சனி, 29 செப்டம்பர், 2018

நாட்டின் ஜனநாயக நீரோட்டத்தினை பலப்படுத்தும் பலமான சக்தி.....


செப்டம்பர் 20ம் திகதி அனுஸ்டிக்கப்படுகின்ற சர்வதேச தகவல் தினம் மற்றும் இலங்கையின் தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு இந்த கட்டுரை எழுதப்படுகின்றது.

வெள்ளி, 14 செப்டம்பர், 2018

நலுவிச் செல்ல முடியுமா.....??


இலங்கையின் வரி அறிவிடலானது மிக நீண்டகாலமாக விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றது. குறித்த வரி அறவிடலில் பங்களிப்பு செய்கின்ற பொதுமக்கள் 'நாங்கள் ஏன் வரி செலுத்த வேண்டும்?' என்று கேள்வி எழுப்புகின்றனர்.

நாட்டின் நல்லிணக்கத்திற்கு வித்திட்ட நல்லாட்சி


முப்பது வருடத்திற்கும் மேலாக இந்நாட்டில் குடிகொண்டிருந்த யுத்தமானது நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் மக்களின் வாழ்க்கை நிலை படிப்படியாக முன்னேற்றம் கண்டது. எனினும், நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு இருந்த சந்தர்ப்பத்தினை கடந்த அரசாங்கம் தமது கவனயீனத்தினால் இழந்தது.