் செய்திகளை பரிமாறிக்கொள்ள புறாக்களை அன்றைய மன்னர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். பின்னர் குதிரைகள் ஊடாக தமது தூதுவர்களை அனுப்பி தமது செய்திப் பரிமாற்றத்தைப் பூர்த்தி செய்துள்ளனர்.</div>
<div style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: Latha; font-size: 14px; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
இவ்வாறான மனப் பரிமாற்றங்கள் பின்னாளில் தபால் சேவையாக பரிமாண வளர்ச்சி கண்டுள்ளன.</div>
<div style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: Latha; font-size: 14px; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
இலங்கையில் 1798 ஆம் ஆண்டில் தபால் திணைக்களம் ஏற்படுத்தப்பட்டது. ஒல்லாந்தர் ஆட்சி இலங்கையில் வியாபித்தவுடன் தபால் சேவையும் ஆரம்மாகியுள்ளதாக அறிய முடிகின்றது.</div>
<div style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: Latha; font-size: 14px; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
அன்றைய காலகட்டத்தில் இலங்கையில் போதுமான அளவுக்கு வீதிகள் போக்கு வரத்துக்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை. தபால்கள் யாவும் தபால் சேவகர்கள் ஊடாக நடந்து சென்றே வினியோகிக் கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இராணுவ, அரச தேவைகளுக்கு மட்டுமே தபால்சேவை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.</div>
<div style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: Latha; font-size: 14px; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
பிரிட்டிஷார் ஒல்லாந்தரிடம் இருந்து நாட்டின் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றியவுடன் தபால் பணிகளும் விரிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. இச்சேவை நாடளாவிய ரீதியில் அறிமுகம் செய்யப்பட்டு பெருமளவான ஊழியர்களும் வேலைக்கு அமர்த்தப் பட்டனர். குதிரை வண்டி யில் வரும் தபால்களை தரம் பிரித்து உள்ளூர் தபால்காரரர்கள் நடந்து சென்றே விநியோகப் பணியினை மேற்கொண்டு ள்ளனர்.</div>
<div style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: Latha; font-size: 14px; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
இக்காலப் பகுதியிலேயே விரைவாக செய்திகளை அனுப்பும் நவீன யுக்தி கையாளப்பட்டுள்ளது. ஒலிகள் மூலம் செய்திப் பரிமாற்றம் ஆரம்பம் எனலாம். இது மோஸ் அடித்தல் என்று அழைக்கப் படும். இதன்பின்னர் தந்திகள் மக்கள் பாவனைக்கு வந்துள்ளன. விரைவாக செய்திகளை சுருக்கமாக அனுப்ப தந்தி சேவை மிக்க பயன் உள்ளதாக அன்று இருந்து வந்துள்ளது.</div>
<div style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: Latha; font-size: 14px; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வீதிகள் அமைக்கப்பட்டு புகையிரத சேவை மற்றும் பேருந்து சேவை என்பன அறிமுகம் செய்யப்பட்டன. இச்சேவைகளூடாக தபால்கள் பொதிகளாக இடத்திற்கு இடம் அனுப்பி வைக்கப் பட்டுள்ளன. இன்றும் நாம் தபால் புகையிரதம், மெயில் பஸ் என்றும் அழைக்கின்றோம்.</div>
<div style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: Latha; font-size: 14px; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
அன்றைய காலகட்டத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் கிராமப்புறங் களிலிருந்து கொழும்பு நகருக்கு தொலைபேசி அழைப்பினைப் பெற தபால் நிலையங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது.</div>
<div style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: Latha; font-size: 14px; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
தபால் நிலையங்கள் அன்றைய காலத்தில் ஒரு வர்த்தக வங்கி போன்று செயற்பட்டுள்ளன. பணப் பரிமாற்றங்கள், அரச கட்டணங்கள் செலுத்துதல் போன்றவை ஊடாக மக்களுக்கும் தபால் நிலையத்திற்கும் ஒரு நெருங்கிய தொடர்பும் இருந்து வந்துள்ளதுடன் தபால் சேவகர்கள் மக்களின் உற்ற நண்பனாக அதாவது நல்லது கெட்டதைத் தெரியப்படுத்தும் உயர்ந்த மனிதராக கருத்தப்பட்டுள்ளார்.</div>
<div style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: Latha; font-size: 14px; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
அன்றைய காலகட்டத்தில் ஒரு கிராமத்தில் உள்ள பாடசாலை அதிபர், பொலிஸ் நிலைய அதிகாரி, வைத்தியசாலை வைத்தியர்கள் வரிசையில் தபாலதிபர்களும் மக்களால் மதிக்கப்படு கின்ற சமூக அந்தஸ்துள்ள வர்களாக இருந்துள்ளனர். இன்று நவீன தொலைத்தொடர்பு வசதிகளை நகரங்கள் முதல் கிராமங்களின் பட்டிதொட்டிகள் வரை விரிவுபடுத்தப்பட்டு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.</div>
<div style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: Latha; font-size: 14px; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
கம்பியற்ற தொலைத்தொடர்பு வசதிகள் ஊடாக பல துறைகளிலும் தொடர்புசாதன வசதிகள் பெருகிவிட்டன. நவீனமயப் படுத்தப்பட்ட வசதிகளை மக்கள் அனுபவித்து வருகின்றனர். உலகம் விரல் நுனியில் என்ற நிலை உள்ளது.</div>
<div style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: Latha; font-size: 14px; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
இதனால் தபால் சேவை மிக மோசமான வீழ்ச்சியைக் கண்டுள்ளது. தபால் சேவைகள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வந்த கடிதப் போக்குவரத்துக்கள். தந்தி சேவைகள், பணப் பரிமாற்றங்கள் யாவும் அருகி வருகின்றன.</div>
<div style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: Latha; font-size: 14px; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
இதில் தந்திச் சேவை மரணித்து விட்டது. கிட்டத்தட்ட 215 ஆண்டுகளாக பாவனையிலிருந்த தந்திச் சேவை இல்லாமல் போய்விட்டது.</div>
<div style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: Latha; font-size: 14px; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
தபால் விநியோகம் அரச உத்தயோகபூர்வ ஆவணங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் சேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. தபால் முத்திரைகளின் பாவனை படிப்படியாக மங்கிக் கொண்டு வருகின்றது.</div>
<div style="background-color: white; box-sizing: border-box; color: #333333; font-family: Latha; font-size: 14px; line-height: 20px; margin-bottom: 15px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
ஆனால் தபால் சேவை உலக தொலைத் தொடர்பு வளர்ச்சியுடன் போட்டியிட்டு வருவதுடன் அழியாது நின்று நிலைக்கும் என எதிர்பார்க்க முடியும்.</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-782375594381281070.post-16302469963303016762015-10-09T06:16:00.002-07:002015-10-09T06:19:29.270-07:00பட்டதாரிகளின் வேலையற்ற பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணுங்கள் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLFC9VOkYWkmHSJqLqW0Lqn9jU7pRZQbCMjxfNh_yyemRHeLLP-lup-Oi8IHpBIW_pJzoMhJZBZKah_BXu0kM-oLx3XvE5fGgY-rCFcC5ha8uv5F7an1RooOIHszQBT-qr83mwu3uUYuo/s1600/8Article+image+graduation.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="332" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLFC9VOkYWkmHSJqLqW0Lqn9jU7pRZQbCMjxfNh_yyemRHeLLP-lup-Oi8IHpBIW_pJzoMhJZBZKah_BXu0kM-oLx3XvE5fGgY-rCFcC5ha8uv5F7an1RooOIHszQBT-qr83mwu3uUYuo/s400/8Article+image+graduation.jpg" width="400" /></a></div>
<br />
<div style="text-align: justify;">
நாட்டில் தொழிலற்று இருக்கின்ற பட்டதாரிகள் தமக்கு விரைவாக நியமனங்களை வழங்குமாறு வலியுறுத்தி பல்வேறு பாகங்களிலும் உண்ணாவிரதப் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் அண்மைக்காலமாக நடத்தி வருகின்றனர். </div>
<a name='more'></a><div style="text-align: justify;">
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதை அவதானிக்க முடிகிறது. அதுமட்டுமன்றி நேற்று முன்தினம் கொழும்பிலும் வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு நியமனங்களை வழங்கக் கோரி ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றையும் நடத்தியிருந்தனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதேவேளை, அம்பாறை மாவட்ட வேலையற்ற தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் நேற்று 9 ஆவது நாளாகவும் தொடர்ந்துள்ளது. கிழக்கு மாகாணசபை முன்னால் நடத்தப்படும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கிழக்கு மாகாணசபையினால் பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் நியமனங்கள் மாவட்ட ரீதியில் வழங்கப்படுகின்ற காரணத்தினால் அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுவதாக வலியுறுத்தப்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பரீட்சையில் அதிகூடிய புள்ளிகள் பெற்ற தமிழ் பட்டதாரிகள் முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு இதுவரைகாலமும் எந்தவிதமான நியமனங்களும் வழங்கப்படவில்லையென்றும் தெரிவித்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உண்ணாவிரதம் இருக்கும் பட்டதாரிகள் கிழக்கு மாகாண முதலமைச்சருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டபோதிலும் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ள நிலையில் மத்திய அரசாங்கத்தின் பதிலை எதிர்பார்த்து தமது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்வதாக தெரிவிக்கின்றனர். மேலும் கிழக்கு மாகாணசபை இந்த விடயத்தில் தலையிட்டு விரைவில் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் பட்டதாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தம்மை நிரந்தர நியமனத்தில் உள்வாங்கக் கோரி கால வரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த காலத்தில் கிழக்கு மாகாணசபை மற்றும் மத்திய அரசினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் இதுவரை நிறைவேற்றப்படாத நிலையில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் 2012 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பட்டம் பெற்றவர்களே அதிகளவில் கலந்து கொண்டுள்ளனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குறிப்பாக பல தடவைகள் இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் நடத்திய போதும் இந்தப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதற்கு மாகாண அரசும் மத்திய அரசும் இழுத்தடிப்பு செய்து வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 1400 பட்டதாரிகள் இருப்பதாகவும் கடந்த பல வருடங்களாக வேலைவாய்ப்பின்றி கஷ்டப்படுவதாகவும் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர். மாகாண முதலமைச்சர் மற்றும் மத்திய அரசாங்கம் என்பன இந்த விடயத்தில் தலையிட்டு வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகள் வலியுறுத்துகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">மட்டக்களப்பு பட்டதாரிகளின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது..!</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மட்டக்களப்பு காந்திப் பூங்காவுக்கு அருகில் கடந்த மூன்று தினங்களாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற் கொண்டு வந்த உண்ணாவிரதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHimbXFZQuQCYN-28BVRd60GP0JJgsPn4pwQpkCfv82fYbPWIPsCpLndHZ_mvIf8ZUlECVL21Ofid8irEKHw-kbVbgUcVZhyphenhyphenXTEW6X0clR3ABcwgBDFXJKLTDy0mRmceS1IpbwSOT-dpM/s1600/F0d5fgf.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="247" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHimbXFZQuQCYN-28BVRd60GP0JJgsPn4pwQpkCfv82fYbPWIPsCpLndHZ_mvIf8ZUlECVL21Ofid8irEKHw-kbVbgUcVZhyphenhyphenXTEW6X0clR3ABcwgBDFXJKLTDy0mRmceS1IpbwSOT-dpM/s400/F0d5fgf.jpg" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் குறித்த உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதன் போது உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் தமது நிலைப்பாட்டை எடுத்துக் கூறியதுடன் நான்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றையும் கையளித்தனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதனையடுத்து கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் எதிர்வரும் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 31க்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகளுக்கு கிழக்கு மாகாண சபையினால் வேலை வாய்ப்பினை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி வழங்கினார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதன் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் வழங்கிய உறுதிமொழிக்கு அமைவாக வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்காவிட்டால் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வேலையற்ற பட்டதாரிகளையும் ஒன்றிணைத்துக் கொண்டு கிழக்கு மாகாண சபைக்கு முன்னாள் உண்ணாவிரதத்தினை மேற் கொள்வதுடன் கிழக்கு மாகாண சபையையும் முற்றுகையிடுவோம் என வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் சார்பில் உறுப்பினர் ஒருவர் முதலமைச்சரிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ள மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சினை மீண்டும் தலைதூக்காது என்பதில் உறுதியில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது இவ்வாறிருக்க, யாழ்ப்பாண மாவட்டத்திலும் வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தரும் படி கோரிக்கை விடுத்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். மத்திய அரசின் ஊடாக அறிவிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனங்களை விரைவில் பெற்றுத் தருமாறும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதேவேளை கொழும்பில் நேற்று முன்தினம் வேலையற்ற பட்டதாரிகள் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தியிருந்தனர். தமக்கு விரைவில் நியமனத்தைப் பெற்றுத் தருமாறும் பட்டம் பெற்று நீண்ட நாட்களாக தொழிலற்று இருப்பதாகவும் எனவே விரைவாக வேலைவாய்ப்பினை வழங்குமாறும் பட்டதாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். இவ்வாறு அண்மைக்காலமாக வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டங்கள் நாடளாவிய ரீதியில் அதிகரித்துள்ளமையை காண முடிகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாடொன்றைப் பொறுத்தவரையில் வேலையின்மை பிரச்சினை மற்றும் பட்டதாரிகளுக்கு உரிய வேலை வாய்ப்புக்கள் இல்லாத சிக்கல்கள் என்பன பொதுவாகவே காணக்கூடிய விடயமாகும். வேலையின்மை பிரச்சினை அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் அதிகமாக காணப்படுகின்றது. ஆனால்இ இவற்றை காரணம் காட்டாமல் பட்டம் பெற்று நாட்டின் அபிவிருத்திக்கு தமது பங்களிப்பை செய்ய தயாராக இருக்கின்ற இளைஞர், யுவதிகளுக்கு அதற்கேற்ப வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்கவேண்டியது பதவியில் இருக்கும் அரசாங்கத்தின் கடமையாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குறிப்பாக ஒவ்வொரு வருடமும் பட்டங்களைப் பெற்று பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறுகின்றவர்கள் வேலைவாய்ப்பின்றி நீண்டகாலம் இருக்கின்றனர் எனின் அந்நாட்டின் கல்வி மற்றும் பொருளாதார கட்டமைப்பில் பொருத்தமற்ற நிலைமை காணப்படுவதாகவே கருதப்படும். எனவே இவை தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளர்கள் கவனம் செலுத்தி பல்கலைக்கழகங்களிலிருந்து பட்டம் பெற்று வெளியில் வருகின்றவர்களை நாட்டின் அபிவிருத்தியிலும் முன்னேற்றத்திலும் பங்கேற்கச் செய்யும் வகையில் வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பட்டதாரிகள் தொழில்வாய்ப்புகள் இன்றி வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தும் அளவுக்கு நிலைமையை இட்டுச் செல்லக் கூடாது. ஒரு மாணவன் பாடசாலை கல்வியை முடித்து அதன் பின்னர் பல்வேறு கஷ்டங்களுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்தே பட்டப்படிப்பை நிறைவு செய்கிறான். அவ்வாறு பட்டங்களைப் பெறுகின்றவர்களுக்கு தொழில்வாய்ப்புக்கள் கிடைக்காவிடின் அவர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாவதுடன் நாட்டின் முன்னேற்றமும் பாதிக்கப்படுகிறது. பட்டம் பெற்றுள்ள குறிப்பிட்ட இளைஞர், யுவதிகளின் சேவையை நாடு பெறமுடியாமல் போவது துரதிர்ஷ்டவசமாகும். இந்த நிலையை மாற்றி அமைக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiipMBFDMf0R608-qxyKEsmmpGVQviaKKMvKfA30wJCQJ-daoqMVh8pB3CwiNh1GPe53BdtBvV_szy3ZgmkloWq8yNUFVnSY65D0nYZUXCVM4T65AbxbWk2UxOoVTv8oqDxSJcV26CVeMQ/s1600/graduation.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiipMBFDMf0R608-qxyKEsmmpGVQviaKKMvKfA30wJCQJ-daoqMVh8pB3CwiNh1GPe53BdtBvV_szy3ZgmkloWq8yNUFVnSY65D0nYZUXCVM4T65AbxbWk2UxOoVTv8oqDxSJcV26CVeMQ/s400/graduation.jpg" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விசேடமாக பட்டதாரிகளும் இந்த தொழிலற்ற விவகாரம் தொடர்பில் சற்று ஆழமாக சிந்தித்து செயற்பட முன்வரவேண்டும். பட்டம் பெற்றவர்கள் தாம் அரசாங்கத்துறையில் இணைந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக சேவையாற்றவேண்டுமென கருதுவதில் தவறில்லை. ஆனால் அவ்வாறு அரச துறையில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியாது விடின் பட்டதாரிகளும் சோர்ந்து போகக் கூடாது. காரணம் இன்று தனியார் துறையில் மிகவும் கவர்ச்சிகரமான சம்பளங்களில் அதிகளவான தொழில்வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. அவை தொடர்பிலும் பட்டதாரிகளும் கவனம் செலுத்த வேண்டியது சமூகத்தின் ஒரு தேவையாக காணப்படுகின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேலும் அனைவரையும் அரச சேவையில் சேர்த்துக்கொள்ள முடியாது என்ற வாதத்தை அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் முன்வைக்கலாம். ஆனால், அவ்வாறு கூறி படித்து பட்டம் பெற்றுள்ள இளைஞர், யுவதிகளின் எதிர்காலத்துடனும் அவர்களின் அடுத்த கட்ட முன்னேற்றத்துடனும் அரசாங்கம் பொறுப்பின்றி செயற்பட முடியாது. இது முழு நாட்டினதும் எதிர்கால வளர்ச்சியை பாதிக்கும் விடயமாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனவே, பதவிக்கு வந்துள்ள புதிய அரசாங்கம் இந்த வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வினைப் பெற்றுக்கொடுக்கவேண்டும். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் பட்டதாரிகளின் வேலையற்ற பிரச்சினைக்கு வடமாகாணசபையும் கிழக்கு மாகாணசபையும் விரைவில் தீர்வைக் காண முன்வரவேண்டும். அத்துடன் மத்திய அரசாங்கமும் இந்த விடயத்தில் ஆக்கபூர்வமான முறையில் தலையிட வேண்டியது மிகவும் அவசியமாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பட்டம் பெற்றவர்கள் தொடர்ச்சியாக நியமனங்களை கோரி வீதிகளில் போராடுவது நாட்டுக்கு நல்லதல்ல. எனவே இந்த விடயம் தொடர்பில் அரசாங்கமும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் கவனம் செலுத்தி விரைவாக தீர்வைக் காண முன்வரவேண்டும். அதுமட்டுமன்றி நாட்டின் கல்வி மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பில் அவசியமான கொள்கை ரீதியான மாற்றங்களை செய்வதன் மூலமே வேலையற்றோர் பிரச்சினைக்கு விரைவாக தீர்வைக் காண முடியும். ஆகையால் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த, மிகவும் உணர்வுபூர்வமான விடயம் தொடர்பில் அக்கறை செலுத்தி விரைவாக பிரச்சினைக்கு தீர்வுகாண முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.</div>
<br />
<b><span style="color: red;">(நன்றி வீரகேசரி)</span></b></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-782375594381281070.post-83593916518360109202015-09-28T20:09:00.000-07:002015-09-28T20:09:03.634-07:00இலங்கையில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiX5dKP7ZpqsSu9mGjm48ybIsls9RSM73mnW75M_JfZHrKlcj5r1_biAtI8ZaeHfhCnoqGt125mGc_JgQcqasobFT25abnyZ6YOgQLXOjx7l5wtwinIIN48Xgr_2qH0jltwH0rn6exYf2c/s1600/Accident.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiX5dKP7ZpqsSu9mGjm48ybIsls9RSM73mnW75M_JfZHrKlcj5r1_biAtI8ZaeHfhCnoqGt125mGc_JgQcqasobFT25abnyZ6YOgQLXOjx7l5wtwinIIN48Xgr_2qH0jltwH0rn6exYf2c/s400/Accident.jpg" width="400" /></a></div>
<br />
மனிதனுக்கு நேர் வழிகாட்டுகின்ற ஒவ்வொரு மதமும் பிறப்பையும் இறப்பையும் தெளிவாகக் கூறுகின்றன. ஆனால் அந்த இறப்பு ஒவ்வொருவரை யும் வந்தடையும் நேரமும் நாளும் சூழ்நிலையுமே வௌவேறானவை.<br />
<a name='more'></a><br />
<br />
இயற்கை அனர்த்தத்தினாலும் செயற்கை யுத்தத்தினாலும் இந்நாடு பல உயிர்களை இழந்திருக்கிறது, அவலங்களைச் சந்தித்திருக்கிறது. குறிப்பாக, சுனாமிப் பேரனர்த்தத்தினாலும் இந்த நாட்டில் நடந்தேறிய யுத்தத்தினாலும் பல்லாயிரக் கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கானோர் அங்கவீனமாக்கப்பட்டும் காயப்பட்டும் காணாமல் போயும் உள்ளனர். இத்தகைய அவலம் நிறைந்த வாழ்க்கையிலிருந்து மீட்சிக்கான பயணம் தொடர்கையில், தின மும் நிகழ்ந்தேறும் விபத்துக்களினால் காயப்படுவதும், ஊனமுறுவதும் உயிர்கள் காவு கொள்ளப்படுவதும் என்ற மனங்களை அழுத்தும் விபரீதங்கள் நிகழ்வது தவிர்க்க முடியாததென்றாலும் தவிர்க்கப்பட வேண்டியதும் தடுக்கப்பட வேண்டியதுமாகும்.<br />
<br />
<b><span style="color: red;">வீதி விபத்துக்கள்</span></b><br />
<br />
விபத்து என்பது விரும்பத்தகாத, தேவையற்ற, எதிர்பாராத நிகழ்வாகும். இருப்பினும், அவதானத்துடன் செயற்பட்டால் அந்த தேவையற்ற, விரும்பத்தகாத நிகழ்வைத் தவிர்த்துக்கொள்ளலாம், தடுத்தும் கொள்ளலாம். வீதி விபத்துக்கள் வீதிகளில் வாகனங்கள் வாகனங்களுடன் மோதுவதாலும், வாகனங்கள் மனிதர்களுடன் அல்லது சொத்துக்களுடன் மோதுவதாலும் ஏற்படுகிறது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiI7yqXs6fd8EMzbvd0hJtBiReXFjuaCSObEHeLfZ-etwjPXKttq0ntay3z4AqP-_Ma2rQh0hNfOTNE_n7AAK3PAjysf2wKe7sxMrt8F-pDVrf2yerqtSL3IKjUSBrF52_SAdpZORnIWxg/s1600/Accident-415x260.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="250" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiI7yqXs6fd8EMzbvd0hJtBiReXFjuaCSObEHeLfZ-etwjPXKttq0ntay3z4AqP-_Ma2rQh0hNfOTNE_n7AAK3PAjysf2wKe7sxMrt8F-pDVrf2yerqtSL3IKjUSBrF52_SAdpZORnIWxg/s400/Accident-415x260.jpg" width="400" /></a></div>
<br />
<br />
வீதி விபத்துக்களில் அதிகம் தொடர்புபட்டவை துவிச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி, மோட்டார்கார், வேன், லொறி மற்றும் தனியார் பஸ்கள் அவற்றுடன் பாதசாரிகளையும் குறிப்பிடலாம்.<br />
<br />
புள்ளிவிபரங்களின் பிரகாரம், இலங்கையில் வருடமொன்றுக்கு 385,000 குழந்தைகள் பிறக்கின்றன. அதேபோல், இறப்புக்களும் அமைகின்றன. புள்ளிவிபரத் திணைக்களத்தின் புள்ளி விபரங்களின் படி 2006ஆம் ஆண்டு 117,467 பேரும் 2007ஆம் ஆண்டு 118,998 பேரும் 2008 ஆம் ஆண்டு 123,814 பேரும் 2009ஆம் ஆண்டு 120,085 பேரும் 2010ஆம் ஆண்டு 128,603 பேரும் 2011 ஆம் ஆண்டு 123,261 பேரும் பல்வேறு காரணங்களினால் இறந்துள்ளனர்.<br />
<br />
அக்காரணங்களில் தற்காலத்தில் அதிகளவில் தாக்கம் செலுத்துவது, தொற்றா நோய்களும் மற்றும் வீதி விபத்துக்களுமாகும். 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற வீதி விபத்துக்கள் தொடர்பான பொலிஸ் திணைக்களத்தின் வீதிப் போக்குவரத்து பொலிஸ் பிரிவின் அறிக்கையின்படி, 2006இல் 35,763 விபத்துக்களும் 2007ஆம் ஆண்டில் 31,982 விபத்துச் சம்பவங்களும், 2008 ஆம் ஆண்டில் 29,864 விபத்துக்களும் 2009இல் 33,094 விபத்துக்களும் 2010ஆம் ஆண்டு 37, 653 விபத்துக்களும் 2011இல் 37,000 வீதி விபத்துக்களும் இடம்பெற்றுள்ளன.<br />
<br />
இவ்விபத்துக்களினால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கையை பார்க்கின்றவேளை 2006ஆம் ஆண்டில் 2,238 பேரும் 2007இல் 2,402 பேரும் 2008இல் 2,328 பேரும் 2009ல் 2,413 பேரும் 2010 இல் 2,721 பேரும் 2011இல் 2500 பேருமாக ஆறாண்டுகளில் மொத்தம் 14,602 பேர் வீதி விபத்துக்களினால் உயிர் இழந்துள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு வீதி விபத்துக்களினால் 2,436 பேர் இறந்துள்ளனர்.<br />
<br />
வீதிப் போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் கணக்கெடுப்பின்படி, மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டி, முச்சக்கர வண்டி, மோட்டார்கார், இரட்டைப் பாவனை வேன் லொறி மற்றும் தனியார் பஸ் ஆகிய வாகனங்களுடன் தொடர்புபட்ட விபத்துச் சம்பவங்களே அதிகம் ஏற்பட்டுள்ளன.<br />
<br />
கடந்த 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவங்களின் வீதங்களை பார்க்கின்றவேளை 25 வீதமான விபத்துக்கள் மோட்டார் சைக்கிளினாலும் 17 வீதமான விபத்துக்கள் மோட்டார் கார்களினாலும், 15 வீதமாக விபத்துக்கள் இரு இரட்டைப் பாவனை வேன் 12 சதவீதமான விபத்துக்கள் முச்சக்கர வண்டி மற்றும் லொறிகளுடன் தொடர்புபட்டதாகவும், 7 வீதமான விபத்துக்கள் தனியார் பஸ்களுடன் தொடர்புபட்டவையாகவும் காணப்படுகின்றன.<br />
<br />
அண்மையில் இலங்கையில் பதிவான கோர விபத்து<br />
<b><span style="color: red;">மினுவாங்கொடையில் டிபென்டர் கோர விபத்து</span></b><br />
<b><span style="color: red;">5 பேர் பலி</span></b><br />
<br />
மினுவாங் கொடையாகொட முல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஜனாதிபதி பாது காப்பு பிரிவைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்துள்ளனர். மரண வீடொன்று க்கு செல்லும் வழியிலேயே இந்த கோர விபத்து சம்பவித்துள்ளது. இவ் விபத்தினால் அறுவர் படுகாயமடை ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXlGOKWK9CO7NkEHFWlklw3ThdCcdY1lmfheDKS5BlU6pzJNfFcWmqMaSVaDb30P87RSOHuVcmiNgCd2Jnpqe0_cRb1aU9uNoy9WvebbjaU_i1ZrQf94UHLDuA-ADvyJ1S7dMGRN2Fyc0/s1600/e6f0320bc9d0f500f28ed98538482e18_L.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="221" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXlGOKWK9CO7NkEHFWlklw3ThdCcdY1lmfheDKS5BlU6pzJNfFcWmqMaSVaDb30P87RSOHuVcmiNgCd2Jnpqe0_cRb1aU9uNoy9WvebbjaU_i1ZrQf94UHLDuA-ADvyJ1S7dMGRN2Fyc0/s400/e6f0320bc9d0f500f28ed98538482e18_L.jpg" width="400" /></a></div>
<br />
<br />
மினுவாங்கொடை - கொழும்பு வீதியில் யாகொடம ல்ல, மிரிஸ்வத்த பகுதியிலேயே செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி ,வ்விபத்து இடம்பெற்றுள்ளது. மினுவாங் கொட பகுதியை நோக்கிப் பயணித்த டிபெஃன்டர் ரக வாகனம் தனியார் பஸ் ஸொன்றை முந்திக் கொண்டு செல்ல முற்பட்ட போது முன்னால் வந்த மற்றொரு பஸ்ஸ¤டன் டிபெஃ ன்டர் மோதியுள்ளது.<br />
<br />
இதனால் டிபெஃன்டர் வாகனம் முற்றாக சேதமடைந்ததோடு அதில் பயணம் செய்த இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் மூவர் மினுவங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்ட பின்னர் இறந்துள்ளனர்.<br />
<br />
படுகாயமடைந்த ஆறு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு உத்தியோகஸ்தர்கள் மினுவன்கொட வைத்தியசாலையில் இருந்து கம்பஹா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக மினுவன்கொட வைத்தியசாலைகள் அதிகாரிகள் தெரிவித்தனர்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioy-4kSURFZFmy7o7SYCokQ2wE-ihtdZh2f9GzUkyTURJ7nxEQDSVnxZ1p4gPPOP7fU_03aX_HO4_VP5n2eED7LfMhzkNFdIG1K68s4PDv2xlJ8Bv-4E9KjUoiOZMF-5vDUNf7fwK_oZw/s1600/unnamed.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="225" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioy-4kSURFZFmy7o7SYCokQ2wE-ihtdZh2f9GzUkyTURJ7nxEQDSVnxZ1p4gPPOP7fU_03aX_HO4_VP5n2eED7LfMhzkNFdIG1K68s4PDv2xlJ8Bv-4E9KjUoiOZMF-5vDUNf7fwK_oZw/s400/unnamed.jpg" width="400" /></a></div>
<br />
<br />
இது போன்று இலங்கையில் அன்றாடம் பல்வேறு கோர விபத்துக்கள் நடந்த வண்ணமே இருக்கின்றன.<br />
<br />
<b><span style="color: red;">வீதி விபத்துக்களுக்கான காரணங்கள்</span></b><br />
<br />
நாட்டில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்களுக்கு சாரதிகளின் பொறுப்பற்ற நடத்தையும், வீதி ஒழுங்கைப் பேணாமையும், கவனயீனமும், மதுபோதையில், அதிக வேகத்துடன் வாகனம் செலுத்துவதும் பிரதான காரணமாகவுள்ளன. அவை தவிர, வீதி ஒழுங்கு தொடர்பான அறிவின்மை, வீதியின் தன்மை, நிலைமையை அறியாமை, காலநிலையின் தன்மையைத் தெரிந்து கொள்ளாமை, வாகனத் தின் சாதக, பாதக நிலையைக் கண்டுகொள்ளாமை மற்றும் அவற்றைப் பரீட்சிக்காமை, மனித தவறுகள், மனப்போரட்டம் மற்றும் மன அழுத்தத்துடன் வாகனம் செலுத்துதல், வீதியில் நடத்தல், வீதிப் புனரமைப்பின் நிலையை தெரிந்து கொள்ளாமை, திட்டமிடப்படாத பிரயாணத்தை மேற்கொள்ளல், சாரதிகள் குறைந்த ஆரோக்கியத்துடன் வாகனத்தைச் செலுத்துதல், வாகனம் செலுத்துவதற்கான திறன் மற்றும் முறையான பயிற்சியின்றி வாகனத்தை ஓட்டுதல், வாகனத்தின் வலுவை பரிசோதிக்காமை, பாதுகாப்பு ஆசனப்பட்டியை அணியாமை, வீதிச் சமிக்ஞைகளை கவனத்திற்கொள்ளாமை, பாதசாரிகளையும் குடிமக்களையும் கவனத்திற்கொள்ளாமை, வீதிச் சட்டங்களை மதிக்காது வாகனங்களைச் செலுத்துதல், தூரங்களைக் கவனத்திற்கொள்ளாமை, சட்டநடவடிக்கைகளில் உள்ள தவறுகள், பாதசாரிகள் வீதி ஒழுங்குகளை சரியாகப் பேணி வீதிகளில் செல்லாமை போன்ற பல்வேறு காரணங்களால் வீதி விபத்துக்கள் நடந்தேறுகின்றன.<br />
<br />
சனத்தொகையின் பெருக்கத்திற்கேற்ப தேவைகளும் அதிகரித்துள்ளன. குறிப்பாக மனிதனின் வாழ்வில் போக்குவரத்து இன்றியமையாததொன்று. அந்தப்போக்குவரத்து இன்று அதிக முக்கியமானதாகவும் விரைவானதாகவும் மாறிக்கொண்டு வருகிறது. குறுகிய நேரத்துக்குள் குறித்த இடத்தை அடைந்துகொள்வதற்கான எத்தகைய மார்க்கங்கள் இருக்கிறதோ அவற்றையே இன்று ஒவ்வொரு வாகன சாரதியும் வாகன உரிமையாளர்களும் விரும்புகின்றனர்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxO14qcFloX0HvX94Ksv1-rtZzFkK0ApJrpp_eg-QTDSg-KWQB6RGfGCPOexgAYvS9UQ9eb8OxyMTqj7QBJWQQpmwxdCAhPiVsyalVtMD8FvTq_L59Zg7UjzKZN4esbtktViSFs03B6eg/s1600/103388_accident-logo-crash.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxO14qcFloX0HvX94Ksv1-rtZzFkK0ApJrpp_eg-QTDSg-KWQB6RGfGCPOexgAYvS9UQ9eb8OxyMTqj7QBJWQQpmwxdCAhPiVsyalVtMD8FvTq_L59Zg7UjzKZN4esbtktViSFs03B6eg/s400/103388_accident-logo-crash.jpg" width="400" /></a></div>
<br />
<br />
கடந்த அரசாங்கங்களையும் விட தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் வீதிக் கட்டமைப்பானது வெளிநாடுகளை ஒப்பிடுமளவிற்கு அபிவிருத்தியடைந்து வருகிறது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைகளில் சாதாரண பாதைகளினூடாக பயணிப்பதிலும் பார்க்க நேரச்சுருக்கத்துடன் வேகமாகப் பயணிப்பதையே பலர் விரும்புவதைக் காண்கின்றோம்.<br />
<br />
அதுமாத்திரமன்றி, மாகாணங்களுக்கிடையிலான நெடுஞ்சாலைகளும் காபட் செய்யப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. பாதைகள் செப்பனிடப்பட்டு சீராக்கப்பட்டுள்ளதன் காரணமாக பல சாரதிகள் உச்ச வேகத்தில் அப்பாதைகளில் வாகனங்களைச் செலுத்துகின்றனர்.<br />
<br />
போக்குவரத்து தேவைகள் அதிகரித்ததன் காரணமாக பாதைகளில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டன. முன்னொரு காலத்தில் குறிப்பாக கிராமங்களில் மாட்டு வண்டில்களும் துவிச்சக்கர வண்டிகளுமே போக்குவரத்துக்கான வாகனங்களாக வீடுகளில் இருந்தன. ஆனால் இன்று ஒரு வீட்டில் 5 பேர் இருந்தால் 5 மோட்டார் சைக்கிள்கள் இருப்பதைக் காணமுடிகிறது. கிராமங்களில் இத்தகைய நிலையென்றால் நகர்ப் புறங்களில் எவ்வாறு இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டவேண்டியதில்லை.<br />
<br />
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தில் 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையான ஆறாண்டு காலப்பகுதியில் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களின் புள்ளிவிபரங்களின் படி மோட்டார் கார், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள், பஸ், இரட்டை தேவை வான், பாவனை வேன் லொறி, உழவு இயந்திரங்கள் ஆகிய வாகனங்கள் அடங்கலாக 2006இல் 300, 522உம், 2007இல் 297,892உம், 2008இல் 265,199உம், 2009இல் 204,075உம், 2010இல் 359,234உம் 2011இல் 248,572 வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.<br />
<br />
கடந்த 2014ஆம் ஆண்டு சகல வகை வாகனங்கள் அடங்கலாக 429,566 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 2014 ஆம் ஆண்டு காணப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையானது 5,663,234 என போக்குவரத்துத் திணைக்களத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. நாளாந்தம் ஏறக்குறைய 2000க்கும் அதிகமான வாகனங்கள் புதிதாகப் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்படுகின்றன.<br />
<br />
இத்துடன் கடந்த வருடம் 2,54,394 பேர் வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுள்ளனர். அனுமதிப்பத்திரங்களை பெறுகின்ற சாரதிகள் வாகனங்களைச் செலுத்துவது தொடர்பான சட்டங்களையும் கண்டிப்பாகக் கடைப்பிடிப்பது அவசியமாகும். கடந்த வருடம் 47 ஆயிரம் சாரதிகள் குடிபோதையில் வாகனங்களை செலுத்தியதற்காக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.<br />
<br />
பதிவு செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பானது போக்குவரத்துத் தேவையின் அதிகரிப்பைச் சுட்டிக்காட்டுகிறது. ஆனால் போக்குவரத்து மற்றும் வீதி ஒழுங்கு நடைமுறைகள் தொடர்பான விழிப்புணர்வூட்டல் நடவடிக்கைகள் நகர மட்டம் முதல் கிராம மட்டம் வரை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் அதிகரிக்கப்பட்டுள்ளதா? அதுமாத்திரமன்றி, சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்கள் அவற்றை சரியாகவும் நீதியாகவும் நடைமுறைப்படுத்துகின்றனரா? என்பது கேள்விக் குறியாகும்.<br />
<br />
<b><span style="color: red;">விபத்துக்களைத் தடுத்தலும் விழிப்புணர்வூட்டலும்</span></b><br />
<br />
வீதி விபத்துக்களை ஏற்படுத்துகின்ற கண்டறியப்பட்டுள்ள காரணங்கள் தொடர்பாக அக்காரணங்களினால் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்க்கும் பொருட்டு, சரியான முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட பொறிமுறையினுடனான விழிப்புணர்வூட்டல் நடவடிக்கைகள் கிராம மட்டம் முதல் நகர மட்டம் வரை அதிகரிக்கப்படுவது அவசியமாகவுள்ளது.<br />
<br />
ஒவ்வொரு காரணம் தொடர்பிலும் ஒழுங்கமைக்கப்பட்ட புரிதல்மிக்கதான விழிப்புணர்வூட்டல் நடவடிக்கைகள் பல்வேறு மட்டங்களில் கிராமப் புறங்களிலும் நகரப் புறங்களிலும் மேற்கொள்ளப்படுவது காலத்தின் தேவை. அதன் முக்கியத்துவம் அதற்குப் பொறுப்பானவர்களினால் உணரப்படுவதும் முக்கியமாகும்.<br />
<br />
எந்தவொரு குற்றச் செயல் இடம்பெற்றாலும் அல்லது எந்தவொரு விடயம் தொடர்பாகவும் அவ்விடயமோ அல்லது அக்குற்றச் செயலோ இடம்பெறுகின்றபோது அல்லது அவை அதிகரித்துள்ள நிலையில் அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எதிர்பார்க்கும் பலனை எதிர்பார்க்குமளவில் ஏற்படுத்தாது என்பது சமூக ஆய்வாளர்களின் கருத்தாகும்.<br />
<br />
இந்த வகையில், தற்போது அதிகரித்துள்ள வீதி விபத்துக்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ள அல்லது அதிகரிக்கும் காலத்தில் மாத்திரமல்லாது தொடர்ச்சியாக அவை முன்னெடுக்கப்பட வேண்டும். வீதி விபத்துக்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் விழிப்புணர்வூட்டல் செயற்பாடுகளும் அதிகரிக்கப்பட வேண்டுமென்பதே அவர்களின் ஆலோசனையாகவுமுள்ளன.<br />
<br />
அந்தவகையில், வீதிப் போக்குவரத்துப் பாதுகாப்பு தொடர்பில் வீதிப் போக்குவரத்துச் சட்டத்திற்குச் சகல வீதிப் பாவனையாளர்களும் மதிப்பளிப்பதோடு அவற்றைத் தவறாது பின்பற்றவும் வேண்டும். வீதிப் பாதுகாப்பு தொடர்பில் சிறு பாலகர்கள், கனிஷ;ட, சிரேஷ;ட பாடசாலை மாணவர்கள், வளர்ந்தவர்கள் மற்றும் முதியோர் தொடர்ச்சியாக அறிவூட்டப்படுவது அவசியமாகும்.<br />
<br />
பாதுகாப்பான முறையில் வாகனம் செலுத்துதல் நிகழ்ச்சித் திட்டத்தினூடாக சாரதிகள், உரிமையாளர்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து வாகனங்களின் நடத்துனர்கள் தொடர்ச்சியாக அறிவூட்டப்படல் முக்கியமானது. வீதி அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றபோது, அது தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியான முறையில் அதிகாரிகளினால் அமுல்படுத்தப்படுவதன் ஊடாக அவ்வாறான நிலைமைகளில் ஏற்படும் வீதி விபத்துக்களைத் தவிர்க்க முடியும்.<br />
<br />
சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் முன் வாகனம் ஓட்டுதல் தொடர்பான திறன், ஒழுங்கு முறையான செலுத்தல், வாகனம் செலுத்துவது மற்றும் வீதி ஒழுங்கு முறை தொடர்பான அறிவு அவற்றுடன் தேகாரோக்கியம் என்பன சரியான முறையில் பரீட்சிக்கப்படுதல் அவசியம்.<br />
<br />
வீதி விபத்துக்களைத் தடுப்பதற்கான இவ்வாறான பல நடவடிக்கைகள் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தினாலும் வீதிப்போக்குவரத்துத் பிரிவு பொலிஸாரினாலும் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், வீதி விபத்துக்கள் இடம்பெறுகின்றன என்றால் இந்நடவடிக்கைகளிலுள்ள தவறுகள், குறைபாடுகள் எவையென ஆராயப்படுவது முக்கியம்.<br />
<br />
அதுமாத்திரமன்றி, வீதி விபத்துக்களைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்கள் வெற்றியளிக்கவில்லையென்றால் அத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படுவதும் அம்மாற்றங்களினூடான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுவதும் அவசியமென்பது சமூக ஆர்வலர்களின் கணிப்பாகும்.<br />
<br />
வாகனங்களும் வீதி விபத்துக்களும் அதி கரித்துள்ளதற்கு ஏற்ப வாகனங்களைச் செலுத் துவது தொடர்பாகவும் வீதி ஒழுங்குகளைக் கடைப்பிடிப்பது குறித்தும், வீதி விபத்துக் களைத் தவிர்ப்பது தொடர் பாகவும் விழிப்புணர்வூட்டல் நடவடிக்கைகள் அதிகரிக்கப்படு வது இன்றியமையாதது.<br />
அவ்வாறு தொடர்ச்சியான அறிவூட்டல் நட வடிக்கைகள் தொடரப்படுவதன் மூலமே வீதி விபத்துக்களைத் தவிர்க்க முடியும். வீதி விபத்துக்களைத் தடுப்பதற்கான நடவடிக் கைகள் உரியவர்களினால் உரிய முறையில் மேற்கொள்ளப்படுகின்ற அதேவேளை, வீதி விபத்துக்களிலிருந்து பாதுகாப்புப் பெற ஒவ்வொரு தனிநபரும் வீதி ஒழுங்குகளைப் பின்பற்றி அதற்கேற்ப செயற்பட அக்கறை கொள்வது அவசியம்.<br />
<br />
இந்த அவசியத் தேவைப்பாடுகளோடு வாகன சாரதிகள் தங்கள் உயிரின்மீது ஆசை கொண்டு வாகனங்களைச் செலுத்த வேண்டும். வீதி ஒழுங்குக ளையும் வாகனம் செலுத்தும் ஒழு ங்கு களையும் பின்பற் றாது வீணான உயிர் பலியை ஏற்படுத்து கின்ற சாரதிகள் தொடர்பில் உச்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது காலத்தின் தேவையாகவுள்ளது. 24 மணித்தியால வீதி போக்கு வரத்து சேவை இடம்பெறு கின்ற போதிலும், நாளாந்தம் வீதி விபத்துக்கள் அதி கரித்துச் செல்கின்றன. இவ்விபத்துக்களுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக உரிய நேரத்தில் உரிய சட்டம் கடுமையாக கடைப் பிடிக்கப்படுவதன் மூலமும் ஆரோக்கியமான விழிப்புணர்வு செயற் பாடுகள் உரிய வர்களுக்கு குறிப்பாக வாகன சாரதிகளுக்கு தொடர்ச்சியாக வழங்கப்படுவதன் மூலமுமே வாகன விபத்துக்களைக் குறைக்க முடியும்.<br />
<div>
<br /></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-782375594381281070.post-85221159982005814212015-06-07T20:45:00.003-07:002015-09-28T20:12:09.653-07:00இன்று உலக கடல் தினம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVjB1ITzJvQbmYDkW23j9aL903OMwqn4eM4HFsyeN5c7AYZABFuPnXlt6yGkeeUY69OZhthwgsYsVgzDImybsQQPb-nU1e6-vYmcAf9fqUCtm0v2rtDHWOrQE5TS1qedIuXs9NMHL8seM/s1600/sunday5.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="305" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVjB1ITzJvQbmYDkW23j9aL903OMwqn4eM4HFsyeN5c7AYZABFuPnXlt6yGkeeUY69OZhthwgsYsVgzDImybsQQPb-nU1e6-vYmcAf9fqUCtm0v2rtDHWOrQE5TS1qedIuXs9NMHL8seM/s400/sunday5.jpg" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உலக சமுத்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 8ம் திகதி கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. நமது சமுத்திரங்களும், நமது பொறுப்புகளும் (Our oceans, our responsibility) எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு உலக கடல் தினம் கொண்டாடப்பட உள்ளது.<br />
<a name='more'></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நம் பூமியின் பெரும்பகுதியை வியாபித்துள்ளகடல், நமது பூமிக்கு இதயம் போன்றது. நம் உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் இரத்தத்தை செலுத்துவது போல், நாம் வாழும் பூமியின் நிலப்பகுதிக்கு, கடல்தான் மழையாய்ப்பொழிந்து செழிக்கசெய்கிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: #cc0000;">வாழ்வாதாரத்தில் கடலின் பங்கு</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பூமியில் நாம் வாழு கடல், பெரும்பங்குவகிக்கிறது கண்டங்களை ஒன்றிணைத்து வாணிபம் செய்யவும், பலநாடுகளின் போக்குவரத்து கடல்மார்க்கமாகவே அமைந்துள்ளது. கடல், ஒவ்வொரு ஆண்டும் பலமில்லியன் கணக்கான மக்களின் உணவுத்தேவையை பூர்த்திசெய்யும், ஆக்சிஜன் உற்பத்திசெய்யவும், முக்கியமான மருந்துகளின் மூலப்பொருட்கள் வழங்குகிறது, மற்றும் காலநிலை மாற்றங்களை சீராக்குகிறது! சில சமூகதினரின் வாழ்வாதாரம் கடலைசார்ந்தே அமைந்துள்ளது எதிர்கால தலைமுறையினர் சுகாதார மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யும் பொருட்டு, கடல் நம் வாழ்வாதாரத்திற்கான பெரும்பகுதியை தன்னகத்தேவைதுள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதே நாளில் 1992 ஜுன் மாதத்தில் பிரேசில் நாட்டில் ரியோடி ஜெனீரோ நகரில் நடைபெற்ற புவி மாநாட்டின் போது, சமுத்திரங்கள் மனித சமூகத்திற்கு வழங்கும் செல்வங்களை இனங்கண்டு மக்கள் மத்தியில் சமுத்திரதினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதன்படி 2009ம் ஆண்டு ஜுன் மாதம் 8ம் திகதியிலிருந்து உலக சமுத்திர தினத்தைக் கொண்டாட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை 63ஃiiiம் தீர்மானத்தின்படி முடிவெடுத்துள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சமுத்திர விவகாரங்கள் மற்றும் சமுத்திர நீதிக்குப் பொறுப்பான திணைக்களம், செய்தித் திணைக்களத்துடன் இணைந்து இத்தினத்தில் பல நிகழ்ச்சிகளையும், செயற்பாடுகளையும் செய்து வருகின்றது. விழிப்புணர்வு நடவடிக்கையாக நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ளன. உலகின் சமுத்திரங்களால் நாம் பெறும் பயனை அளவிடவும், அவை நமக்கு வழங்கும் (கடல்) உணவுகள், மீன்கள், செல்லப் பிராணிகள் மற்றும் பெறுமதிமிக்க பொருட்களையும், அவற்றின் பயன்கள், பெறுமதிகள் பற்றி உயர் மதிப்புடன் நோக்கவும் இத்தினத்தை வருடாவருடம் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொதுவாகப் புவி மேற்பரப்பிலுள்ள சமுத்திரங்கள் தனித்தனியானவை எனக் கொள்ளப்பட்டு வந்தாலும், அவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவையாகும். இவ்வாறு சமுத்திரங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கட்டற்ற பரிமாற்றங்களைக் கொண்ட ஒரே உலகச் சமுத்திரம் என்னும் எண்ணக்கரு கடலியலில் அடிப்படையில் முக்கியத்துவம் பெறுகின்றது. முதன்மையான சமுத்திரங்களின், ஒரு பகுதி கண்டங்களாலும், தீவுக் கூட்டங்களாலும், ஏனைய பகுதி இயற்கை நீதிகளினாலும் வரையறுக்கப்பட்டுள்ளன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhnMNojchj74KipJiQSyeEWZDYAA5uQKuSMeqg_wA6EowR1RDF67IdJYNhIViD-JQ-hgynHSjYafOjNVcYmq1qXf-KTREe21dAiExDOWpjNN56extPSY39JgCW3iqetJux010ME1TZz4s/s1600/pondicherry-sea.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="243" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhnMNojchj74KipJiQSyeEWZDYAA5uQKuSMeqg_wA6EowR1RDF67IdJYNhIViD-JQ-hgynHSjYafOjNVcYmq1qXf-KTREe21dAiExDOWpjNN56extPSY39JgCW3iqetJux010ME1TZz4s/s400/pondicherry-sea.jpg" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்று உலகில் பசிபிக் சமுத்திரம், அட்லாண்டிக் சமுத்திரம், இந்து மகா சமுத்திரம், அன்டாட்டிக் சமுத்திரம், ஆர்க்டிக் சமுத்திரம் என ஐந்து சமுத்திரங்கள் காணப்படுகின்றன. பசிபிக் மற்றும் அத்திலாந்திக் சமுத்திரங்களை புவிமையக் கோட்டை வைத்து வடக்குத் தெற்குப் பகுதிகளாகப் பிரிப்பதும் உண்டு. சமுத்திரங்களின் சிறிய பகுதிகள் கடல்கள், வளைகுடாக்கள், விரிகுடாக்கள் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இவற்றைவிட நிலத்தால் சூழப்பட்ட சில உப்புநீர் நிலைகளும் உள்ளன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மக்கள் வாழ்வில் சமுத்திரங்கள் வகிக்கும் முக்கிய பங்கு மற்றும் சமுத்திரங்கள் சம்பந்தமாக நாம் எவ்வாறான வழிகளில் பணியாற்ற முடியும் என்பது பற்றி உலக சமுத்திர வலை பின்னலோடு சமுத்திர திட்டமும் இணைந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அளவுக்கதிகமாக மீனினங்களை நாம் உணவாக உட்கொள்வதன் காரணமாகவும், மீன்களினதும் மற்றும் பெரும்பாலான கடல் உயிரினங்களினதும் தொகை சீக்கிரமாகக் குறைந்து வருவதாகக் கூறப்படுகின்றது. இன்னும் 12 வருடங்களில் மீனினங்கள் வெகுவாககக்குறைந்து விடலாம் என சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நமது எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு நேரடியாகப் பங்கு கொள்வதற்கு இத்தினமானது நமக்கொரு அரிய சந்தர்ப்பத்தைத் தந்துள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இத்தினத்தில் புதிய மன நிலையுடன் தனிப்பட்ட மற்றும் சன சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுதல், கடற்கரைகளின் சுத்திகரிப்பு, கல்வி சம்பந்தமான நிகழ்ச்சி நிரல்கள், வரைதல் போட்டிகள், திரைப்பட விழாக்கள், கடலுணவுகள் பற்றிய அறிவுறுத்தல் நிகழ்ச்சிகள் மற்றும் திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, நமது வாழ்வு சமுத்திரங்களில் எவ்வாறு தங்கியுள்ளது என்பதை உணர்த்துவதன் மூலம் மக்களின் மனச்சாட்சியினை மேம்படுத்த முடிகின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இச்சமுத்திரங்களினால் மக்களுக்கு ஏற்படும் சேவைகள் விசாலமானவை. அதே நேரம் பாரிய அழிவுகளையும் நொடிப்பொழுதில் இந்த சமுத்திரங்கள் ஏற்படுத்தி விடும.; உதாரணமாக 2004ம் ஆண்டு சுனாமிப் பேரலையைக் குறிப்பிடலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சமுத்திரங்கள் எங்களின் அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாததாகும். கடல் வளங்கள் மக்களின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கினை ஆற்றுகின்றது. சமுத்திரங்கள், சர்வதேச வர்த்தக பாதைகளாகவும் விளங்குகின்றன. நாம் சுவாசிக்கும் தூய காற்றினையும், உணவையும் வழங்கும் சமுத்திரங்கள் உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கின்றன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இத்தகைய சிறப்புகளை கொண்ட கடல்கள் மற்றும் சமுத்திரங்களை காப்பது ஒரு தனி மனித மற்றும் சமூக கடமையாகும்.</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-782375594381281070.post-21074132988151410762015-02-08T05:03:00.000-08:002015-02-08T05:03:37.156-08:00தேசிய தமிழ் ஊடகங்களின் வரவேற்பிற்குரிய மாற்றம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBjepA9QojC_Bmo9vHKL6JEkYINDPasom7YTDdoEU86OCtrIYNxCVabAGuJ0VomYrxD8KESxCC9OHnD0U-sBlncHUtl6ND2DMNiZgGsgyCGE93pFxHgttBF3hhFH59Xtp3RJDsXJFmW4U/s1600/wwwww.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBjepA9QojC_Bmo9vHKL6JEkYINDPasom7YTDdoEU86OCtrIYNxCVabAGuJ0VomYrxD8KESxCC9OHnD0U-sBlncHUtl6ND2DMNiZgGsgyCGE93pFxHgttBF3hhFH59Xtp3RJDsXJFmW4U/s1600/wwwww.jpg" height="400" width="302" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கடந்த ஒரு மாத காலமாக தேசியத் தமிழ் ஊடகங்களிடையே குறிப்பாக தமிழ்ப் பத்திரிகைகளிடையே பாரியதொரு மாற்றத்தினைக் காணக்கூடியதாக உள்ளது. </div>
<a name='more'></a>இதுவரை காலமும் தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வந்த இத்தேசியத் தமிழ் ஊடகங்களிடையே இப்போது நல்லதொரு பக்குவமான நிலையைக் காணக்கூடியதாக உள்ளது. உண்மையை உண்மையாக எழுத முனைந்துள்ள அதேவேளை நாட்டின் இறைமையைப் பாதுகாப்பதிலும் பங்களிப்புச் செய்ய முயன்றுள்ளமையையும் தற்போது அவதானிக்க முடிகிறது. உண்மையில் இது வரவேற்பிக்குரியதொரு மாற்றமே.<br />
<br />
இந்த ஊடகங்களின் உள்ளார்ந்த மனோபாவமான மாற்றம் முப்பது வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்டிருந்தால் நாட்டில் இன்று இத்தனை அழிவுகளை மக்கள் கண்டிருக்கவோ அனுபவித்திருக்கவோ மாட்டார்கள். தமது பத்திரிகைகளின் விற்பனைக்காக அரசியல்வாதிகளினதும், விடுதலைப் புலிகளினதும் பொறுப்பற்ற வீராவேசக் கதைகளை முண்டியடித்துப் பிரசுரித்து நாட்டில் இரத்த ஆறு ஓடி இலட்சக் கணக்கான மக்கள் மரணிக்கும் நிலை ஏற்பட்டமைக்கு இந்த ஊடகங்களின் பொறுப்பற்ற நிலையும் ஒரு காரணமாக இருந்துள்ளமையை எவரும் மறுக்க முடியாது.<br />
<br />
மொழி மூலமாக இனத்திற்காகப் பாடுபடுவதாக நினைத்துக் கொண்டு இவை தவறானதொரு பாதையைத் தமிழ் அரசியல்வாதிகளுக்கும், பின்னர் விடுதலைப் புலிகளுக்கும் காட்டி வந்தமை அனைவரும் அறிந்த விடயம். தவறு எனத் தெரிந்திருந்த பல விடயங்களையும் தவறெனக் கூறாது இனத்திற்குச் செய்யும் நன்மையாகக் கருதி அவற்றை மூடி மறைத்து வந்ததன் விளைவையே நாம் கடந்த பல வருடங்களாக அனுபவித்தோம். அதேபோன்றுதான் சிங்கள ஊடகங்களும் தமது மொழிசார் அரசியல் தலைமைகளின் வீராவேச உரைகளுக்கு முக்கியத்துவம் அளித்தமையும் உண்மையே.<br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_3hkOya_dkaNlDcfsUtS-z5h29S5I3W4a5-7xwOX_hpWMEAixVm1IpIvkn9qFTjAg4iQ55hrCLG9aQRB4F-vaU-hUHEaTJKsHsBU32ZsfPGiDh16OddzXf0-p57nCZpZSkg5z8ycOH9Y/s1600/papers.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_3hkOya_dkaNlDcfsUtS-z5h29S5I3W4a5-7xwOX_hpWMEAixVm1IpIvkn9qFTjAg4iQ55hrCLG9aQRB4F-vaU-hUHEaTJKsHsBU32ZsfPGiDh16OddzXf0-p57nCZpZSkg5z8ycOH9Y/s1600/papers.jpg" height="100" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<br />
<br />
எமது நாட்டைப் பொறுத்தவரையில் இங்குள்ள பல ஊடகங்கள் தமது இனத்திற்காக மட்டுமே குரல் கொடுத்து வந்ததை இதுவரை காலமும் இலகுவாக அவதானிக்க முடிந்தது. எல்லா ஊடகங்களும் என்று கூறாவிடினும் பெரும்பாலான ஊடகங்கள் உண்மையில் இதனையே செய்து வந்தன. இன்றும் ஒரு சில ஊடகங்கள் செய்தும் வருகின்றன. இன்னும் சில ஊடகங்கள் தமது எஜமானர்களின் விருப்பு வெறுப்புக்களிற்கு ஏற்ப செயற்படுகின்றன. உண்மையில் ஊடகங்கள் பக்கச் சார்பின்றிச் செயற்பட வேண்டும். இனங்களிடையே குரோதம் ஏற்படவோ அல்லது நாட்டின் இறைமைக்கு ஏதிராகவோ ஊடகங்கள் ஒருபோதும் செயற்படக் கூடாது. ஒரு ஜனநாயக நாட்டில் ஊடகச் சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. ஆனால் அதனையே சாட்டாக வைத்துக் கொண்டு ஊடகங்கள் எதனையும் செய்து விடலாம் என எண்ணுவது மாபெரும் தவறு. அது அறியாமையின் வெளிப்பாடகவே கொள்ள முடியும்.<br />
<br />
முப்பது வருட கால யுத்தம் நிறைவடைந்து நாட்டில் மக்கள் இன்று அச்சமற்ற ஒரு சூழலில் இன வேறுபாடுகள் எதுவுமற்ற நிலையில் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலை நீடித்து மக்கள் இதேபோன்று இனிவரும் காலங்களிலும் வாழக்கூடிய வகையில் அதற்கான எதிர்காலத் திட்டங்கள் அமைய வேண்டும். இப்போது அதற்கானதொரு சிறந்த சூழலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. எனவே இனங்களிடையே ஒற்றுமை எனும் இந்தப் பாரிய பொறுப்பு நிச்சயமாக ஊடகங்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. இதுவரை காலமும் ஊடகங்கள் ஏதாவது தவறிழைத்திருந்தாலும் இனி அவற்றைத் திருத்தி நாடு முன்னேறவும், மக்கள் மகிழ்ச்சியாக வாழவும் உதவி புரிய வேண்டும். இதுவே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்காக ஊடகச் சுதந்திரத்தை தாராளமாகப் பயன்படுத்தலாம் என ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக மிகத் தெளிவாகக் கூறியுள்ளார். இதுவே நாட்டில் மிகப்பெரியதொரு மாற்றத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என்பதை தெளிவாகக் கோடிட்டுக் காட்டுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGbsIyjIJa3tyNLMW7wMhUyKPijhKAO48c_cuVq0txQqK96vAXt7zaMpUexfZHmB5O_ShkwMTAJOl3aSPW-BDDVC0A7QC-1qns0SScnE1FvY5Dt5fmu9wRCwW52tjUa_CPnu2mdSwx-GE/s1600/0.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGbsIyjIJa3tyNLMW7wMhUyKPijhKAO48c_cuVq0txQqK96vAXt7zaMpUexfZHmB5O_ShkwMTAJOl3aSPW-BDDVC0A7QC-1qns0SScnE1FvY5Dt5fmu9wRCwW52tjUa_CPnu2mdSwx-GE/s1600/0.jpg" height="300" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<br />
<br />
உண்மையில் இந்த மாற்றத்தினை ஒரு மாத காலமாக நாட்டிலுள்ள சகல சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் நன்கு அவதானிக்க முடிகிறது. இந்த நிலை தொடர வேண்டும். இதற்குச் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் ஒத்துழைப்பும், நடவடிக்கையும் எடுக்க வேண்டும். ஊடகப் போட்டிக்காக மக்களது வாழ்வுடன் விளையாடக் கூடாது. பொது மக்களில் தொண்ணூறு சத வீதமானோர் ஊடகங்களில் பிரசுரமாவதையே உண்மையென நம்பி வருகிறார்கள். அதனால் அவர்களுக்கு பொய்யுரைக்காது உண்மையை உண்மையாக எடுத்துக் கூற வேண்டும்.<br />
<br />
இதற்கு ஊடக அடக்குமுறை என்றோ கட்டுப்பாடு என்றோ அர்த்தம் கொள்ளக் கூடாது. உண்மையில் ஒரு உண்மையான ஊடகவியலாளனுக்கு இன, மத, மொழி, பிரதேச வேறுபாடு எதுவுமே இருக்கக் கூடாது. தான் சார்ந்த இனம் என்பதற்காக அவன் உண்மையை மறைக்க முற்பட்டால் அவன் ஊடகவியலாளனே அல்ல. அத்தகைய எண்ணம் கொண்டோர் அரசியல் கட்சி ஒன்றிலேயே தம்மை இணைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக கண் முன்னே நடக்கும் ஒரு அநியாயத்தைத் தட்டிக் கேட்டு எழுதாமல் மூடி மறைத்துச் செயற்படவும் கூடாது. ஆனால் எமது நாட்டில் பல ஊடகவியலாளர்கள் தாம் சார்ந்த இன, மத, மொழி ரீதியாகவே தம்மை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் எனும் விடயம் மிகவும் கவலைக்குரியதாகும்.<br />
<br />
இந்த நிலை மாற வேண்டும். இன்று எமக்கு நாட்டின் தலைவராக நல்லதொரு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிடைத்துள்ளார். இதனைப் புரிந்து கொண்டோ என்னமோ தெரியவில்லை தமிழ் ஊடகங்கள் பலவும் தமது கடந்த கால ஒருதலைப்பட்சமான போக்கை மாற்றி நடுநிலையாக உண்மையுடன் செயற்பட முன்வந்திருக்கின்றன. இதனை அனைவரும் வரவேற்க வேண்டும். இப்போது தமிழ் மக்கள் சார்பில் பேசும் தமிழ் அரசியல்வாதிகள் இனியும் புலிகளைப் போன்று செயற்படாது புதிய அரசாங்கத்திடமிருந்து உரிமைகளை வென்றெடுக்க தமிழ் ஊடகங்கள் அவர்களுக்கு நல்வழியைக் காட்ட வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMEu1NtxtGrh1EHEAS3b92yu92fEIFQU5vMlRZ0LYThWengFIOoHnD6CEorHTMcroPxsXymAanfbmbGhqQLrY11w7UpjlhgKeY_UQg4ktqTkYflkScOtVtioAPaXKP3J70bhFgGDQ617U/s1600/hqdefault.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMEu1NtxtGrh1EHEAS3b92yu92fEIFQU5vMlRZ0LYThWengFIOoHnD6CEorHTMcroPxsXymAanfbmbGhqQLrY11w7UpjlhgKeY_UQg4ktqTkYflkScOtVtioAPaXKP3J70bhFgGDQ617U/s1600/hqdefault.jpg" height="300" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<br />
<br />
முன்னர் புலிகளின் காலத்தில் செய்த அதே தவறை இனியும் செய்தால் தமிழ் மக்கள் மீண்டுமொரு பேரழிவையே சந்திக்க நேரிடும். அதனால் இனி தமிழ்பேசும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களது உரிமைகளை வென்றெடுக்கும் பணியை தமிழ் ஊடகங்கள் தமது கைகளில் நேர்மையாக எடுக்க வேண்டும். தமிழ் ஊடகவியலாளர்கள்தான் இனிவரும் காலங்களில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும். அதற்கான நல்லதொரு சமிக்ஞையை இப்போது தமிழ் ஊடகங்கள் காட்டத் தொடங்கியுள்ளன. இதை இறுதிவரை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="color: red;"><b>(தினகரன் வாரமஞ்சரி)</b></span></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-782375594381281070.post-89114739722400677842015-02-06T22:50:00.003-08:002015-02-06T22:52:22.961-08:00கழிவு எண்ணெய் கசிவால் அல்லல்படும் குடா நாட்டு மக்களுக்காக ஒன்றுபடுவோம்...!!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEie2Q0Mm7kea4gCbQqtmxBWjEXMN8lvwBuJZfj77lunq3ndE3IOwgu-TVj6dUrjRMXJAURGXUfr99El2Hqke_QyHa2j7gFCPzJMzkEt9OyU_haYqlO6hvGkR57Wp348a653fVfgOokQskA/s1600/kinaru.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEie2Q0Mm7kea4gCbQqtmxBWjEXMN8lvwBuJZfj77lunq3ndE3IOwgu-TVj6dUrjRMXJAURGXUfr99El2Hqke_QyHa2j7gFCPzJMzkEt9OyU_haYqlO6hvGkR57Wp348a653fVfgOokQskA/s1600/kinaru.jpg" height="257" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
சுண்ணாகத்தில் இயங்கிய மின் உற்பத்தி தொழிற்சாலையிலிருந்து கழிவாக வெளியேறிய எண்ணை சரியான முறையில் பாதுகாக்கப்படாததால்<br />
<a name='more'></a>சுண்ணாகமும் அதனை அண்மித்த கிராமங்களின் மண் அடித்தள நீருடன் கலந்து கிணற்றுள் ஊறிய அதிர்ச்சியளிக்கும் செய்தியை அறிந்துள்ளோம்.<br />
<br />
இந்த எண்ணைக்கழிவு நிலத்தடியில் உள்ள நீரூற்றுடன் கலந்தவிட்டமையாலேயே கிணறுகளில் ஊறும் உற்றுக்களில் கழிவெண்ணை கலந்து காணப்படுகின்றது.<br />
<br />
வளங்களிலேயே மனித வளமே மிகவும் பெறுமதி மிக்கதாகும். நோயற்ற சமூகமே ஒரு தேசத்தின் சொத்தாகும். நீரோடு கலந்துவிட்ட எண்ணைக்கழிவை பிரித்தெடுக்கவே முடியாத அபாயகரமான நிலை தோன்றியுள்ளது.<br />
<br />
இது நோய்கொல்லி வைரஸ்சுக்குச் சமனானது. முற்றுமுழுதாக மண் பழுதடைந்தேவிட்டது. சுண்ணாகத்திலிருந்து தெல்லிப்பழை கிட்டத்தட்ட நான்கு கிலோ மீற்றர் தூரத்திலிருக்கின்றது. <br />
<br />
இவ்வளவு தூரத்திற்கு எண்ணைக்கழிவு வந்திருக்கிறது என்றால் நீர் ஊற்றோடு அது கலந்துவிட்டது. நிலத்தில் பெய்யும் மழை நீர் மண்ணால் உறிஞ்சப்பட்டு பல நிலக்கீழ் படிவங்களால் வடிக்கப்பட்டு ஊற்றாக மாறுகின்றது.<br />
<br />
இனிவருங்காலத்தில் பெய்யும் மழைநீர் இந்தப் எண்ணைப் படிவங்களைக் கடந்து செல்லும் போது அவ்வெண்ணைக்கழிவையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு செல்லும்.<br />
<br />
இந்த எண்ணைக்கழிவினால் பல கிலோமீற்றர் சுற்றளவு கொண்ட மண்ணும் நீரூற்றும் பழுதடைந்தவிட்டன. <br />
<br />
இந்த எண்ணைக்கழிவு இவ்வாறு மண்ணுள் ஊறி நீரோடு கலந்தமை ஒரு நாளில் இரு நாளில் நடந்தவை அல்ல. சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக எண்ணைக்கழிவு மண்ணில் பாய விடப்பட்டதானேலேயே இந்நிலை தோன்றியுள்ளது.<br />
<br />
எனவே வட மாகாண சபைக்கென்று சுற்றுப்புறச்சூழல் பாதுகப்பு அமைச்சொன்று இருந்தும் இப்படியொரு பாதகமான நிலை ஏற்பட ஏன் விட்டார்கள் என்பதே அவர்கள் முன் வைக்கும் கேள்வியாகும்.<br />
<br />
வடமாகாண சபைக்குட்பட்ட தொழிற்சாலைகளில் என்னென்ன பொருட்கள் உற்பத்தியாகின்றன, அத்தொழிற்சாலைகளில் பொருள் உற்பத்தி செய்யும் பொது வெளியேற்றப்படும் கழிவுகள் சுற்றுப்புறச்சூழலை மாசுபடுத்தாமல் தகுந்த முறையில் மக்களுக்கு கெடுதல் செய்யாதவாறு கொட்டப்படுகிறதா என்பதை சுற்றுப்புறச்சூழல் அமைச்சு அக்கறையுடன் கவனித்து வந்ததா எனக் கேள்வி எழுகின்றது. அவர்கள் அதைப்பற்றி அக்கறைப்படவில்லையோ எனத் தோன்றுகின்றது.<br />
<br />
அல்லது இது மாகாண சபைக்குரிய வேலையல்ல என அவர்கள் சொல்லப் போகிறார்களா?.<br />
<br />
ஒரு துளி எண்ணைக்கழிவு கலந்த நீரை சிறுவர் சமுதாயம் குடிக்கம் பட்சத்தில் எதிர்காலச் சமுதாயமே நோயுற்று மலடடுத்தன்மை உடையதோ அல்லது நலிந்த உடலைக் கொண்ட சமூகத்தை தோற்றுவிக்கக்கூடிய நிலை தோன்றலாம்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0ehY8st5BK2Q4dFyo4Ys-Qr5394Y9AWh0vc6a-m-gIUDTNtZLe4_2s2wjI-r6Y-HeBkJrQLJ0qJbkaf1_kfTdwS9C1eN62mrBZfg-HkCzgOgpxVZ7Up6bupu9wkuctOhljn7VDNck-CU/s1600/bad-water.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0ehY8st5BK2Q4dFyo4Ys-Qr5394Y9AWh0vc6a-m-gIUDTNtZLe4_2s2wjI-r6Y-HeBkJrQLJ0qJbkaf1_kfTdwS9C1eN62mrBZfg-HkCzgOgpxVZ7Up6bupu9wkuctOhljn7VDNck-CU/s1600/bad-water.jpg" height="300" width="400" /></a></div>
<br />
<br />
மின்பிறப்பாக்கித் தொழிற்சாலை உரிமையாளர்கள் கொலைக்குற்றத்திற்குச் சமனான கெடுதலைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல இத்தவறைக் கண்டுகொள்ள அக்கறை காட்டாத வட மாகாண சபையுந்தான் பொறுப்பு.<br />
<br />
வெளிநாடுகளுக்கு போய் மேடை மேடையாக தமிழர் வரலாற்றைப் பேசும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் கழிவுப் பொருட்களை எவ்வாறு பாதுகாப்பாக வெளியேற்றுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முயற்சித்தார்களா. சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க இந்த நாடுகள் எவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கின்ற என்பதை அறிய முயற்சித்தார்களா என்ற கேள்வியும் எழுகின்றது.<br />
<br />
வெளிநாடுகளுக்கு போகும் வேளைகளில் எல்லாம் மொகஞ்சதாரோ சரித்திரத்தையும் குமரிக்கண்டத்தையும் பற்றி அங்குள்ள தமிழர்களுக்கு சொல்வதுதான் இவர்களின் வேலையா?.<br />
<br />
எண்ணைக் கழிவு என்ற பேராபத்துக்கு வட மாகாண சபை என்ன தீர்வைக் காணப் போகின்றது. எவ்வளவு காலத்திற்கு மக்களுக்கு உண்மையை மூடிமறைக்கப் போகின்றது.<br />
பதில் என்ன?.<br />
<br />
யாழ் குடாநாடு, நிலத்தடி நீர் சம்பந்தமாக, சுன்னாகம் மின்நிலையத்திலிருந்து வெளியேறி கிணறுகளில் படியும் கழிவு எண்ணெய் மற்றும் ஒட்டுமொத்தக் குடாநாட்டுக்குமான நன்னீர்ப் பிரச்சினை என் இரண்டு முக்கிய பிரச்சினைகளை எதிர் நோக்குகிறது.<br />
<br />
இந்த இரு பிரச்சினைகள் தொடர்பாகவும் வெளிவராத பல செய்திகளை கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுரேஸ் தர்மா பகிர்ந்து கொண்டார்.<br />
<br />
சுன்னாகம், அளவெட்டி, மல்லாகம், மருதனார்மடம் என்று ஆரம்பித்த கழிவு எண்ணெய் கிணறுகளில் கலக்கும் விவகாரம் இப்போது ஏழாலை, குப்பிளான் கட்டுவன், தெல்லிப்பளை என பல இடங்களிற்குப் பரவி விட்டது.<br />
<br />
இலங்கை மின்சாரசபை ஏனைய கோபுரங்களுடன் தொடர்பில்லாத நிலையில் பார எரிஎண்ணெய் (Heavy fuel oil) மூலம் இயக்கும் ஜெனரேற்றர்கள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.<br />
<br />
இதன் கழிவு எண்ணெயை தவிர்ப்பதற்கான Oil Separator வழிமுறை பாவிக்கப்படாதே இந்த விபரீதத்திற்குக் காரணம். மறுபக்கமாக யாழ் குடாநாட்டில் உள்ள சுமார் ஒரு லட்சம் கிணறுகளில் 40 வீதமானவை உவர்நீரைக் கொண்டிருக்கின்றன.<br />
<br />
குடாநாட்டில் நன்னீருக்கான பாரிய தட்டுப்பாடு ஏற்கனவே ஏற்பட்டுவிட்டது. இதற்கான உடனடிப் பரிகாரம் காணப்பட வேண்டும். யாழ்ப்பாணம் ஆறுகள் இல்லாத ஒரு பிரதேசம். ஆனையிறவு, வடமராட்சி, அரியாலை போன்ற இடங்களில் கடல்நீரேரிகளே இருக்கின்றன. இவற்றிக்குள் கடல்நீர் புகுவதைத் தடுத்தால் இவை நன்னீராக மாறும் இதற்கான திட்டம் 1960க்களில் உருப்பெற்று பின்னர் அப்படியே இருக்கிறது.<br />
<br />
எனவே கடலணைகளைக் கட்டுவதோடு, வவுனியாவில் ஆரம்பித்து இரணைமடுவிற்கு வரும் நீர் மீதாமாகிக் கடலுடன் கலப்பதைத் தவிர்த்து அந்த நீரையும் ஆனையிறவில் சேமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தகவல்களையும் அவ் பகிர்ந்து கொண்டார்.<br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHkb1pFNRsQrcaj1TylAqb0edHHehrzTSB4Dn22ZpEcbm8LeQoPVrdp56L1pSCnve8_FfyUdIpFuYwGwIveCtsBFvmw8ZkNh7id-xOP7zCaDX2DyhVh2Slur6CJ-4rKUMx5AqoGpu6v3o/s1600/IMG_9263.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHkb1pFNRsQrcaj1TylAqb0edHHehrzTSB4Dn22ZpEcbm8LeQoPVrdp56L1pSCnve8_FfyUdIpFuYwGwIveCtsBFvmw8ZkNh7id-xOP7zCaDX2DyhVh2Slur6CJ-4rKUMx5AqoGpu6v3o/s1600/IMG_9263.JPG" height="298" width="400" /></a></div>
<br />
<br />
யாழ் குடாநாட்டில் வேகமாகப் பரவி வரும் நிலத்தடி நீருடன் கலந்துள்ள கழிவு எண்ணெய் தொடர்பாகப் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டங்கள் வளர்ந்து வரும் அதேவேளை யார் யாருக்கெதிராகவெல்லாம் போராட வேண்டி இருக்கின்றது என்ற பெயர்ப்பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது....<br />
<br />
27.01.2014 அன்று சுன்னாகம் நிலத்தடி நீர் தொடர்;பாக நீண்ட காலமாக நடைபெற்றுவந்த வழக்கு விசாரணைக்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் குறித்த மின் உற்பத்தி நிறுவனத்தை மூடிவிடுமாறு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது. இத் தீர்ப்பானது பொதுமக்கள் அனைவருக்கும் கிடைத்த மிகப் பெரியதொரு வெற்றியாகும்.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEin6J1DfXwOm_WY5WXhAyZB5eDEv3Wqfvvz6QD7sF4yusu4eSOWP9h4I_ea0pusajEyPcP82Q6ceVWSa412i4qp8bm9oQem2FDmyyYYE3gBX5rVmiOvE4Ck9p5qsY7VxRa5jjDlnoFcAyo/s1600/water4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEin6J1DfXwOm_WY5WXhAyZB5eDEv3Wqfvvz6QD7sF4yusu4eSOWP9h4I_ea0pusajEyPcP82Q6ceVWSa412i4qp8bm9oQem2FDmyyYYE3gBX5rVmiOvE4Ck9p5qsY7VxRa5jjDlnoFcAyo/s1600/water4.jpg" height="100" width="400" /></a></div>
<br />
<br />
சுன்னாகம் பகுதியில் சிறு குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தினர் போத்தல் தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்கி அதில் புட்டு அல்லது இடியப்பம் அவித்த பின்னர் அந்த நீரைத் தமது பிள்ளைகளுக்குக் கொடுப்பதாகவும் வளர்ந்தவர்களாகிய தாங்கள் சாதாரண நீரைக் குடிப்பதாகவும் நண்பர் ஒருவர் தெரிவித்தார். இதைக் கேட்டவுடன் நாம் செய்ய வேண்டிய ஏதோ ஒன்றைத் தாமதமாகச் செய்வதாக நான் உணர்ந்தேன்.<br />
<br />
இன்னுமொரு நண்பர், இதில் ஈடுபடும் வைத்தியர்களுக்கு ஏதோ அரசியல் பின்னணி இருப்பதாகச் சந்தேகம் கொள்வதாகத் தெரிவித்தார். நான் சிரித்து விட்டுச் சொன்னேன் ' சில காலத்தில் அரசியல் நடாத்துவதற்கு இங்கு எவரும் இருக்கப் போவதில்லை, அப்போது சுடுகாடான எமது பிரதேசத்தில் சுடுகாட்டுச் சூழலியலும் சுடுகாட்டுச் சுகாதாரமும் நடாத்திப் பார்க்கட்டும்' என்றேன்.<br />
<br />
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் நலன்விரும்பிகள் அனைவரும் நமது தேசத்தின் முக்கிய பிரச்சனை சம்பந்தமாக அக்கறையுடன் செயற்படுமாறும் தாய்நாட்டில் வாழும் உறவுகளுக்கு கழிவு எண்ணெய் கலந்த நீரை அருந்த வேண்டாம் என அழுத்தமாகச் சொல்லும் படியும் தயவாகக் கேட்டுக் கொள்கின்றேன்.<br />
<br />
<b>உண்மை காக்கும் சமூக வலைத்தளங்கள்</b> <br />
<br />
தண்ணீர்ப்பிரச்சினையானது நாளுக்கு நாள் பல்வேறு கோணங்களில் வளர்ந்து கொண்டே வருகின்றது. இனுவில் போன்ற பகுதிகளில் புதிதாக கிணறுகளில் அதிகளவு எண்ணெய்ப்படலம் தென்படுவதனால் மக்கள் பீதி அடைந்து நல்ல தண்ணீருக்காக அலைகிறார்கள். திடீரென நன்னீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் பிரதேச சபையினரும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றார்கள். இதற்காக ஏராளமான தண்ணீர் பௌசர் வண்டிகளும் தண்ணீர்த் தாங்கிகளும் தேவைப்படுகின்றன. இவற்றை மத்திய அரசாங்கத்திடம் இருந்து ஒழுங்கு செய்ய வேண்டிய அமைச்சர்களும் அதிகாரிகளும் குழு அமைப்பதிலும் பொய்யான பிரச்சாரங்கள் செய்வதிலுமே கண்ணாய் இருக்கிறார்கள்.<br />
<br />
<b>வைத்தியர்களுக்குத் தடை</b><br />
<br />
பாதிக்கப்பட்ட இடங்களில் மக்களை விளிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மாகாண சுற்றுச் சூழல் அமைச்சரும் மாகாண சுகாதார அமைச்சரும் கடுமையாக உத்தரவிட்டிருக்கின்றார்கள். மக்கள் விளிப்படைந்து தம்மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதாக அவர்கள் உண்ர்கிறார்களாம். ஊடகங்களுக்கு வைத்திய அதிகாரிகள் தகவல் வழங்குவது தடைசெய்யப்பட்டுள்ளதான கண்டிப்பான கடிதம் ஒன்றும் வழங்கப்பட்டிருக்கின்றது. இது முற்றுமுழுதான அடக்குமுறையான நடவடிக்கை என்பதுடன் எம்மால் தெரிவுசெய்யப்பட்டவர்கள் எமது கருத்துச் சுதந்திரத்தையும் எமது நற்பணிகளையும் அடக்குவது என்பது கீழ்த்தரமான நடவடிக்கை ஒன்றாகும்.<br />
<br />
<b>நண்பர்களே!</b><br />
<br />
இப்பிரச்சினையைத் தீர்பதிலும் மக்களை இதிலிருந்து விரைவாகக் காப்பதிலும் இந்த அமைச்சர்களோ சில ஊடகங்களோ துளிஅளவும் உதவப் போவதில்லை என்பது தெளிவாகின்றது. இந்நிலையில் பொதுமக்கள் ஆகிய எமக்கு பெரிதும் உதவப் போவது சமூக வலைத்தளங்களே.<br />
தயவு செய்து எமது வேற்றுமைகளை மறந்து ஒன்றுபடுவோம்! செய்திகளை விரைவாகப் பரப்புவோம்! விரைவான நடவடிக்கை மூலம் எமது வளமான தேசத்தை இந்த அளவிலாவது காப்பாற்றுவோம்!<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjAYCQuU3QO3Ds9jh2pKZXXwJSkheRFxnJz4HNiBWWvq_SrX2niLySyEkaMK_aGT7hZhW07A_9RpcDWb5oSXUmwoOCg4WokgUKLmx7Nrqr_Jk_VA9eUrTqNAHS0SD1WUT4sRCcGMZAinY/s1600/water3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjAYCQuU3QO3Ds9jh2pKZXXwJSkheRFxnJz4HNiBWWvq_SrX2niLySyEkaMK_aGT7hZhW07A_9RpcDWb5oSXUmwoOCg4WokgUKLmx7Nrqr_Jk_VA9eUrTqNAHS0SD1WUT4sRCcGMZAinY/s1600/water3.jpg" height="400" width="336" /></a></div>
<br />
<br />
<b><span style="color: red;">ஒன்றுபடுவோம்! வெற்றி பெறுவோம்! எனும் மகுடத்தின் கீழ் யாழ் குடாநாட்டில் நிலத்தடி நீருடன் எண்ணெய் கழிவுகள் கலக்கும் மிக மோசமான நிலையை எதிர்த்து எதிர்வரும் 15ஆம் திகதி வெள்ளவத்தையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கவனயீர்ப்பு நிகழ்வில் எமது பலத்த எதிர்ப்பை தெரிவிக்க ஒன்றுபடுவோம்.</span></b><br />
<br /></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-782375594381281070.post-10130024469851221702014-12-25T18:37:00.002-08:002015-02-06T22:07:53.862-08:00தசாப்தம் காணும் மறவாத நினைவலைகள்....!!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqD4T9fJRnbBW3vACCqYgyWIM0HLfCys4I-Nn3R87X0ocz-Ov2FctJlsqe9W1UVbsehkvUQAyGwUe-BFghl4xoP_O9zAHslqmqh5BWf2yxuA9RPCRdc3xwiPCDon3qQy9mgXRl5-GWzgQ/s1600/10570.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqD4T9fJRnbBW3vACCqYgyWIM0HLfCys4I-Nn3R87X0ocz-Ov2FctJlsqe9W1UVbsehkvUQAyGwUe-BFghl4xoP_O9zAHslqmqh5BWf2yxuA9RPCRdc3xwiPCDon3qQy9mgXRl5-GWzgQ/s1600/10570.jpg" height="223" width="400" /></a></div>
கடந்த 2004, டிசம்பர் 26ம் திகதியன்று, இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி, மிகப்பெரும் அழிவை ஏற்படுத்தியது. <br />
<a name='more'></a>ஆழிப்பேரலையின் கோர தாண்டவத்தால் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். மதிப்பிட முடியாத பேரிழப்பை, சுனாமி பேரலைகள் ஏற்படுத்திச் சென்றன. இந்த சம்பவத்தின் 10வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.<br />
<br />
கடல் நீர் வந்தடித்தது. ஒரு நிகழ்வுதான் ஆனால் அது ஆயிரமாயிரம் கதைகளை, பேசித்தீராத ஆச்சரியங்களை உருவாக்கிவிட்டுப் போய்விட்டது<br />
<br />
ஆழிக்கதைகள் சொல்லிக் கொண்டேயிருப்பர் எங்கள் மனிதர். மனதில் படிந்துவிட்ட நினைவுகளில் இருந்து அந்தக் கதையூற்று பெருகியபடியே இருக்கும்.ஆழிப்பேரலை திரண்டுவந்து ஆசியாவின் கரைகளில் கூத்தாடியுள்ளது. நம்பிய கடல் நாசமாய் வந்து எல்லாவற்றையும் தின்றிருக்கிறது.<br />
<br />
ஊருக்குள் கடல் வருமா? வீடுகளுக்குள் அது நுழையுமா? என்றெல்லாம் யாரும் ஒருபோதும் கடலைச் சந்தேகித்ததில்லை. எல்லோரும் கடலை நம்பியிருந்தோம். அதன் கரைநீளம் வேர்பாய்ச்சி வாழ்ந்திருந்தோம்.<br />
<br />
ஒரு காலையில், ஒரு ஞாயிற்றில் வஞ்சம் கொண்டதுவாய், கோபமுற்றதுவாய் சீற்றத்தோடெழுந்த ஆழிப்பேரலை பெருந்துயரை எங்கும் விரித்தது.<br />
<br />
சாவும் அழிவும் கரைநீளம் படலமாயிற்று.<br />
<br />
கடல் எழுந்துவரக் கண்டவர்கள் ஓடினார்கள். ஓடியவர்களைக் கடல் துரத்தியது. வெறிகொண்டு கலைத்தது. உயிரோடு ஆழிப்பேரலை அடித்துச் சென்றது. சிலர் திகைத்து நின்றார்கள். நின்றவர்களைப் பேரலைகள் தூக்கி எறிந்தன.<br />
<br />
வீடுகள் தரைமட்டமாகின. மரங்கள் சரிந்தன. படகுகள் கரையேறி, வானுயர்ந்து அங்குமிங்கும் மோதிச் சிதைந்தன. பள்ளிகள் இடிந்து வீழ்ந்தன. கோவில்கள் நொருங்கின. தேவாலயங்கள் பலிபீடத்தோடு பாறி வீழ்ந்தன.<br />
<br />
கடல் ஊழிக்கூத்தாடியது. வாழ்வைத் தந்த கடல் வடுவள்ளி வீசியது. நெய்தல் நில மக்கள் நெஞ்சடைத்துப் போனார்கள்.<br />
<br />
அலைதிரண்டு படையெனப் பாய்ந்து வருகையில் இந்த அப்பாவிகள் என்ன செய்வார்கள்? அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.<br />
<br />
அவர்கள் அறிந்த கடல் தாயாக இருந்தது. கரைநீளம் அலைக்கரங்களால் கால் தடவியது. மடிநிறைய அள்ளித் தந்தது அது. அவர்களருகில் அழகாயிருந்தது கடல். யாரும் அதைக்கண்டு அஞ்சவில்லை. அலையெறிந்து அலையெறிந்து அழகாகவேயிருந்தது அது. அதனால் அதனோடு அவர்கள் அருகாயிருந்தார்கள்.<br />
<br />
தாயின் மீது எவருக்குச் சந்தேகம் வரும்? தாய்க்குப் பசியெடுத்ததா? வெறிபிடித்ததா? ஏனிந்தக் கோபம் வந்தது? அவர்களுக்குப் புரியவில்லை புரியவேயில்லை.<br />
<br />
ஆழிப்பேரலை எல்லாவற்றையும் வெறியோடு புரட்டியெறிந்தது.<br />
<br />
பிள்ளைகளை இழந்தனர் தாய்மார். மனைவியை இழந்தனர் கணவன்மார். எல்லோரையும் இழந்து தவித்தன பிள்ளைகள். சொந்தங்கள் எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு மரமொன்றைக் கட்டிப்பிடித்துக் கதறிக்கொண்டிருந்தாள் முல்லைத்தீவில் ஒரு குடும்பப்பெண். பயணத்துக்காக ஏறியிருந்த பஸ்ஸிலிருந்து கடல் வருகுதென்று பயத்தால் குதித்தோடிய குடும்பமொன்று அப்படியே அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. <br />
<br />
அலைகள் திரண்டுவந்து அடித்த அடியில், அவற்றின் வேகத்தில் எல்லாமே தூக்கியெறியப்பட்டன. எதிர்பாராத நிகழ்ச்சி அது. கற்பனையே செய்திராத அலைக்கூத்து. யாரையும் யாரும் காப்பாற்ற முடியாதென்ற நிலையின் அந்தரிப்பு.<br />
<br />
கடற்கரையோரத்தில் கூடியிருந்த வீடுகளுள்ள இடங்கள் முற்றாக அழிந்துவிட்டன.<br />
<br />
அம்பாறையில், கல்முனை, நிந்தவூர், சாய்ந்தமருது, மருதமுனை, மட்டக்களப்பில் நாவலடி, கல்லாறு, காத்தான்குடி, வாகரை என்று ஏராளம் கிராமங்கள் இருந்தும் இல்லாமற் போயுள்ளன. முல்லைத்தீவில், வடமராட்சி கிழக்கில், வடமராட்சியில் என்று கடலோரமெங்கும் ஒரே சிதைவுகளும் அழிவுகளும் சாவுகளும்தான். எங்கும் கடலின் சீற்றம். கொடுத்த வாழ்வைக் கெடுத்த மாதிரி வாழ்வள்ளியெறிந்த கொடுமை.<br />
<br />
மின்னல் தாக்கியதுபோல, கணநேர வேகத்தில், சுதாகரித்துக் கொள்ளமுன் அலைகள் அடாத்தாடின.<br />
<br />
பிள்ளைகள் தண்ணீரால் அறுத்துச் செல்லப்பட்டு முக்குளிக்கும்போது பெற்றதாய் கண்ணால் பார்த்திருக்கிறாள். ஆனால் காப்பாற்றமுடியாத நிலை. அவளால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. அவளும் உயிருக்காகப் போராடி ஏதோ ஒரு மரக்கொப்பில் பிடிப்பதைத்தவிர பிள்ளையைத் தூக்க முடியவில்லை. கடல் ஒரு கொடும் விதியாக அவள் முன் நின்றாடியது. எதுவுமே செய்யமுடியாத சிறு தூசாகினாள் அவள்.<br />
<br />
'தண்ணீருக்குள் மூழ்கியவாறு ஏறக்குறைய மயங்கும் நிலையில் ஒரு பெண் தத்தளிக்கிறாள். அவளுடைய கண்கள் 'தன்னைக் காப்பாற்றுங்கள்' என்று கெஞ்சுகின்றன. ஆனால், என்னால் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முடியாமற் போய்விட்டது' என்கிறார் அலைகளால் அடித்தெறியப்பட்டு காயங்களோடு உயிர்தப்பிய ஒருவர்.<br />
<br />
'இன்றும் கெஞ்சிக்கொண்டிருந்த அந்தக் கண்கள் என் நினைவில் தெரிந்துகொண்டேயிருக்கின்றன. அதை மறக்கமுடியவில்லை' என்கிறார் அவர்.<br />
<br />
வழிபாட்டுக்காக கூடியிருந்தவர்களை அப்படியே அலைகள் வந்து அமத்திவிட்டன. ஒருவர்கூட மிஞ்ச முடியாத அளவுக்கு கட்டடமே இடிந்துவிட்டது ஓரிடத்தில்.<br />
<br />
இன்னோரிடத்தில் தளிர்களாகக் கூடியிருந்த சிறுவர்கள் அனைவரையும் அலைகள் பசியாறின. அத்தனை மழலைகளின் குரல்களையும் காற்றிலிருந்தே பறித்தன அலைகள். பறித்து விழுங்கின அவை.<br />
<br />
<br />
எங்கும் சாவோலங்கள். பிள்ளைகள், குழந்தைகள்தான் அதிகமாக இறந்தவர்கள். ஆழிப்பேரலைக்குத் தாக்குப்பிடிக்க முடியாது உடனே இறந்தவர்கள் அதிகம் அவர்கள்தான்.<br />
<br />
ஆழக்கடலோடிய அனுபவமுடையவர்களால் கூட பெருகிவந்த பேரலைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமற் போய்விட்டது.<br />
<br />
கடலம்மா, ஏனெங்களை இப்படிவந்து அள்ளுகிறாய் என்று கேட்கவே முடியாத கணத்தில், நினைவேயெழ முடியாத விதமாய் கடல் கொண்டது கரைகளை; கரையின் உயிர்களை; நெய்தலின் ஆன்மாவை.<br />
<br />
வாழ்வில் இப்படியும் ஒரு நிலையோ என்றுகூட அப்போது யோசிக்கமுடியவில்லை என்றார் அலைகள் அடித்துக் காயப்படுத்தி, உயிருக்குப் போராடி மீண்ட ஒருவர்.<br />
<br />
கொத்துக் கொத்தாக குடும்பம் குடும்பமாக கடல் கொண்டுபோன உயிர்கள் கொஞ்சமல்ல. கரையேறிவந்து எல்லாரின் சுவடுகளையும் அழித்துவிட்டு மீண்ட கடல், தான் வந்துபோன அடையாளமாய் விட்ட சுவடுகள் கற்குவியல்கள், இறந்தவர்களின் ஆயிரக்கணக்கான சடலங்கள், கண்ணீரோடும் கதறலோடும் விம்முகின்ற உறவுகள், ஆதரவற்ற குழந்தைகளைத்தான்.<br />
<br />
தன் மடியிற் பிறந்தவர்களைத் தானே எடுத்துக்கொள்ளுகிறேன் என்ற உரிமையில்தான் கடல் அப்படிச் செய்ததா?<br />
<br />
புயலை தன்மடியிற் சுமந்தவள் கடலன்னை. பெரு மழையையும் வெள்ளத்தையும் தன் வயிற்றில் ஏந்தியவள் அவள். கோடையிலும் வாடையிலும் தன் பிள்ளைகளை வாழவைத்தவள் அவள்.<br />
<br />
கடலோடக் கடலோட தன்னை விரித்து தன்னை விரித்துத் தந்தவள் அவள். பாதையாக நின்றவள். வாழ்வாக மலர்ந்தவள். பயணத்தில் தோழியாக நின்றவள். அவள் அழகி. கரைநீளம் அலைமுகம்கொண்டு சிரித்தவள். நீலப்பெண். பேரியற்கையாய் பரந்தவள். மூத்தவள். ஆதியானவள்.<br />
<br />
தன்னைப்பற்றி மனதில் எழுதப்பட்டிருந்த அத்தனை படிமங்களையும் அவளுடைய ஆழிப்பேரலை அடித்து நொருக்கிவிட்டனவா?<br />
<br />
இனிக் கடலுக்கு அஞ்சும் காலம்தான் என்றவள் உணர்த்தினாளா?<br />
<br />
அப்படியல்ல. அப்படியே அல்ல. அவள் என்ன செய்வாள்? அவள் நல்லவள்.<br />
<br />
நிலம் பிளந்து அவள் நிம்மதியைக் குலைத்தது. நிம்மதி கெட்டவள், அமைதி குலைந்தவளின் சீற்றம் எங்கள் வாழ்வின் வயிற்றைக் கலக்கியது. அவளுடைய குமுறல்கள் எங்களில் மோதியிருக்கின்றன. அவை எங்களை வீழ்த்தியிருக்கின்றன.<br />
<br />
கடலம்மா! நீ கேள்.<br />
<br />
<br />
மிஞ்சியவர்கள் சொல்லுகின்ற கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காவியம். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு 'கடலாடு காதை'கள்.<br />
<br />
முதல்நாள் நத்தார்க் கொண்டாட்டங்கள் இரவிரவாக நடந்தது. இரவு பாலன் பிறந்தார். அலைகள் அதைப்பாடின. எல்லோரும் விழித்திருந்தார்கள். அலைகளுக்கு அந்தத் தோத்திரங்கள் கேட்டிருக்கும்.<br />
<br />
விடியவும், பாலனையும் அடித்துச்சென்றது ஆழிப்பேரலை. யாராலும் யாரையும் காப்பாற்ற முடியவில்லை வெள்ளமாய் பெருகிநின்றது துயரம். சாவுகள் எண்ணப்பட்டுக் கொண்டேயிருந்தன.<br />
<br />
தலைமுறைகள் அறியாத கொடுமையான அனுபவத்தை நாங்கள் அறியும்படியானோம். பேரழிவுகளைத் தெரிந்தவர் நாம். <br />
<br />
ஆனால், அலை கொண்டுவந்த பேரழிவு மிகப்பெரிது. அது கொடுமையிலும் கொடுமை.<br />
<br />
<br />
கடல் கரையேறி வந்தது அபத்தம். அது கட்டுக்கடங்காத திமிர். சில கிராமங்கள் முற்றாக இல்லை. கடலை அறிந்தவர்களில் பாதிக்கு மேலானவர்களைக் கடல் அள்ளியே விட்டது. இனி கடலை அறியவேண்டும். புதிதாய் வாழக் கடலை நெருங்கவேண்டும்.<br />
<br />
வழியற்ற விதியா விதியற்ற வழியா இனியென்று ஆழிப்பேரலை தந்தது என்று எங்கும் மிஞ்சிய உறவுகள் சொல்லிமுடியாத வேதனைக் கதைகளோடு இருக்கிறார்கள்.<br />
<br />
வாழ்வை அள்ளிக் குடித்துவிட்டு நெய்தலின் மனிதர்களை அகதி முகாம்களில் தள்ளிவிட்டது ஆழிப்பேரலை.<br />
<br />
<br />
கண்ணீரும் கவலையுமாக இருக்கின்ற மக்களின் கவலைகளைத் துடைத்து அவர்களை ஆற்றுப்படுத்த வேண்டிய காரியங்கள் ஆயிரம் உண்டு. <br />
<br />
துயரத்தைப்பகிரும் பெரார்வத்தொடும் அவலத்தைத் தீர்க்கின்ற பெரும் கரிசனையோடுமல்லவா. இழப்புகளைச் சுமந்த மக்கள் பேசட்டும், அவர்களின் சொந்தக் கதைகளை. அது அவர்களுக்கு ஒரு விதத்தில் ஆறுதலாக இருக்கும் மனச்சுமை குறைவதற்கு ஏதுவாகும். அவர்கள் தங்களின் உணர்வுகளைச் சொல்வதற்கும் விருப்பங்களை வெளிப்படுத்து வதற்கும் அதைவிட வேறு வழியென்ன. <br />
<br />
அலையெறிந்த மனிதர்களை அரவணைத்து அவர்கள் சொல்லத்துடிக்கின்ற வார்த்தைகளைச் செவிமடுக்க வழிவேணும்.<br />
<br />
<br />
கடல் அமைதியாக இருக்கிறது இப்போது. அது இப்படி எத்தனை நிகழ்ச்சிகளைத் தன் வாழ்வில் பார்த்திருக்கிறது. அதற்கு எல்லாம் ஒன்றுதான்.<br />
<br />
அது பேரியற்கை. நாளை நாங்கள் படகேறும்போது மீண்டும் அலைபாடி வரவேற்கும் மடிநிரைக்கும். வாழ்வள்ளித்தரும்.<br />
<br />
கரைநீளம் குடி வந்தால் மீண்டும் அலை முகங்காட்டி வரவேற்கும். காற்றாக வருவோர்க்கு கையசைத்து மகிழும்.<br />
<br />
வரலாற்றில் எப்போதாவது நடைபெறும் ஒரு சம்பவம் ஒரு தேசிய இனத்தை முழுமையான சோகத்தில் ஆழ்த்திவிடுவதுண்டு.<br />
<br />
இத் துயர்களுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல கடற்கோள் ஏற்படுத்திய அழிவுகள் மாபெரும் தேசியத் துயராக வரலாற்றில் பதியப்பட்டு விட்டது.<br />
<br />
<br />
ஒரு சிலநிமிட நேரத்தில் அழிந்த பல்லாயிரம் உயிர்களும் கடல் அலைகளின் நம்பமுடியாச் சீற்றமும் மக்களை உலுப்பியெடுத்துவிட்டது.<br />
<br />
பண்டைய தமிழ் நூல்களில் பதிவாகியிருந்த கடற்கோள் என்ற சொல், எந்தவித அனுபவ அர்த்தமும் இல்லாத கற்பனைச்சொல் போன்றே, கடந்த பல நூற்றாண்டுகளாகத் மக்கள் மனதில் இருந்துவந்தது.<br />
<br />
26.12.2004 அன்று காலைவேளையில் கரையோரக் கிராமங்களை, பட்டணங்களை விழுங்கிய கடல்நீர்இ கடற்கோளின் அர்த்த பரிமாணத்தை மக்களுக்குக் காட்டிச் சென்றது.<br />
<br />
கரையில்வந்து கால் நனைத்துச் செல்லும் கடல்நீர் திடீரெனப் பனையளவு உயரம் எழும்பிக் கரைகளைச் கபளீகரம் செய்த காட்சி ஒரு அழிவுகரமாகவே காணப்பட்டது.<br />
<br />
அழிவையும் – அச்சத்தையும் ஒருங்கே வெளிப்படுத்தும் 'சுனாமி' என்ற ஒரு சொல்லையும் தமிழ் அகராதிக்குள் கடற்கோள் திணித்து விட்டுச் சென்றுள்ளது.<br />
<br />
கரையோர மக்களின் போராட்டப் பங்களிப்பும் காத்திரமானது.<br />
<br />
<br />
இத் துயரத்தின் சோகவடுக்கள் அம் மக்களை இன்னும் பல வருடங்களுக்கு வாட்டத்தான் போகின்றது.<br />
<br />
கடலுக்கு பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோரின் துயரும், பெற்றோரைப் பறி கொடுத்த பிள்ளைகளின் சோகமும், வாழ்க்கைத் துணையை இழந்தவர்களின் கவலைகளும் மனித இனத்தின் குடும்பச் சோகமாகவே உணரப்பட்டுள்ளது.</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-782375594381281070.post-92101710973404723442014-07-13T00:06:00.000-07:002015-02-06T22:08:36.375-08:00சாதிக்கப் போவது யார்???????<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFCe80olURQEKIag9XHzRFmdB3UR_mbPgHAxMKGJyJZc5VZo6BjU3KZ_8RsGvSncUXY6lKoWJjz9NhcCrj-vj_9Fqi3Aa84gyDGPaN-wHIQB2PqFpOidbqpyt6eZEZ2gKDIkCWp-GzdN0/s1600/Germany-vs-Argentina.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFCe80olURQEKIag9XHzRFmdB3UR_mbPgHAxMKGJyJZc5VZo6BjU3KZ_8RsGvSncUXY6lKoWJjz9NhcCrj-vj_9Fqi3Aa84gyDGPaN-wHIQB2PqFpOidbqpyt6eZEZ2gKDIkCWp-GzdN0/s1600/Germany-vs-Argentina.jpg" height="250" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உலகையே பிரேஸிலை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்துள்ள 'பீபா' வின் 20 ஆவது உலகக்கிண்ண தொடர் விறுவிறுப்பான இறுதிக் கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. <br />
<a name='more'></a>உலக கோப்பை கால்பந்தில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று 13-ந் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12.30 மணிக்கு ரியோடி ஜெனீரோவில் உள்ள மரகானா மைதானத்தில்; நடக்க உள்ளது. இதில் முன்னாள் சாம்பியன்களான ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த ஜேர்மனியும் - தென் அமெரிக்க கண்டத்து தேசமான ஆர்ஜன்டினாவும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உலக கோப்பை போட்டியில் இரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. ஜேர்மனி அணி 3 முறையும், அர்ஜென்டினா அணி ஒரு தடவையும் வென்று இருக்கின்றன. 2 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. இறுதிப்போட்டியில் இரண்டு அணிகளும் 2 முறை சந்தித்து இருப்பதும் இதில் அடங்கும். 1986–ம் ஆண்டு இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி 3–2 என்ற கோல் கணக்கில் ஜேர்மனியை வீழ்த்தியது. 1990–ம் ஆண்டு இறுதிப்போட்டியில் ஜேர்மனி அணி 1–0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை பழிதீர்த்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஜேர்மனி அணி 1954, 1966, 1974, 1982, 1986, 1990 மற்றும் 2002 என, 7 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதில் 1954, 1974, 1990 என, 3 முறை மட்டும் கிண்ணத்தைக் கைப்பற்றியது. 1978, 1986–ம் ஆண்டுகளில் கிண்ணத்தை கைப்பற்றிய அர்ஜென்டினா அணி 5–வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwogibW3MX3bX6jyvdTS4pKmndB253OJqYiEDFepxkfwQ4AN0BI9TKU0_kBhUt_JXbxA8ixFcCkmxZlo3l7NKndCxxvTX10eXsPCRwzbPVa0c9VkphB1hi-pdyM7bJMKGFUSN3I3ihCPo/s1600/gervarg_2972844b.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwogibW3MX3bX6jyvdTS4pKmndB253OJqYiEDFepxkfwQ4AN0BI9TKU0_kBhUt_JXbxA8ixFcCkmxZlo3l7NKndCxxvTX10eXsPCRwzbPVa0c9VkphB1hi-pdyM7bJMKGFUSN3I3ihCPo/s1600/gervarg_2972844b.jpg" height="248" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கண்டங்களுக்கு எதிரான சமர் என வர்ணிக்கப்படும் இவ்விறுதிப் போட்டியில், கடந்த 2002 முதல் 2014 வரை என, தொடர்ந்து நான்கு முறை அரையிறுதிக்கு முன்னேறிய முதல் அணி என்ற வரலாறு படைத்த ஜேர்மனி, கடந்த 1990க்குப் பின் இன்னும் கிண்ணத்தை சுவிகரிக்காத சோகத்தில் உள்ளது. இருப்பினும், இதுவரை ஐந்து கோல் அடித்த தாமஸ் முல்லர், ரொனால்டோவின் 15 கோல் எனும் சாதனையை முறையடித்த குளோஸ், இளம் வீரர் ஆசில், ஹம்மல்ஸ், டோனி குரூஸ் மற்றும் கோல் கீப்பர் நியூயர் என நட்;சத்திர வீரர்களின் பட்டாளம், பிரேசில் அணிக்கெதிரான அறையிறுதி ஆட்டத்தைப் போன்று செயற்பட்டால் இம்முறை கிண்ணத்தை சுவீகரிப்பதற்கான அதிக வாய்ப்பு இருக்கின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதே வேளை 1990 ஆண்டுக்குப் பின்னர் இறுதிப் போட்டியை களம் காணாத ஆர்ஜன்டினா இம்முறை நட்சத்திர வீரர் மெஸ்ஸியின் தலைமையில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்து 24 ஆண்டுகால கனவை நனவாக்கும் போராட்டத்தில் ஈடுபடும் என்பதில் ஐயமில்லை. இதுவரை நான்கு கோல் அடித்துள்ள அணித்தலைவர் மெஸ்சியின் ஆட்டம் அனைத்து இரசிகர்களையும் மெய் சிலிர்க்க வைக்கும் என்பதில் ஐயமில்லை. ஏஞ்சல் டி மரியா, ரோஜோ, ஹிகுவேன் ஆகியோரின் ஆட்டம் ஆர்ஜன்டினாவின் தாக்குதல் பிரிவுக்கு ஒரு பலமே. குறிப்பாக ஆர்ஜன்டினா அணியின் தடுப்புச் சுவர் ரொமிரோவை தாண்டி வலைக்குள் பந்து செல்வது என்பது அபூர்வமே. எனவே பிரேசிலை கோல் மலையினால் வென்று உயர் மனநிலையில் இருக்கும் ஜேர்மனி அணிக்கு இம்முறை கிண்ணத்தை சுவீகரிப்பதற்கு ஆர்ஜன்டினா பெரும் சவாலாக திகழும் என்பதில் சந்தேகம் இல்லை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">கடந்து வந்த பாதை</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><i><span style="color: blue;">ஆர்ஜென்டினா</span></i></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><i><span style="color: #660000;">லீக் சுற்று</span></i></b></div>
<div style="text-align: justify;">
1. போஸ்னியாவுடன் வெற்றி (2-1)</div>
<div style="text-align: justify;">
2. ஈரானை வீழ்த்தியது (1-0)</div>
<div style="text-align: justify;">
3. நைஜீரியாவை வீழ்த்தியது (3-2)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><i><span style="color: #660000;">'சுற்று-16′</span></i></b></div>
<div style="text-align: justify;">
1. சுவிட்சர்லாந்துடன் வெற்றி (1-0)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><i><span style="color: #660000;">காலிறுதி</span></i></b></div>
<div style="text-align: justify;">
1.பெல்ஜியத்தை வீழ்த்தியது (1-0)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><i><span style="color: #660000;">அறையிறுதி</span></i></b></div>
<div style="text-align: justify;">
1.நெதர்லாந்து அணியை சமநிலை தவிர்ப்பு உதையில் வீழ்த்தியது (4-2)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><i><span style="color: blue;">ஜேர்மனி</span></i></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><i><span style="color: #660000;">லீக் சுற்று</span></i></b></div>
<div style="text-align: justify;">
1 போர்ச்சுகலுடன் வெற்றி (4-0)</div>
<div style="text-align: justify;">
2 கானாவுடன் சமநிலை (2-2)</div>
<div style="text-align: justify;">
3 அமெரிக்காவுடன் வெற்றி (1-0)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><i><span style="color: #660000;">'சுற்று-16′</span></i></b></div>
<div style="text-align: justify;">
1 அல்ஜீரியாவை கூடுதல் நேரத்தில் வெற்றி (2-1)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><i><span style="color: #660000;">காலிறுதி</span></i></b></div>
<div style="text-align: justify;">
1 பிரான்ஸ்சை வீழ்த்தியது (1-0)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><i><span style="color: #660000;">அறையிறுதி</span></i></b></div>
<div style="text-align: justify;">
1.பிரேசிலை வீழ்த்தியது (7-1)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பயம் இல்லை</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பின்னர் ஆர்ஜென்டினா அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான ஹோன்சலோ ஹூகுவைன் அளித்த பேட்டியில், 'ஜேர்மனி அணியை கண்டு எங்களுக்கு எந்தவித பயமும் கிடையாது. ஜேர்மனி அணியை நாங்கள் மதிக்கிறோம். ஆர்ஜன்டினா அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருப்பதால் ஜேர்மனி அணியினர் கவலை அடைந்து இருக்கக்கூடும். இறுதிப்போட்டியில் வெற்றிக்காக எல்லா வீரர்களும் கடைசி வரை போராடுவார்கள்' என்றார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நெதர்லாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தை யுத்தம் போன்றது என்று வர்ணித்து இருக்கும் ஆர்ஜன்டினா அணியின் பயிற்சியாளர் அலெசான்ட்ரோ சபெல்லா அளித்த பேட்டியில், 'அரை இறுதி ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு சென்றதால் எங்கள் அணி வீரர்கள் சோர்வு, சிறிய காயம், வலி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறுதிப்போட்டிக்கு தயாராக எங்களுக்கு ஒருநாள் மட்டுமே இருக்கிறது. ஜேர்மனி அணியோடு ஒப்பிடுகையில் எங்களுக்கு ஓய்வு மிகவும் குறைவு தான். அவர்கள் நல்ல ஓய்வுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு திரும்புவது அனுகூலமாகும். ஜேர்மனி அணியை தோற்கடிப்பது எப்பொழுதுமே கடினமான காரியம் தான்' என்று தெரிவித்துள்ளார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆர்ஜன்டினா அணியின் முன்னணி வீரர் ஹோன்சலோ ஹூகுவைன் கூறும் போது 'ஜேர்மனி அணியை கண்டு எங்களுக்கு எந்தவித பயமும் கிடையாது. ஜேர்மனி அணியை நாங்கள் மதிக்கிறோம். ஆர்ஜன்டினா அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருப்பதால் அவர்கள் கவலை அடைந்து இருப்பார்கள்' என்றார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><i><u><span style="color: blue;">ஆர்ஜன்டின பிரபல்யங்கள்</span></u></i></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh674ROA4VNExvFshGTVyGYcu5l5ebtM_geclTw45YeX4a5gVgSpQikbVKbynI-MjWNhc_T0xOtH1b9aDVweWwxkVZ-ChvCoDHpoumD-Hgp3AJGHSHdZ9iuKpl-Eh_CoXBcnrFPAwg8srs/s1600/tumblr_inline_n8gzaiN1b91ryfaxj.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh674ROA4VNExvFshGTVyGYcu5l5ebtM_geclTw45YeX4a5gVgSpQikbVKbynI-MjWNhc_T0xOtH1b9aDVweWwxkVZ-ChvCoDHpoumD-Hgp3AJGHSHdZ9iuKpl-Eh_CoXBcnrFPAwg8srs/s1600/tumblr_inline_n8gzaiN1b91ryfaxj.jpg" height="278" width="400" /></a></div>
<b><span style="color: #274e13;"><br /></span></b>
<b><span style="color: #274e13;">லயனல் மெஸ்சி (ஆர்ஜன்டின அணித்தலைவர்)</span></b><br />
<div style="text-align: justify;">
*<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>92 சர்வதேச போட்டிகள்</div>
<div style="text-align: justify;">
*<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>42 சர்வதேச கோல்கள்</div>
<div style="text-align: justify;">
*<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>27 வயது</div>
<div style="text-align: justify;">
*<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>இவ்வருடம் 573 நிமிடங்களில் 04 கோல்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: #274e13;">ஏன்ஜல் டி மெரியா</span></b></div>
<div style="text-align: justify;">
*<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>52 சர்வதேச போட்டிகள்</div>
<div style="text-align: justify;">
*<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>10 சர்வதேச கோல்கள்</div>
<div style="text-align: justify;">
*<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>26 வயது</div>
<div style="text-align: justify;">
*<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>இவ்வருடம் 423 நிமிடங்களில் 01 கோல்</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<b><span style="color: #274e13;">சோன்சலோ ஹிக்குவய்ன்</span></b></div>
<div style="text-align: justify;">
*<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>42 சர்வதேச போட்டிகள்</div>
<div style="text-align: justify;">
*<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>21 சர்வதேச கோல்கள்</div>
<div style="text-align: justify;">
*<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>26 வயது </div>
<div style="text-align: justify;">
*<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>இவ்வருடம் 493 நிமிடங்களில் ஒரு கோல்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><i><u><span style="color: blue;">ஜேர்மனி பிரபலங்கள்</span></u></i></b></div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;"> தோமஸ் முலர்</span></b></div>
<div style="text-align: justify;">
*<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>55 சர்வதேச போட்டிகள்</div>
<div style="text-align: justify;">
*<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>22 சர்வதேச கோல்கள்</div>
<div style="text-align: justify;">
*<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>24 வயது</div>
<div style="text-align: justify;">
*<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>இவ்வருடம் 562 நிமிடங்களில் 05 கோல்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhVcSirdNfnptwXrFCNP_rGwSZ0d6rcwL5O0cWo-CQMiESZa1DTFuGc4lGVvfnmnF2V8nFuaMyBC16cvp36dK6xZNkqObFf-7LMKCK0K-ejfy2vIHrWHc1Amf81goALiag30lNCZIJO2M/s1600/klose.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhVcSirdNfnptwXrFCNP_rGwSZ0d6rcwL5O0cWo-CQMiESZa1DTFuGc4lGVvfnmnF2V8nFuaMyBC16cvp36dK6xZNkqObFf-7LMKCK0K-ejfy2vIHrWHc1Amf81goALiag30lNCZIJO2M/s1600/klose.jpg" height="253" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">மிரோஸ்லோ குலோஸ்</span></b></div>
<br />
<div style="text-align: justify;">
*<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>136 சர்வதேச போட்டிகள்</div>
<div style="text-align: justify;">
*<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>71 கோல்கள்</div>
<div style="text-align: justify;">
*<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>36 வயது</div>
<div style="text-align: justify;">
*<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>இவ்வருடம் 192 நிமிடங்களில் 02 கோல்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">அன்ரிவ் ஷர்ல்</span></b></div>
<div style="text-align: justify;">
*<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>38 சர்வதேச போட்டிகள்</div>
<div style="text-align: justify;">
*<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>16 கோல்கள்</div>
<div style="text-align: justify;">
*<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>23 வயது</div>
<div style="text-align: justify;">
*<span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span>இவ்வருடம் 155 நிமிடங்களில் 03 கோல்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-782375594381281070.post-38712989355575262772014-07-12T23:29:00.001-07:002015-02-06T22:08:48.732-08:00ஊவா மாகாண சபை தேர்தலில் சிறுபான்மையின் நிலை ஓர் ஆய்வு!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfrc86Ng8qu17SNBcChcryqntWfzuvN-Ia187WsxsCk222KGr537_-GFw8zAvXFxOwlOc6Cb1dvd9NowIx98YyeKZFpCMu5sfFS1sZd_tJ8_NiNw51xbTJvPfKAnxvyuuI_5SjZQWstpo/s1600/Uva_districts.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfrc86Ng8qu17SNBcChcryqntWfzuvN-Ia187WsxsCk222KGr537_-GFw8zAvXFxOwlOc6Cb1dvd9NowIx98YyeKZFpCMu5sfFS1sZd_tJ8_NiNw51xbTJvPfKAnxvyuuI_5SjZQWstpo/s1600/Uva_districts.png" height="308" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஊவா மாகாண சபையின் ஆயுட்காலம் நிறைவு பெறவுள்ளதால் அது விரைவில் கலைக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்படக்கூடிய காலம் அண்மித்துள்ளது. <br />
<a name='more'></a><b><span style="color: red;">ஊவா மாகாண சபைத் தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.</span></b> ஊவா மாகாண சபையின் ஆரம்ப காலங்களில் தமிழர் பிரதிநிதித்துவம் ஆறாக அதிகரிக்கப்பட்டிருந்த போதிலும் அடுத்து வந்த மாகாண சபைகளில் தமிழர் பிரதிநிதித்துவம் படிப்படியாகக் குறைந்து தற்போது மூன்று பிரதிநிதித்துவங்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஊவா தமிழ் வேட்பாளர்களிடையே நிலவும் முரண்பாடுகள் தொடர்ந்தும் அதிகரித்து காணப்படுவதால் இருக்கும் மூன்று பிரதிநிதித்துவங்களையாவது தக்க வைத்துக்கொள்ள முடியுமா என்ற சந்தேகங்களும் ஏற்படவே செய்கின்றன. தமிழர் பிரதிநிதித்துவம் குறைந்து செல்லுமானால் மாகாணத்தின் தமிழ் மக்கள் பாதிப்படைவார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">ஊவா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் புரிந்துணர்வுடனும் சமூக நோக்குடனும் செயற்பட வேண்டியதும் காலத்தின் தேவையாகும். இந்த வேட்பாளர்கள் அனைவரும் மலையக தமிழர் கூட்டமைப்பு என்ற பெயரில் தேர்தல் களத்தில் இறங்கக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்படுமேயானால் அது சமூக மேம்பாட்டை முன்னிலைப்படுத்தியதாக அமையும்.</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நுவரெலியா மாவட்டத்திற்கு அடுத்தப்படியாக ஆகக்கூடுதலான தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் மாவட்டமாக பதுளையே உள்ளது. இம்மாவட்டத் தில் ஒரு இலட்சத்து நாற்பத்திரெண்டாயிரத்து பதின்மூன்று தமிழ் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருமே வாக்களிப்பார்களா என்பதும் சந்தேகமாகும். ஆனாலும் இவ் வாக்காளர்களின் அரைவாசிப்பேர் வாக்களிக்கவே செய்வர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஊவா மாகாண சபைத் தேர்தலில், பதுளை மாவட்டத்தில் 6,09,966 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் தமிழ் வாக்காளர்கள் 1,46,702 பேரும், முஸ்லிம் வாக்காளர்கள் நாற்பத்தேழாயிரத்து ஏழு பேரும் உள்ளடங்குவர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பதுளையில் 54,327 பேரும், பசறையில் 61,933 பேரும், ஹாலி எலையில் 68,278 பேரும், பண்டாரவளையில் 82,025 பேரும், அப்புத்தளையில் 64,135 பேரும், வெளிமடையில் 73,308 பேரும், ஊவா - பரணகமையில் 61,925 பேரும், விய லுவையில் 52,648 பேரும், மகியங்கனையில் 93,387 பேரு மாக, பதுளை மாவட்டத்தின் ஒன்பது தேர்தல் தொகுதிகளி லும் மொத்தமாக 60,9966 வாக்களிக்கத் தகுதி பெற்றுள் ளனர். இப்புள்ளி விபரம் 2013ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆந் திகதி பதுளை மாவட்ட தேர்தல் திணைக்களத்தினால், இறுதியாக கணக்கெடுக்கப்பட்டதாகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
1988ஆம் ஆண்டு தொடக்கம் இருபத்து ஐந்து வருட காலப்பகுதியில் ஊவா மாகாண சபையின் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் பின்வருமாறு:</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முதல் மாகாண சபை (1988) இல் அமைச்சர் எம்.சுப்பையா மற்றும் எம்.சச்சிதானந்தன், கே. வேலாயுதம், ஏ.எச்.எம்.சித்தீக் ஆகியோர் மாகாணசபை உறுப்பினர்களாக இருந்தனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இரண்டாவது மாகாண சபை (1993) எம்.சுப்பையா எம்.சச்சி தானந்தன், சிவம் லோகநாதன், கே.வேலாயுதம் ஆகியோரும், மூன்றாவது மாகாணசபையில் (1999) கே.வேலாயுதம், வேலு சாமி குமாரகுருபரன், எம்.எச்.எம்.முபாரக், ஏ.சி.அமீர் மொகமத், வீரன் சென்னன், கே. விஸ்வநாதன் ஆகியோரும், நான்காவது மாகாண சபையில் (2004) ஆம் ஆண்டு கே.விஸ்வநாதன், மதார் சாய்பு, பொன்னுசாமி பூமி நாதன் கே. வேலாயுதம், அ.அரவிந்தகுமார், அமீர் மொகமத், எம்.லோகநாதன் ஆகியோர் மாகாண சபை உறுப்பினர்களாக இருந்தனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஐந்தாவது மாகாண சபையில் (2009) மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் மற்றும் கே.வேலாயுதம், அ.அரவிந் குமார் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். இதன் பிரகாரம் தமிழ் பிரதிநிதித்துவங்கள் வெகுவாகக் குறைந்து செல்லும் நிலையை அவதானிக்க முடிகின்றது. இதேபோன்று முஸ்லிம் பிரதிநிதித்துவங்களிலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது. அத்துடன் மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டது முதல் ஐந்தாவது மாகாண சபை வரையான காலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக கே. வேலாயுதம் தொடர்ந்தும் தமது இருப்பினை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். அவ்வகையில் நான்காவது, ஐந்தாவது மாகாண சபைகளில் மலையக மக்கள் முன்னணி சார்பாக அ.அரவிந்குமார் தொடர்ச்சியாக பிரதிநிதித்துவம் செய்து வந்துள்ளார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் முஸ்லிம் சமூக பிரதிநிதித்துவங்கள் ஆரம்பத்தில் ஒரு பிரதிநிதித்துவத்தில் ஆரம்பித்து 3ஆம், 4ஆம் மாகாண சபைகளில் இரண்டு பிரதி நிதித்துவங்களாக அதிகரிக்கப்பட்டு, ஐந்தாவது மாகாண சபையில் எந்தவொரு முஸ்லிம் பிரதிநிதித்துவமும் இடம்பெற வில்லை. ஆறாவது மாகாண சபையில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை ஏற்படுத்தும் வகையில் ஆக்கபூர்வ செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்களிடையே வாக்குகள் சிதறாமல், ஐக்கியப்பட்டு ஒன்றிணைந்து செயல்படுவார்களேயானால் இரு பிரதி நிதித்துவங்களை பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சாரம்சமாக பதுளை மாவட்டத்தில் ஒரு இலட்சத்து நாற்பத்தாயிரத்து எழுநூற்று இரண்டு பேர் தமிழ் வாக்காளர்கள் இருந்தும். தமிழர் பிரதிநிதித்துவங்களில் பெரும் பின்னடைவுகள் ஏற்பட்டிருப்பதை காண முடிகின்றது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">சமூகத்திற்கு அப்பாற்பட்டவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கமைய எம்மவர்கள் தேர்தலில் களம் இறங்குவது, தனித்துவம் பேசி வாக்குகளை சிதறடிப்பது, ஒப்பந்தங்கள் அடிப்படையில் தமிழர் வாக்குகளை வீணடிப்பது, முரண்பாடுகளை தோற்றுவிப்பது, மோதல்களில் ஈடுபடுவது போன்ற இன்னோரன்ன செயல்பாடுகள் தமிழர் பிரதிநிதித்துவங்களின் பின்னடைவிற்கான காரணங்களாகும். சமூகத்தின் தலைமைகள் ஒன்றிணைந்து செயற்படுவார்களானால் சமூகத்தின் வாக்குகள் கிரமமாகவும், முறையாகவும், உணர்வுபூர்வமாகவும் அவர்களை சென்றடையுமென்பதில் சந்தேகமில்லை.</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த நிலையில தான்; இலங்கையின் ஊவா மாகாண மாகாணத்தில் தமிழர்கள் அதிகமாக வாழும் பதுளை மாவட்டத்தின் உறுப்பினர் எண்ணிக்கை குறைக்கப்பட்டு சிங்களவர்கள் அதிகமாக வாழும் மொனராகலை மாவட்டத்துக்கு அந்த எண்ணிக்கை சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதனையடுத்து குறித்த தீர்மானத்தை ஆட்சேபித்து ஐக்கிய தேசியக் கட்சியினர் தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்து தமது மனுவென்றைக் கையளித்துள்ளனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பெருந்தோட்ட தமிழர்கள் பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கே வாக்களிப்பர் என்ற அச்சத்திலேயே குறைந்த எண்ணிக்கையின் அடிப்படையில் தமிழர்கள் பிரதிநிதிகளாக வந்துவிடக்கூடாது என்று அடிப்படையில் இந்தக்குறைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியும் மலையக தமிழ் தலைவர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எனினும் இதனை தேர்தல்கள் ஆணையாளர் இன்னும் உறுதி செய்யவில்லை. அவ்வாறு பதுளையில் உள்ள மாகாணசபை உறுப்பினர் எண்ணிக்கை மொனராகலைக்கு மாற்றப்பட்டதாக எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை என்று தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவ்வாரான சூழ்நிலையில் ஒரு வேளை பதுளை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர் எண்ணிக்கை குறைக்கப்பட்டால் அங்கு செறிவாக வாழும் தமிழர்களின் நிலைமை என்ன?. கிடைத்த ஓரிரு சலுகைகளும் கிடைக்காது போகும். மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">இன்று நாட்டில் திட்டமிட்டு சிறுபான்மை மக்கள் நசுக்கப்படுகின்றனர். வடக்கில் ஒருபுறம் தமிழ் மக்கள் மீள முடியாத சோகத்தில் இருக்கின்றனர். கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்கள் தமது சொந்த நிலங்களை பெரும்பான்மை இனத்தவர்களுக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு அள்ளல் படுகின்றனர்.</span></b></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;"><br /></span></b></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">அண்மைக்காலமாக நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களும் பெரும்பான்மை இனத்தவர்களால் திட்டமிடப்பட்டு ஒடுக்கப்படுகின்றனர். இதனை அளுத்கம, தர்கா நகர், பேருவளை மட்டும் நாடளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அடக்குமுறைகள் தெளிவாக பறைசாற்றுகின்றன. பொதுபல சேனா எனும் ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிரான யெமன் தொழிற்பட்டு கொண்டிருக்கின்றான்.</span></b></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;"><br /></span></b></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">இந்த வரிசையில் மலையக தமிழர்களும் தமது பங்குக்கு பெரும்பான்மை இனத்தவர்களால் நசுக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இவ்வடாவடித்தனங்கள் நுவரெலியா மாவட்டத்திலேயே செறிவாக காணப்பட்டது. </span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்று அது ஊவா மாகாண சபைத் தேர்தல் என்ற பெயரில் பதுளை மாவட்டத்தில் வசிக்கம் தமிழ் மக்களை இலக்காக கொண்டு செயற் பட ஆரம்பித்துள்ளது. எனவே ஊவா மாகாண தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மலையக அரசியல் தலைமைகளை நம்பி காலம் கடந்து விட்டது. தமது சுய நலத்துக்காக பொது மக்களை விற்கும் அரசியல் தலைமைகளே இன்று எங்கும் வியாபித்து காணப்படுகின்றது. <b><span style="color: lime;">எப்பொழுதும் மக்களை காணும் போது, தான் சமூகத் தொண்டனாகவே இருப்பேன் என கதைக் கூறிவிட்டு மறுபுறம் சென்று சுய நல அரசியல் செய்யும் மகா ஹிரோக்களே இன்றைய அரசியல் தலைமைகள்.</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><i><span style="color: red;">எனவே ஊவா மாகாண மக்களை பாதுகாக்கும் பொறுப்பு இன்று சமூகத்தின் விடிவுக்காகவே செயற்படும் சமூக நல அமைப்புகளை பெரிதாக சார்ந்திருக்கின்றது. இளைய சமூகம் எமது நிலையை உணர்ந்து செயற்பட வேண்டும். எவ்வேளையிலும் புத்தி கூர்மையுடன் சிந்திக்க வேண்டும். நமது நிலையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். எமக்கு நாடு வேண்டாம், அரசியல் தலைமைகளின் அரவணைப்பும் வேண்டாம். எமது சொந்த நிலம் வேண்டும். அதை காக்க அனைவரும் தூய எண்ணத்துடன் முன்வரவும் வேண்டும். </span></i></b> </div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
Unknownnoreply@blogger.com0