ஞாயிறு, 7 ஜூன், 2015

இன்று உலக கடல் தினம்


உலக சமுத்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 8ம் திகதி கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.  நமது சமுத்திரங்களும், நமது பொறுப்புகளும் (Our oceans, our responsibility)  எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு உலக கடல் தினம் கொண்டாடப்பட உள்ளது.

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

தேசிய தமிழ் ஊடகங்களின் வரவேற்பிற்குரிய மாற்றம்


கடந்த ஒரு மாத காலமாக தேசியத் தமிழ் ஊடகங்களிடையே குறிப்பாக தமிழ்ப் பத்திரிகைகளிடையே பாரியதொரு மாற்றத்தினைக் காணக்கூடியதாக உள்ளது.

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

கழிவு எண்ணெய் கசிவால் அல்லல்படும் குடா நாட்டு மக்களுக்காக ஒன்றுபடுவோம்...!!!

சுண்ணாகத்தில் இயங்கிய மின் உற்பத்தி தொழிற்சாலையிலிருந்து கழிவாக வெளியேறிய எண்ணை சரியான முறையில் பாதுகாக்கப்படாததால்

வியாழன், 25 டிசம்பர், 2014

தசாப்தம் காணும் மறவாத நினைவலைகள்....!!!


கடந்த 2004, டிசம்பர் 26ம் திகதியன்று, இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி, மிகப்பெரும் அழிவை ஏற்படுத்தியது.

ஞாயிறு, 13 ஜூலை, 2014

சாதிக்கப் போவது யார்???????


உலகையே பிரேஸிலை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்துள்ள 'பீபா' வின் 20 ஆவது உலகக்கிண்ண தொடர் விறுவிறுப்பான இறுதிக் கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.

சனி, 12 ஜூலை, 2014

ஊவா மாகாண சபை தேர்தலில் சிறுபான்மையின் நிலை ஓர் ஆய்வு!


ஊவா மாகாண சபையின் ஆயுட்காலம் நிறைவு பெறவுள்ளதால் அது விரைவில் கலைக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்படக்கூடிய காலம் அண்மித்துள்ளது.

திங்கள், 30 ஜூன், 2014

தமிழ் மொழி திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றதா????


இலங்கையின் அரசியல் அமைப்பில் தமிழ் மொழி தேசிய மொழியாகவும், அரச கரும மொழியாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ள போதும் மலையக பிரதேசங்களில்