வெள்ளி, 22 ஜூன், 2012

இலங்கையின் கல்வியல் முறைக்கு ஒர் சிறந்த எடுத்துக்காட்டு

-->

இலங்கையின் கல்வியல் முறைக்கு ஒர் சிறந்த எடுத்துக்காட்டு.

திருகோணமலை வளாக தொடர்பாடல் கற்கை நெறி மாணவர்கள் ஒன்று சேர்ந்து வேண்டி வீதி நாடகங்கள் சிலவற்றை அரங்கேற்றினர்.

திருகோணமலை நகரத்தை மையமாக வைத்து நடைபெற்ற இந்த வீதி நாடகங்கள் மக்களின் பெறும் வரவேற்பை பெற்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இவ் வீதி நாடகங்கள் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.


இதன் பூரண பெருமையும் வளாகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ரகுராம் அவர்களையே சாறும். அவரின் ஆலோசனையின் பெயரிலேயே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இவ்வாரான நிகழ்ச்சிகள் என்றும் மாணவர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் என்பதில் ஜயமில்லை. இவ்வாரான கல்வியல் முறைகளே மாணவர் சமுகத்தில் ஏற்புடையதாக அமைகிறது.

இலங்கையின் கல்வியல் முறைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக