புதன், 15 ஆகஸ்ட், 2012

வாக்களிக்கும் மக்களின் சிந்தனைக்காக......................


நாளை முதல் 3 மணித்தியாலமும் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. இது எதிர்வரும் 10 நாட்களுக்கு அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மின்வெட்டின் மூலம் அரசாங்கம் எதிர்ப்பார்ப்பது நிறைவேறுமா? கடந்த 15 நாட்களாக பல்வேறு முறைகளில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட்ட போதும் அரசாங்கத்தின் எதிர்ப்பார்;பு எதுவும் நிறைவேறியதாக தெரியவில்லை. ஏனெனின் கடந்த வாரம் நுரைச்சோலை அனல் மின்னிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோலாறு சரி செய்யப்பட்ட போதும் ஒரு சில நாட்களிலே மீண்டு;ம் அங்கு தொழில்நுட்ப கோலாறு ஏற்ப்பட்டமை இதற்கு சிறந்த சான்றாகும்.

இவ்வாரான நிலையில் இந்த தொடச்சியான மின் வெட்டினால் இம் முறை உயர் தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

     

வாக்களிக்கும் மக்களின் சிந்தனைக்காக......................

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக