வெள்ளி, 14 செப்டம்பர், 2018

நாட்டின் நல்லிணக்கத்திற்கு வித்திட்ட நல்லாட்சி


முப்பது வருடத்திற்கும் மேலாக இந்நாட்டில் குடிகொண்டிருந்த யுத்தமானது நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் மக்களின் வாழ்க்கை நிலை படிப்படியாக முன்னேற்றம் கண்டது. எனினும், நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு இருந்த சந்தர்ப்பத்தினை கடந்த அரசாங்கம் தமது கவனயீனத்தினால் இழந்தது.

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

சாரதிகள் திருந்துவார்களா?



மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போக்குவரத்து குற்றங்களுக்காக அறவிடப்படுகின்ற தண்டப்பணத்தை அதிகரிப்பது தொடர்பில்

திங்கள், 3 ஜூலை, 2017

ஆக்கிரமிக்கும் ஆபத்து!


எமது நாட்டு அரசாங்க போக்குவரத்து சேவைக்கு சவாலாக தனியார் போக்குவரத்து சேவைகள் நன்றாக சம்பாதிக்கின்றன.

வெள்ளி, 25 டிசம்பர், 2015

என்றும் ஆறாத துயர வடுவை பதித்துச் சென்ற சுனாமிப் பேரலை


சோக நினைவின் 11ம் வருட நிறைவு

உலகில் மனிதனினால் வெல்ல முடியாதது அடைய முடியாதது என்று கூறத்தக்கவை எவையும் இல்லை என்பதை காலத்திற்கு ஏற்றால் போல் விஞ்ஞான சமுதாயம் எடுத்துக்கூறி வருகின்றது.

வெள்ளி, 13 நவம்பர், 2015

நீரிழிவு நோயை நிறுத்துவோம்


2015ம் ஆண்டு நீரிழிவு தினத்தின் தொனிப் பொருள் 'நீரிழிவு நோயை நிறுத்துவோம்' என்பதாகும்.