வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

கழிவு எண்ணெய் கசிவால் அல்லல்படும் குடா நாட்டு மக்களுக்காக ஒன்றுபடுவோம்...!!!

சுண்ணாகத்தில் இயங்கிய மின் உற்பத்தி தொழிற்சாலையிலிருந்து கழிவாக வெளியேறிய எண்ணை சரியான முறையில் பாதுகாக்கப்படாததால்

வியாழன், 25 டிசம்பர், 2014

தசாப்தம் காணும் மறவாத நினைவலைகள்....!!!


கடந்த 2004, டிசம்பர் 26ம் திகதியன்று, இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி, மிகப்பெரும் அழிவை ஏற்படுத்தியது.

ஞாயிறு, 13 ஜூலை, 2014

சாதிக்கப் போவது யார்???????


உலகையே பிரேஸிலை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்துள்ள 'பீபா' வின் 20 ஆவது உலகக்கிண்ண தொடர் விறுவிறுப்பான இறுதிக் கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.

சனி, 12 ஜூலை, 2014

ஊவா மாகாண சபை தேர்தலில் சிறுபான்மையின் நிலை ஓர் ஆய்வு!


ஊவா மாகாண சபையின் ஆயுட்காலம் நிறைவு பெறவுள்ளதால் அது விரைவில் கலைக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்படக்கூடிய காலம் அண்மித்துள்ளது.

திங்கள், 30 ஜூன், 2014

தமிழ் மொழி திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றதா????


இலங்கையின் அரசியல் அமைப்பில் தமிழ் மொழி தேசிய மொழியாகவும், அரச கரும மொழியாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ள போதும் மலையக பிரதேசங்களில்

புதன், 18 ஜூன், 2014

மலையக பொதுப்பொருளாதாரம் எனும் எண்ணக்கருவுக்கு பலம் சேர்ப்போம்


மலையக மக்கள் என்ற அடையாளம் பற்றிய விவாதங்கள் இன்றும் தொடர்வதனால் மலையக மக்களின்  அரசியல் வரலாறு மற்றும் அதன் போக்கு என்பவற்றை நோக்கும் முன்

ஞாயிறு, 8 ஜூன், 2014

மலையக மக்களுக்கு சவாலாக விளங்கும் சுகாதார, வைத்திய வசதிகள்!


தேயிலையை அடிப்படையாகக் கொண்ட பெருந்தோட்டங்களை பரவலாகக் கொண்டது மத்திய மலையகம். மலையகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொதுவாக தேயிலை செய்கையே செறிவாகக் காணப்படுகின்றது.